தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்பட்டாலும் அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.…

Read more

தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை…. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்…!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தாலும் அவ்வப்போது சில இடங்களில் வெயில் கொளுத்த தான் செய்கிறது. குறிப்பாக இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக வெயில் இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 105 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக மதுரையில் வெயில் பதிவாகியுள்ளது.…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு மாறப்போகுது வானிலை… 15 மாவட்டங்களுக்கு வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது இன்று இரவு 7:00 மணி வரை…

Read more

பலத்த சூறாவளி காற்று… இன்று முதல் 7 நாட்களுக்கு பலத்த மழை… மீனவர்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று முதல் வருகிற 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் செப்.15 வரை மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்….!!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த நேற்று ஒடிசா மாநிலம் பூரிக்கு அருகே கரையை கடந்தது. இதனால் அந்த பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.…

Read more

தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…..!!

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இரவு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதி அருகே உள்ள பூரி-தீகா இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்…

Read more

வங்கக் கடலில் வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த ‌காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் செப்டம்பர் 9-ம் தேதி…

Read more

அலர்ட்…! 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு…

Read more

தமிழகத்தில் வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? மீண்டும் வந்தது அலர்ட்…!!

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய புயல் சின்னம்…. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

வங்கக்கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது ஆந்திர மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மத்திய மேற்கு மற்றும் அதனை…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை….!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு செப்டம்பர் 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் வானிலை…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கரையை கடந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று பல்வேறு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்….!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில்… தமிழகத்தில் 16 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. மீண்டும் வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு இன்று வலுவான தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும்…

Read more

மக்களே உஷார்….! தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று பிற்பகல் 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில…

Read more

வங்கக் கடலில் வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… “மழை வெளுக்க போகுது”…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு  மண்டலமாக வலுப்பெற்றது. இது மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த நிலையில் தற்போது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில்…

Read more

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை….. தமிழகத்தில் இன்று முதல் மழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்….!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பகுதியாக நிலவும் நிலையில் அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.…

Read more

“இனி வாழ்வதற்கு எதுவுமில்லை”…. பாதிக்கப்பட்ட நபர் உருக்கமான பதிவு.!

குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தொடர் மலையின் காரணமாக 18,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டனர். இதன் காரணமாக…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அடுத்த இரு தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக வலுப்பெறவும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில்…

Read more

வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… இன்று மழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்‌….!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் இன்று  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது  புயலாக வலுப்பெற கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வங்கக்கடலில் ரிமால்…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… காலையிலேயே வந்தது அலரட்‌‌.‌…!!!!

வங்கக்கடலில் மத்திய கிழக்கு அதை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன்படி லேசானது முதல் மிதமான…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் வளிமண்டல மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

Read more

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஒரு சில…

Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை செய்ய வாய்ப்பு உள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு நாளை முதல் முதல் 28ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 6 நாட்களுக்கும் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில்…. 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் வளிமண்டல மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது…

Read more

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல்நிலைவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம்,…

Read more

தமிழகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா….?

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மலை மாவட்டங்களில் கனமழை ஒரு சில இடங்களில் பெய்கிறது. அந்த வகையில்…

Read more

மக்களே அலர்ட்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சமீபகாலமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது. அதாவது தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்…

Read more

மக்களே அலர்ட்…! வெளியே போகும்போது குடை கொண்டு போங்க… 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் ‌4 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

மக்களே அலர்ட்…! வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க… 8 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…

Read more

மக்களே அலர்ட்…. மீண்டும் டமால் டுமீல்..‌.. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை….!!!

தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது…

Read more

சட்டென மாறிய வானிலை…. சூழ்ந்த கருமேகங்கள்…. சென்னையில் அடை மழை…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இன்று மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் தற்போது திடீரென மழை வெளுத்து வாங்குகிறது. அதாவது சென்னையில் இன்று பிற்பகல் வரை வெயில் அடித்த நிலையில் தற்போது திடீரென காலநிலை மாறி மழை…

Read more

Breaking: சென்னையில் 10 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்….!!!

சென்னையில் இன்று பிற்பகல் வரை வெயில் அடித்த நிலையில் தற்போது திடீரென காலநிலை மாறி மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மதுரவாயல், ராமாபுரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து. அதன் பிறகு முடிச்சூர், வண்டலூர்,…

Read more

திடீரென மேற்கூரையை பொளந்து கொட்டிய மழை… பயணிகள் அதிர்ச்சி..!!!

நத்தம் அருகே பழுதடைந்த அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக வழிந்த மழை நீரில் பயணிகள் நனைந்து கொண்டே பயணம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து கோட்டையூர் சென்ற அரசு பேருந்தில் கோட்டையூர்…

Read more

மக்களே அலர்ட்… அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், தேனி, கோவை, அரியலூர், திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை,…

Read more

சீனாவை புரட்டியெடுத்த கனமழை..! பலரை காணவில்லை, தேடும்பணி தீவிரம்..!

சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் 900 வீடுகளும் 1345 சாலைகளும் சேதமடைந்துள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.…

Read more

ALERT: இன்று காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சமீப காலமாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அடுத்த சில நாட்களுக்கும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

Read more

மீண்டும் அலர்ட்…. இன்று 6 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை…. மக்களே உஷார்…!!

தமிழகத்தில் சமீப காலமாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் ‌ மழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் லேசானது முதல் கன மழை பெய்து…

Read more

அலர்ட்…! இன்று இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி…

Read more

மக்களே உஷார்…! வெளிய போகும்போது குடை கொண்டு போங்க…. இன்று 3 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சமீப காலமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை…

Read more

அலர்ட்…! இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை இப்படித்தான் இருக்கும்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்பிறகு நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல்…

Read more

மக்களே அலர்ட்…! அடுத்த 7 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வந்த நிலையில் இன்றும் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் இன்று…

Read more

Other Story