குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்… ரூ.1000 மகளிர் தொகை தொடர்பாக வெளிவந்த புதிய தகவல்..!!

தமிழ்நாட்டு அரசு செப்டம்பர் 15 2023ம் ஆண்டு, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி தற்போது வரை அந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது புதிய ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. புதிய ரேஷன்…

Read more

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 5 காவலர்களுக்கு விருது…. அரசு அதிரடி அறிவிப்பு..!!

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக வேலை பார்த்த 5 காவலர்களுக்கு, காந்தியடிகள் காவலர் விருது வழங்கயுள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, மதுவிலக்கு அமலாக்க…

Read more

சென்னையில் பசுமை பூங்கா அமைக்க தமிழக அரசு உத்தரவு…!! – அன்புமணி ராமதாஸ் கருத்து

சென்னையில் 160 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கிண்டி கிரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தைக்கு விடப்பட்டு மீட்கப்பட்ட அரசு புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இந்த நிலம் இருந்துள்ளது. இதனால் அங்கு பசுமை பூங்கா அமைப்பதாக…

Read more

தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டம்…. மத்திய அரசு கடும் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் ஸ்மார்ட் மின்மீட்டர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது ஸ்மார்ட் மின்மீட்டர் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரைந்து செயல்படுத்தவில்லை எனில் மானியம் வழங்கப்படாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்த மறு சீரமைப்பு திட்டத்திற்காக…

Read more

“இந்த செய்தி உண்மையில்லை”….. தமிழக அரசு அதிரடி விளக்கம்…!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புதல் அளித்து கையெழுத்திடாத பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு  நிதி கேட்டதாக பாஜக  தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதாவது புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் உள்ளது.…

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு செக்….! இனி அதிக விலைக்கு மதுபானங்களை விற்க முடியாது…. தமிழக அரசு அதிரடி…!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விரைவில் புதிய மாற்றம் அமலுக்கு வர இருக்கிறது. அதாவது டாஸ்மாக் கடைகளில் மது வழங்கிய பிறகு ‌ பில் கொடுக்கப்படும் நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது. இந்த புதிய செயல்முறை தீபாவளி பண்டிகைக்கு பிறகு அமலுக்கு…

Read more

பள்ளிக்கல்வித்துறையுடன் இணையும் கள்ளர் பள்ளிகள்….. தமிழக அரசு விளக்கம்…..!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையுடன் கள்ளர் பள்ளிகள் இணைக்கப்படும் என சமீப  காலமாக தகவல்கள் பரவியது. இது தொடர்பாக தற்போது தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது பள்ளிக்கல்வித்துறையுடன் கள்ளர் பள்ளிகள் இணைக்கப்படாது. அதன் பிறகு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கைகள்…

Read more

அரசு பள்ளிகளில் இனி முட்டையை கைகளால் உரிக்க வேண்டாம்… தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு…!!!

தமிழகத்தில் மதிய உணவு திட்டம் என்பது 1962 ஆம் ஆண்டு பள்ளிகளில் தொடங்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டமாக மேம்படுத்தப்பட்டது. இந்த சத்துணவு திட்டம் பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் பள்ளிக்கு செல்வதை உற்சாகப்படுத்தும் வகையில் இருந்தது.அதோடு இந்தத் திட்டத்தால்…

Read more

கள்ள சாராயத்தால் இறந்து போனவர்களுக்கு 10 லட்சம் வழங்கும் அரசுக்கு இதை செய்வதற்கு மனசு இல்லையா… கேள்வி எழுப்பிய நீதிபதிகள்…!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாடவூர் இலங்கை அகதி முகாமின் தலைவரால் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “எனது 11 வயது மகள் சரண்யா 6-ம் வகுப்பு படித்து வந்தார். 2014 மே 12 அன்று அவரது வீட்டின் சுவர்…

Read more

இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்…. தமிழக அரசு அதிரடி முடிவு….!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து பேசப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு பொதுமக்களிடம் கருத்துக்களை சேகரித்து வருகின்றனர். கோவை திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியில் இருந்து வரும் தேங்காய் விவசாயிகள் தங்கள் தேங்காய்…

Read more

நாளை முதல் ரீல்ஸ் எடுங்க… ரூ.10,000 பரிசு வெல்லுங்க… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு…. போட்டிக்கு நீங்க ரெடியா…?

தமிழகத்தில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மெட்ராஸ் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு மற்றும் அருங்காட்சியத்துறை இணைந்து ரீல்ஸ் போட்டி நடத்த முடிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதல் பரிசாக ரூ.10000-ம், இரண்டாம் பரிசாக ரூ.7500-ம், மூன்றாம்…

Read more

மகளிர் உரிமைத் தொகை… கூட்டம் கூட்டமாக குவியும் பெண்கள்….‌‌ தமிழக அரசு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட வருகிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம்தோறும் 15ஆம் தேதி ரூ‌.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இரண்டாம்…

Read more

இனி “ரேஷன் கடைகளில்” பொருட்கள் இப்படித்தான் கிடைக்கும்… தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள்  மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுகிறது என்ற குற்ற சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை…

Read more

புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்தோர் கவனத்திற்கு…. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவருக்கு விரைவில் கார்டுகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அதாவது இதுவரை தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு 2.8…

Read more

பால் பொருட்கள் உற்பத்தி தொடர்பான இலவச பயிற்சியில் சேர விருப்பமா…? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!

