தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்…. பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க, பிறந்தது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து ஆண்டுதோறும், பொது சுகாதாரத்துறை மூலம் வழங்கப்படுகிறது. மார்ச் மூன்றாம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து…

Read more

பட்டப்படிப்பில் சேரவுள்ள மாணவர்களே…! தமிழகம் முழுவதும் நாளை கல்விக்கடன் முகாம்…. மறக்காம போங்க…!!

பள்ளி மாணவர்களின் நலனை கருதி கொண்டு மத்திய அரசானது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பட்டப்படிப்புகளில் சேரவுள்ள மாணவர்களுக்கான சிறப்பு ‘கல்விக்கடன் முகாம்களை’ நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் அரசு நடத்துகிறது. இதில், ஆதார், சாதிச்சான்று, ஆண்டு வருமான…

Read more

PM கிசான்: இம்மாதம் 12 முதல் கிராமங்களில் முகாம்…. விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க…!!

விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலைமையில் பி எம் கிசான் திட்டமானது கடந்த 2019 வருடம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் வேளாண் மற்றும் அது…

Read more

மகளிர் உரிமைத் திட்டம்: விண்ணப்ப பதிவுக்கான முகாம் எந்தெந்த தேதிகளில்…? வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாத  14 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் சென்னையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவுக்கான முதற்கட்ட முகாம் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம்…

Read more

வைரஸ் காய்ச்சல் பரவல்… 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்… அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்…!!!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் எச் 3, என் 2 வைரஸ்கள் மக்களிடையே அதிகம் பரவி வருவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தமிழகத்தில் குளிர் தணிந்து  வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து…

Read more

இ.பி.எஃப் குறைதீர்க்கும் முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ பி எஃப் சார்பாக நிதி ஆப்கே நிகத் என்னும் பெயரில் இபிஎப் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் திருச்சி மண்டல இ.பி.எப்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கும் முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி வேலை அட்டை…

Read more

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்தியாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலமாக…

Read more

வேளாண் உழவர் உற்பத்தியாளர் விழிப்புணர்வு முகாம்… கலந்து கொண்ட உறுப்பினர்கள்…!!!!!

தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை – வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டம், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம், தமிழ்நாடு வணிகத்துறை போன்றவை இணைந்து நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச  நடுநிலைப் பள்ளியில் வேளாண்…

Read more

வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம்… 174 பேருக்கு ரூ.14 கோடி கடன் உதவி….!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைந்து ஒருங்கிணைத்து வாடிக்கையாளர் சந்திப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, காரைக்குடி…

Read more

மக்கள் நேர்காணல் முகாம்… 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட வளங்கள் அலுவலர் தையல்நாயகி தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். இதில் சமூக பாதுகாப்பு திட்டத்…

Read more

24-ம் தேதி வரை… 75 அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு சிறப்பு முகாம்…!!!!

பாபநாசம் உட்கோட்டத்தில் 75 அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து பாபநாசம் அஞ்சலக அதிகாரி சுமதி, அஞ்சலக ஆய்வாளர் பாலமுரளி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 24-ஆம் தேதி வரை…

Read more

திருவாரூரில் பிப்.27-ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்… முதன்மை ஆனையர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூரில் வருகிற 27-ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து திருச்சி மண்டல இ.பி.எஃப்.ஓ முதன்மை ஆணையர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு மாதமும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு…

Read more

நாகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… கலந்து கொண்ட இளைஞர்கள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் சந்திரன், உதவி திட்ட அலுவலர்கள் முருகேசன்,…

Read more

திருவாரூரில் பொது மருத்துவ முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் தொண்டு நிறுவன உதவி இயக்குனர் விஜயா குத்து விளக்கேற்றி முகாமை…

Read more

மோகனூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நாளை மருத்துவ முகாம்… வெளியான தகவல்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 9 மணிக்கு மோகனூர் ஒன்றிய பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான திட்டத்தின் மூலமாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.…

