பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகை பணம் திருட்டு… மர்ம நபருக்கு போலீசார் தீவிர வலைவீச்சு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே மெய்யனேந்தல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவர் கர்த்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அம்பிகா. அம்பிகா நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார்.…

Read more

தூக்கு போட்டு பெண் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நகரில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த குப்பம் பெருமாள் என்பவருடைய மகள் சிவரஞ்சனி. இவருக்கும் உசிலம்பட்டி பகுதியில் உள்ள சர்க்கரை பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

Other Story