“பல் பிடுங்கப்பட்ட வழக்கு”…. சிபிசிஐடி விசாரணை மீது நம்பிக்கை குறைகிறது…. பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் பேட்டி….!!!!

தென்காசி மேலப்பாவூரில் இரு சமுதாய மக்கள் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து சமாதானம் பேச சென்ற நேதாஜி சுபாஷ் சேனை தலைவரும், அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞருமான மகாராஜன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அதாவது, ஜாதி கலவரத்தை தூண்டி…

Read more

“கமலாலயத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும்”…. அண்ணாமலை ஸ்பீச்….!!!!!

சென்னை தியாகராய நகரிலுள்ள பா.ஜ.க-வின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது  “தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட ஆவடி நாசரின் துறை தொடர்பாக பல குற்றச்சாட்டை கூறினோம். ஆவின்…

Read more

விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வழக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் 1 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில் வேளச்சேரி காவல் நிலையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

லாரியில் சிக்கிய நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

சென்னை தாழங்குப்பம் உலகநாதபுரம் பகுதிகளில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் சாலைகளில் நடக்க முடியவில்லை என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு கனரக வாகனங்கள் வராது என்று உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அப்பகுதியில் நடந்து சென்ற அருள்தாஸ் என்பவர்…

Read more

விவசாயிகளே!… இனி அரசின் நலத்திட்டங்கள் பெறுவது எளிது….. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ்நாடு மக்கள் மற்றும் விவசாயிகள் அரசின் நலத் திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும் எனில், தனித்தனியாக ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு புது திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக…

Read more

கீழே விழுந்து பெயிண்டர் இறப்பு… சேர் போட்டு உட்கார வைத்த கொடூரர்கள்…. நடந்தது என்ன?…!!!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி முரளி ஆவார். கோவையிலுள்ள வட வள்ளியில் வேம்பு அவென்யூ பகுதியில் தனியார் அபார்ட்மென்ட் இருக்கிறது. இங்கே பெயிண்ட் அடிக்கும் பணியில் முரளி ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இவரை பணிக்கு அழைத்து வந்தவர்கள்…

Read more

“நான் விவசாயம் மட்டும் தான் செய்கிறேன்”… என் மீது எந்த சொத்தும் இல்ல…. EPS பேச்சு….!!!!!

சேலம் ஓமலூரிலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் டிடிவி தினகரனும் ஒன்றிணைந்து இருப்பது மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் ஆகும். அரசியல்…

Read more

பிடிஆர் அமைச்சர் பதவி மாற்றத்திற்கு…. இப்படி ஒரு காரணம் இருக்கா?…. ஆர்.பி.உதயகுமார் ஓபன் டாக்….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று திருப்பரங்குன்றத்திலுள்ள பசுமலை பகுதியில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கட்சி தொண்டர்கள் மதிய உணவு வழங்கினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை…

Read more

அதிமுகவுக்கு வர சொல்லி அவங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை?…. ஆனால்?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!

எம்ஜிஆர் நடித்து வெளியான “உலகம் சுற்றும் வாலிபன்” படம் வெளிவந்த ஐம்பது வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியிலுள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோரின்…

Read more

“தமிழகத்தை முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம்”…. அமைச்சராக பொறுப்பேற்ற டிஆர்பி ராஜா உறுதி….!!!!

முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப எல்லோருக்கும் எல்லாம் எனும் அடிப்படையில் தமிழகத்தை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம் என்று அமைச்சராக பொறுப்பேற்ற டிஆர்பி ராஜா தெரிவித்து உள்ளார். தலைமை செயலகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அலுவலக அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.…

Read more

#justin: வேளாண் பல்கலைக்கழக படிப்புகளில் சேர ஒரே விண்ணப்பம்….!!!!

மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்கு ஒரே விண்ணப்பத்தை பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், கோவை வேளாண் பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read more

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை…. பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி….!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இதனிடையே பாப்பாத்தி தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தார். இந்நிலையில் பாப்பாத்தியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஒப்பந்த அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான…

Read more

“திராவிட மாடல்” என சொன்னால் அவர்களுக்கு வயிறு எரியுது?…. எம்எல்ஏ எழிலன் ஸ்பீச்….!!!!