Read more

தனியார் வேலை வாய்ப்பு முகாம்… 200 பேருக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே பாவை பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி இணைந்து வேலை வாய்ப்பு முகாமை நடத்தியுள்ளது. இந்த முகாமில் திருப்பூர், வேலூர், தர்மபுரி, திருச்சி உள்ளிட்ட…

Read more

திருப்பத்தூரில் செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சீரணி அரங்கம் அருகே கால்நடை பராமரிப்பு துறை தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை திருப்பத்தூர் பேரூராட்சி…

Read more

இலவச கண் சிகிச்சை முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியம் தாழைக்குடி தியாகராஜபுரம் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு தாழைக்குடி ஊராட்சி தலைவர் தாளை சிவ மகேந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கொரடாச்சேரி ஒன்றிய கழக செயலாளர்கள் சேகர் பாலச்சந்திரன்…

Read more

மக்கள் குறைதீர்க்கும் முகாம்… பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு திலீப் பிராங்கிளின் கென்னடி முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் போலீஸ்…

Read more

சிவகங்கையில் வருகிற 17-ம் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில்  சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வருகிற…

Read more

திருவாரூரில் தி.மு.க விவசாய தொழிலாளர் அணி நேர்காணல் முகாம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி  விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கான இந்த நேர்காணல் முகாம் மாவட்ட வாரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மாநில விவசாய…

Read more

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க சிறப்பு முகாம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் அழகு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை சார்பாக செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கி…

Read more

தாசில்தார் அலுவலகத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாசில்தார்  அலுவலகத்தில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நில உடமை மேம்பாட்டு திட்டம் திருத்தம் மற்றும் சிறப்பு பட்டா மாறுதல் மேல்முறையீடு கணினி திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது.  கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர்…

Read more

புது சத்திரத்தில் மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தொடங்கி வைத்துள்ளார். இதில் வட்டார வளமைய…

Read more

கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்… எங்கு தெரியுமா…??

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் உதவி இயக்குனர் ஹஸன் இப்ராஹிம் போன்றோர் அறிவுறுத்தலின் பெயரில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற…

Read more

நல்லூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் அருகே நல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்  வருவாய்த்துறை, மருத்துவ காப்பீடு திட்டம், சமூக…

Read more

பள்ளி தம்பம் கிராமத்தில் 9-ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையர்  கோவில் தாலுகாவில் பள்ளி கம்பம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வருகிற ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கிராமத்தில் வசித்து வரும் பொது மக்கள்…

Read more

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை கே.ஆர்.மகாலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.அசோகன் தலைமை தாங்கியுள்ளார். கழக கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகு ராஜ்…

Read more

பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்… வெளியான தகவல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பழனிசாமி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் பட்டுக்கோட்டை மற்றும் வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, ஒரத்தநாடு, திருச்சிற்றம்பலம், கோட்டை தெரு,…

Read more

இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்.. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தஞ்சை மாவட்ட எஸ்.பி.சி.ஏ சங்கத்திற்கு சொந்தமான மாதா கோட்டையில் உள்ள செல்லப்பிராணிகளின் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில்…

Read more

“வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்”… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார். இது குறித்து…

Read more

சாலை பாதுகாப்பு வாரம்… மோட்டார் பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்…!!!

கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். திருவிடைமருதூர்,…

Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… தூத்துக்குடியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… !!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ…

Read more

“மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கவில்லயா..?” தூத்துக்குடி மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு… சிறப்பு முகாம் லிஸ்ட் இதோ..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம் நேற்று முதல் வருகின்ற 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இது குறித்த விரிவான தகவலை மின்வினியோக செயற்பொறியாளர் விஜய சங்கர பாண்டியன் செய்தி…

Read more

கோவில்பட்டி கோட்டத்தில்… “மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்”…!!!

கோவில்பட்டியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நேற்று முன்தினம் முகாம் தொடங்கிய நிலையில் நேற்று இரண்டாவது நாளாக…

Read more