கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுமி மீட்பு…. இந்தியா வீரர்களுக்கு…. கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த துருக்கி மக்கள்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

Other Story