பால் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் உற்பத்தி விற்பனை தொடர்பான தொழில் பயிற்சியை தமிழக அரசு ஆனது வழங்கி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிரிவில் ஒருநாள் பயிற்சி வகுப்புகள்…

Read more

கிடுகிடுவென உயரும் தக்காளி விலை…. தமிழக அரசு எடுத்த முக்கிய அதிரடி முடிவு…!!!

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருவதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. இதன் காரணமாக கொள்முதல் செய்யும்…

Read more

ஒரே இரவில் திடீரென மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்…? தமிழக அரசு விளக்கம்….!!!

தமிழகத்தில் நேற்று இரவு மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரு யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதற்கான காரணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறியதாவது, மத்திய அரசின் நிதியை…

Read more

சுயதொழில் செய்ய விரும்புகிறீர்களா?… 50% மானியம் வழங்கும் தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் சுயதொழில் செய்ய விரும்புவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது மட்டுமல்லாமல் மானியமும் வழங்கப்படுகிறது. இதனால் ஏராளமானவர் பயன்படுத்த வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் சுய தொழில் தொடங்க அரசு சார்பில்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு என்ன காரணம்…? கொந்தளித்த பா. ரஞ்சித்… தமிழக அரசிடம் சரமாரி கேள்வி…!!!

சென்னையில் கடந்த 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையும் திமுக அரசினை எதிர்கட்சிகள் சரமாரியாக விமர்சித்தது. இந்நிலையில் பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்…

Read more

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது… ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைங்க… மாயாவதி வலியுறுத்தல்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய உடல் இன்று பெரம்பூரில் உள்ள மாநகராட்சி…

Read more

இனி சானிடைசர் வாங்க ஆதார் அவசியம்…. தமிழகம் முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் 51 பேர் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில்…

Read more

மக்கள் மீதான வன்முறையை உடனே நிறுத்துங்க… கொதித்தெழுந்த நடிகர் சூர்யா… தமிழக அரசுக்கு கடும் கண்டனம்…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சூர்யா ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த வருடம் விழுப்புரம் மாவட்டத்தில் இதே போன்ற மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து…

Read more

தமிழக அரசின் “கலைச்செம்மல்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியானது அறிவிப்பு…!!

தமிழக அரசின் ‘கலைச்செம்மல்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 50 வயதைக் கடந்த மரபுவழி கலை வல்லுநர்கள், நவீனபாணி கலை வல்லுநர்கள், சிற்பக் கலைஞர்கள் போன்றோர், நுண்கலைத் துறையில் செய்த சாதனைகளை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதிற்கு…

Read more

தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ்களை இயக்க அனுமதி…. திட்ட வரவு அறிக்கை வெளியீடு…!!

தமிழகத்தில் மினி பஸ்களை மீண்டும் இயக்க அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது என  கூறப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த வழித்தடங்களில்…

Read more

இந்தியாவை பதறவைத்த குவைத் தீ விபத்து…. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

குவைத் நாட்டிலுள்ள மங்காப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 49 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தீ விபத்தில்…

Read more

நாளை முதல் இந்த ஆம்னி பேருந்துகள் இயங்காது… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நாளை முதல் வெளிமாநில பதிவெண்  கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன் பிறகு தடையை மீறி இந்த ஆம்னி பேருந்துகள் இயங்கினால் அபராதம் விதிக்கப்படுவதோடு பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும். இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு…

Read more

தமிழக அரசின் புதிய வாட்ஸ் அப் சேனல்…. இனி இருந்த இடத்தில் எல்லாமே அறியலாம்….!!!

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள புதிய whatsapp சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. . “TNDIPR, Govt. of Tamil Nadu” எ என்ற பெயரில் புதிய வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதில் உள்ள…

Read more

BREAKING: ரூ.20,000… தொகுப்பூதியத்தை உயர்த்தியது தமிழக அரசு… சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணினி உதவியாளர்களுக்கு தொகுப்பூதியம் 16 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வரை மாதம் 14 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்ட நிலையில் மார்ச் மாதத்தில்…

Read more

போட்டித் தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு ஜூலை 14ஆம் தேதி நுழைவு தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நுழைவுத் தேர்வுக்கு www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 8 முதல் 23ஆம் தேதி வரை மாணவர்கள்…

Read more

“குஷியோ குஷி”… தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இனி…. வந்தது உத்தரவு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக சிந்தாமணி, காமதேனு உள்ளிட்ட வணிக பெயர்களில் 380 மருந்தகங்கள் செயல்படுகின்றன. அவற்றில் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படுகிறது. மத்திய அரசு ஜன் அவ்ஷாதி என்ற பிரதமரின் மக்கள் மருந்தகங்களை தொடங்கி வைக்கிறது.…

Read more

அத்துமீறும் மாணவர்களுக்கு EMIS செயலி மூலம் செக்… மாஸ் காட்டும் தமிழக அரசு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை எமிஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியில் பெற்றோரின் செல்போன் எண் இணைக்கப்பட்டு மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட விவரம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. கட் அடிக்கும் மாணவர்கள் மற்றும்…

Read more

“தமிழக அரசு இவர்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்”….. நடிகர் ரஞ்சித் கோரிக்கை…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார். இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்…

Read more

BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!

மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…

Read more

இனி பேருந்துகளில் தானியங்கி கதவுகள் கட்டாயம்…. தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் படிக்கட்டு  பயணங்களால் ஏற்படும் விபத்துக்கள்…

Read more

தமிழக அரசின் மங்கள மாலை திட்டம் தெரியுமா..? இதில் யாருக்கு பயன்…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ…!!

சமூக நல இயக்குநரகத்தின் கீழ் உள்ள குழந்தைகள் இல்லங்களிலும், சேவை இல்லங்களிலும் ஆதரவற்ற பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் மங்கள மாலை திட்டத்தின் மூலம் புகலிடம் அளிக்கப்பட்டு திருமண வயதை அடையும் பொழுது பொருத்தமான மணமகன் அமைவதற்கு உதவி புரிவதோடு அப்பெண்கள் தவறான…

Read more

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு பொது விடுமுறை அறிவிப்பு.!!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு பொது விடுமுறை அறிவித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

Read more

நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை…. தமிழக மக்களுக்கு ஹேப்பியோ ஹேப்பி…!!

நாளை (29.03.2024) புனித வெள்ளி என்பதால் தமிழ்நாடு அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சனி, ஞாயிறு என்று தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகின்றன. ஆகையால், சுற்றுலா தலங்களில் மக்களின் நெருக்கடி அதிகம் இருக்கும். சொந்த ஊருக்கு செல்வோர்…

Read more

தமிழக இளைஞர்களுக்கு நாளை முதல் நாட்கள்….அரசு சூப்பர் ஏற்பாடு…!!

தமிழக அரசின் சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது . இதனை தொடர்ந்து தமிழக அரசின் தொழில் முனைவர் மேம்பாடு…

Read more

கோடைகாலம் தொடங்கிருச்சி…! சுற்றுலா போக ஆசையா…? முன்பதிவு செய்வது எப்படி…? தமிழக அரசு சூப்பர் நியூஸ்…!!

கோடை காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது எனவே கோடை விடுமுறைக்கான திட்டமிடுதல் இப்போதே தொடங்கி இருப்போம். இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக பல சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை  வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கூட்ட அரங்கில் சுற்றுலா வளர்ச்சிக்காக…

Read more

GOOD NEWS: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு விவரங்களை செயலி மூலம் அறியும் வகையில் புதிய செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் மற்றும் கையிருப்பில் உள்ள காப்பீட்டு தொகை போன்ற விவரங்களை TAMILNADU- NHIS…

Read more

வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை சரிசெய்ய ரூ 45.84 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு.!!

டிசம்பரில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க கட்டுமானம் மேற்கொள்ள ரூபாய் 45.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு,…

Read more

#BREAKING : டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க ரூ45.84 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு.!!

டிசம்பரில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க கட்டுமானம் மேற்கொள்ள ரூபாய் 45.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு,…

Read more

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய அறிவிப்புகள், அரசாணைகள் வெளியிட கூடாது – தேர்தல் ஆணையம்.!!

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய அறிவிப்புகள், அது தொடர்பான அரசாணைகள் வெளியிட கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளின் செயலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். அதில்,…

Read more

தமிழ்நாட்டில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.!!

தமிழ்நாட்டில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளராக காகர்லா உஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வீட்டு வசதித் துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி ஐஏஎஸ் சுற்றுலாத்துறை…

Read more

2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது – மூத்த பத்திரிகையாளர் திரு.வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என அறிவிப்பு.!!

2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் திரு.வி.என்.சாமி அவர்களுக்கு வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதல்படி…

Read more

மத்திய அரசின் திட்டங்களை செய்தித்தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில்…

Read more

தென் மாவட்டத்தின் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரணம் – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.!!

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய…

Read more

#BREAKING : தென் மாவட்டங்களில் அதிகனமழை – 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.!!

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதிக கன மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண…

Read more

PMGSY திட்டமும் MGSMT திட்டமும் ஒன்றல்ல…. தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்….!!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டமும், மாநில அரசின் கிராம சாலை மேம்பாட்டு திட்டமும் ஒன்றுதான் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அவதூறு கருத்துக்கு தமிழக அரசின் உண்மை நிலை சரிபார்ப்பு குழு தற்போது விளக்கம்…

Read more

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீவிரவாத தடுப்பு காவல் பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம்.!!

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீவிரவாத தடுப்பு காவல் பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்பு பிரிவு டிஐஜியாக ஜே.மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவு பிரிவு  டிஐஜியான மகேஷுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு டிஐஜியாக கூடுதல் பொறுப்புவழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு காவல்…

Read more

Other Story