சென்னை சோழிங்கநல்லூர் மத்திய பகுதி தி.மு.க சார்பாக காரப்பாக்கத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.எழிலன் நாகநாதன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து…

Read more

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

திருத்துறைப்பூண்டி அருகில் வாய்க்காலில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில்…

Read more

“எந்த உதவினாலும் செய்ய தயார்”…. முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற மாணவி நந்தினி….!!!!!

தமிழ்நாட்டில் +2 தேர்வி எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில் மாணவிகள் 94.03% மற்றும் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த…

Read more

யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்!…. டிடிவி தினகரனுடன் இணையும் OPS….!!!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களுடன் முன்னாள் முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திரு.பண்ருட்டி ராமச்சந்திரன் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. TTV தினகரனின் அடையார் இல்லத்தில் வைத்து இச்சந்திப்பானது நடந்துள்ளது. அரசியல்…

Read more

“அவங்கள பற்றி பேச எனக்கு வெட்கமாக இருக்கு?”…. கே.பி முனுசாமி பேட்டி….!!!!!

கழக துணை பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது “அதிமுக வரலாற்றில் முத்திரை பதிக்கும் விதமாக புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா போன்றோரின் வழியில் 3-ம் தலைமுறையாக ஒன்றரை கோடி தொண்டர்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கழக பொதுச் செயலாளர் எடப்பாடி…

Read more

+2 Result: மாணவர் தற்கொலை…. அடுத்து காதலியும் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவன் நேற்று தற்கொலை செய்த நிலையில், அவரது காதலியும் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் தேர்வில் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவல் அறிந்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்த அவரது…

Read more

“அரசு விரைவு பேருந்து”…. பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு….!!!!

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன் பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையானது அமலுக்கு வந்துள்ளது. அதேபோல் படுக்கை வசதி உள்ள பேருந்தில் 4 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இருக்கை மட்டும் இருக்கும் பேருந்தில் 4 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.…

Read more

தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற சிறுவர்கள்…. நொடிப்பொழுதில் பறிபோன 2 உயிர்…. சோகம்….!!!!!

நெல்லை திருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சென்னையை சேர்ந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குளிக்க சென்ற போது அருண், சிவராம் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை…

Read more

பிளஸ்-2 தேர்வில் முழு மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு…. இப்படியொரு ஆசையா?…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

தமிழ்நாட்டில் +2 தேர்வி எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியாகியது. இதில் மாணவிகள் 94.03% மற்றும் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்று உள்ளனர். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை…

Read more

ஆளுநர் அதை பார்த்து பயப்படுகிறார்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னை பல்லாவரத்தில் தி.மு.க அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாடு ஆளுநருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், ஆரியத்தை வீழ்த்தக்கூடிய சக்தி திராவிடத்துக்கு…

Read more

குழந்தையின் பெயரை அறிவித்தார் இயக்குநர் அட்லீ…. என்ன பெயர் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜயுடன் கூட்டணி வைத்த அட்லீ தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர்…

Read more

ஆளுநர் ஆண்டவரா?…. சட்டம் அனைவருக்குமே பொதுவானது தான்…. அமைச்சர் அதிரடி ஸ்பீச்….!!!!

வில்லிவாக்கம் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் வருகிற 13-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க இருக்கிறார். இதனை முன்னிட்டு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் அமைச்சர் சேகர் பாபு அங்கு சென்று பணிகளை பார்வையிட்டனர். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் சந்தோஷம்…. அரசு புதிய அதிரடி…..!!!!!

தமிழகத்தில் சிறுதானிய உணவு பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மாநிலத்திலுள்ள ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ ராகி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். எனினும் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் அளவுக்கு ராகி…

Read more

“பூனைக் குட்டி வெளியில் வந்துட்டு”…. நடந்தது என்ன?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டுவிட்….!!!!

