“ஏற்கனவே தமிழ்நாட்டின் நிலை மோசமா இருக்கு”… இதுல தானியங்கி மது வழங்கும் மெஷின் தேவையா…? இபிஎஸ் கேள்வி..!!
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தானியங்கி…
Read more