“சட்டத்தைக் கையில் எடுத்த வார்டு உறுப்பினர்!”.. நடுரோட்டில் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்.. பின்னணியில் பேரதிர்ச்சி..!!

பீகார் மாநிலத்தில் உள்ள, வார்டு உறுப்பினர் ஒருவர் ஒரு தம்பதியினரைக் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திருமணமாகி வேறொரு இளைஞருடன் பேசிக்கொண்டிருந்த அப்பெண்ணை, வார்டு உறுப்பினர் தனது செல்வாக்கைப் பயன்படுத்திப் பிடித்து பொதுமக்கள்…

Read more

Other Story