“காந்தி பெயரை நீக்கிட்டாங்க…. அடுத்தது இதைதான் பண்ண போறாங்க” வைகோவின் பகீர் எச்சரிக்கை…. அதிர்ச்சியில் மக்கள்….!!
மகாத்மா காந்தியின் கொள்கைகளை உலகம் போற்றிக் கொண்டாடும் வேளையில், இந்தியாவில் அவரது பெயரைத் திட்டமிட்டு மறைக்கும் வேலைகள் நடப்பதாக வைகோ வேதனையுடன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில்’…
Read more