காவிரி டெல்டாவில் மழையால் பயிர்கள் சேதம் : ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்..!!

டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட 2 அமைச்சர்கள் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 6ஆம் தேதி அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவை சந்தித்து பாதிப்பு விவரங்களை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. டெல்டா மாவட்டங்களில் மழையால்…

Read more

Other Story