சென்னையில் இன்று காலை மக்களுக்கு பால் பவுடர், பிரட் வழங்கப்படும்… மாநகராட்சி அறிவிப்பு…!!!

புயல் காரணமாக சென்னை முழுவதும் பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ள காடாக மாறியுள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் கடுமையாக அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்…

Read more

Other Story