“வந்தே பாரத் ரயிலுக்குள் சிதறி கிடக்கும் குப்பை”… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!!!
பிரதமரின் கனவு திட்டமான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பெருநகரங்களை இணைக்கும் விதமாக தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவினாஷ் ஹரன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.…
Read more