சென்னை சேப்பாக்கத்தில் IPL போட்டியை நேரில் பார்த்து ரசித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் தன் டுவிட்டர் பக்கத்தில்,…

Read more

அடேங்கப்பா!… ஒரே கிளையில் கொத்து கொத்தாக தொங்கும் மாங்காய்…. ஆச்சரிய சம்பவம்….!!!!

பொதுவாக தென்னை மரம் ஒன்றில் தேங்காய் கொத்தாக தொங்குவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் பொம்மராஜ்பேட்டையில் மாங்காய் தோட்டத்திலுள்ள ஒரு மா மரத்தின் கிளை வெட்டிய பகுதியில் இலைகளின்றி பூக்கள் பூத்து ஒரே கொத்தாக 100-க்கு…

Read more

அழகான கடல்கள் பட்டியலில் மெரினா…. அதுவும் எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

இந்தியா முழுவதும் பல்வேறு அழகான கடற்கரைகளானது உள்ளது. அதில் 5 கடற்கரைகள் பற்றி நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அதன்படி முதலிடத்தில் இருப்பது கோவாவிலுள்ள பெனிலியம் கடற்கரை. இக்கடற்கரைக்கு இந்தியர்களை விட வெளிநாட்டினர் தான் அதிகம் வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது. இதையடுத்து…

Read more

சற்றுமுன்: அரசியலில் இருந்து விலக வேண்டாம்: முதல்வர் வேண்டுகோள்…!!!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத்பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமான தலைவர்களின் ஒருவர் சரத்பவார். எனவே 2024 பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு…

Read more

பாஜகவுடன் கூட்டணியா?…. அப்போ அதற்கு வாய்ப்பில்லை?…. கே.எஸ் அழகிரி அதிரடி ஸ்பீச்….!!!!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “கர்நாடகத்தில் காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். மோடியின் ஆட்சி விளம்பரத்துக்காக செய்யப்பட்டது. சாதி, மதம் மொழியை சொல்லி சிறிது…

Read more

இலவச கட்டாய கல்வி சட்டம்: 10 நாட்களுக்குள் 80,000 பேர் விண்ணப்பம்… மே-18 வரை டைம் இருக்கு பெற்றோர்களே…!!!

தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார்  பள்ளிகளில் LKG முதல் 8ம் வகுப்பு வரை இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20 முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  rte.tn.schools.in என்ற…

Read more

அதிமுகவிற்கு தனியாக ஐபிஎல் நடத்தலாமா?…. கேலி செய்யும் அமைச்சர் உதயநிதி….!!!!

ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்து இருந்தார். இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “உங்களை…

Read more

கோடை விடுமுறையில் பணிக்கு சென்ற மாணவர்கள்…. நொடிப் பொழுதில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேலேந்தல் கிராமத்தில் புதியதாக அரசு கலை கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த ஹரிஷ் குமார்(15) மற்றும் ரவிச்செல்வம்(17) இருவரும் வேலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது தற்காலிக மின் இணைப்பு…

Read more

“தமிழ்தாய் வாழ்த்து அவமதிப்பு”…. கோலப் போட்டி மூலம் நூதன முறையில் எதிர்ப்பு…. பொதுமக்கள் பாராட்டு….!!!!

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தமிழர்கள் உள்ள சிவமோகா பகுதியில் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் வாக்கு சேகரிக்க…

Read more

“6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வழக்கு”…. வெளியான உத்தரவு….!!!!!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கலெக்டர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையானது உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில் “மதுரை…

Read more

மெரினா கடல்: “கலைஞர் பேனா நினைவு சின்னம்”…. ஓகே சொன்ன மத்திய அரசு….!!!!

சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு  ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி இருக்கிறது. தமிழக அரசு தாக்கல் செய்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையை ஏற்று மத்திய அரசு…

Read more

“ஓடி ஒளிந்து கொள்பவர்தான் EPS”…. ஆனால் சட்டம் ஒழுங்கு பற்றி பேசுகிறார்?…. அமைச்சர் அதிரடி ஸ்பீச்….!!!!

