சீக்கிரம் சொல்லுங்க.. இல்லனா நாங்க பாத்துக்கிறோம்!” பிரேமலதாவை அதிரவைத்த அதிமுக.. அதிர்ச்சியில் திமுக, தவெக..!!

தேமுதிகவின் வாக்கு வங்கி ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலும், விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நிலவும் அனுதாப அலையை முன்னிறுத்தி பிரேமலதா விஜயகாந்த் தனது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கடலூரில் நடந்த மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து, திமுக, அதிமுக மற்றும்…

Read more

“2026 எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அமர்வார்”… முதலில் விமர்சனம் செய்தீர்கள்… இப்போ ஆதரித்து பேசுவது ஏன்?… அண்ணாமலை விளக்கம்…!!!!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக-பாஜக இடையே ஏற்பட்ட பிளவுக்கு முக்கிய காரணமாக காணப்பட்டவர் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சித்து வந்த அவர், “தற்குறி” என்ற விமர்சனத்தால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த நிலையில்,…

Read more

அதிமுகவுக்கு, தமிழ்நாட்டு மக்கள் 2026 ல் கூட “கெட் அவுட்” என சொல்லப்போவது உறுதி…. திமுக செயலாளர் ஆர்.எஸ் பாரதி…!!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் தமிழ்நாட்டு மக்கள் 2026லும் கெட் அவுட் சொல்லப்போவது உறுதி. இப்போது இருக்கிற 66 அதிமுக எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையில் 2026ல் 6 கூட…

Read more

இபிஎஸ் பெயரை ஏன் பயன்படுத்தவில்லை?…. செய்தியாளர்கள் கேள்விக்கு வெளிப்படையாக பதில் சொன்ன செங்கோட்டையன்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

முதல்வர் பதவி அலங்கார பதவி அல்ல மக்கள் சேவைக்கான பதவி என்ற இலக்கணத்தை படைத்தவர் பழனிச்சாமி… ஆர்பி உதயகுமார்…!!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அவருக்குப் பின்னால் வந்த ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாண்டி ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கியது மட்டுமல்லாமல் அதிமுகவை…

Read more

பாலியல் குற்றங்கள்…. கஞ்சா போதை…. தமிழகத்தில் அவல ஆட்சி…. திமுகவை குற்றம் சாட்டிய எடப்பாடி….!!

சேலம் ஆத்தூரில் வைத்து பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய போது, “தமிழகத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிப்பதற்கு கஞ்சா போதை தான் காரணம். நிம்மதியாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப…

Read more

ஆஹா…!  நம்முடைய இனம் இருக்கு… பார்த்ததும் குஷியான எடப்பாடி… மேடையில் நெகிழ்ச்சி பேச்சு…!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தென்காசி விவசாயம் நிறைந்த பகுதி… விவசாயிகள்,  விவசாய தொழில்கள் நிறைந்த பகுதி.  பாருங்க அருமையா பச்சை துண்டு கட்டி இருக்காரு. அதுலாம் நம்ம ஜாதி.. நானும்…

Read more

Other Story