கன்னியாகுமரி தக்கலையில் தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் வனிகத்துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொழில் கூட்டுறவு சங்கம் சார்பாக தமிழகத்திலே குறைந்த விலையான அடைக்கப்பட்ட தண்ணீர் லிட்டர் ரூ.10-க்கு விற்பனை செய்யும் கோ ஆப் அக்வா விற்பனை நிலையத்தை அமைச்சர்…

Read more

BREAKING: டெல்லி செல்லாமல் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்…!!

முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. முதல்வர் செல்லவிருந்த விமானத்தில் திடீரென்று இதனால் விமானம் புறப்பட தாமதம் ஆனது. இதனால், சென்னை விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர், டெல்லி செல்லாமல் வீடு திரும்பினார். மீண்டும் காலை…

Read more

ஏப்ரல்-30, மே-1 வெளுத்து வாங்கப்போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி, மே 1 ஆகிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில்…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்”…. உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு…. குட் நியூஸ் வருமா?….!!!!!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு உயிர்கள் பலியாகி இருக்கிறது. இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சட்டத்தில் சில திருத்தம் செய்யவேண்டும் என்று ஆளுநர் ரவி அனுப்பினார். இந்த நிலையில் திருத்தம் செய்யாமல் மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இச்சட்டம்…

Read more

உதயநிதியை பற்றி நான் எப்படி தவறாக பேசுவேன்…. எங்களை பிரிக்க நினைக்கிறாங்க…. PTR…!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த பிரச்சினையானது பெரும் பூதாகரமாக வெடிக்க அண்ணாமலையும், PTR-ம் மாறி மாறி பதிலடி…

Read more

கிராம நிர்வாக அதிகாரி வெட்டி கொலை…. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து நேற்று வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல்…

Read more

“மதுரையில் டைடல் பார்க்…. தீவிரமடையும் பணிகள்…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன்பின் மதுரை மாநகராட்சி அதிகாரிகளால் இடம் தேர்வு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. கடைசியாக மதுரையின் மைய பகுதியான மாட்டுத் தாவணியில் இந்த புது டைடல்…

Read more

“நாங்கள் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம்”…. ஓபிஎஸ் அணி அறிவிப்பு….!!!!!

இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு கிருஷ்ணன் பேட்டி அளித்ததாவது “மாநாட்டில் ஓபிஎஸ் மரியாதை நிமித்தமாக சசிகலாவை புகழ்ந்தார். அதிமுகவில் இருந்து யார் விலகி இருக்கிறார்களோ அவர்களை தங்களுடன் இணைத்து…

Read more

“மாற்றுத்திறனாளிகளை மரியாதையுடன் நடத்தணும்”…. போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு….!!!!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல், உதவிகளை ஓட்டுனர் நடத்துநர்கள் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக…

Read more

திருமணம் மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் மதுபானம் அருந்தலாம்…. தேமுதிக தலைவர் கண்டனம்….!!!!

திருமணம் மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் சிறப்பு அனுமதி வாங்கி மதுபானங்களை குடிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மது விலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கலாம் என்று தமிழக…

Read more

“மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா”….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா வருகிற மே 1-ம் தேதி முதல் மே 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே 5-ம் தேதி நடைபெறவுள்ளது. அதோடு கள்ளழகர்…

Read more

தமிழகத்தில் நாளை(ஏப்ரல் 25) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா….? வெளியான மொத்த லிஸ்ட்…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (25.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை: ஏப்ரல் 25ஆம் தேதி காலை 9:00 மணி – மதியம் 2:00 மணி…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா….? இதோ செக் பண்ணிக்கோங்க…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

சூடான் தமிழர்களுக்கு உதவி எண் அறிவிப்பு….. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு….!!!-

சூடானில்  உள்நாட்டு போரால் ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்குள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கு மொத்தம் 80 தமிழர்கள் சிக்கி உள்ளனர். இந்நிலையில் சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story