”ரூ.1000 கோடி விஷயம்”… அதான் C.M ஸ்டாலின் பேசுறாரு… கொளுத்தி போட்ட பழ. கருப்பையா..!!

செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, ஓபிஎஸ் ஒரு அரசியல் நடத்துகிறார். தர்மயுத்தம் நடத்துகிறார். தர்மயுத்தத்தில் சசிகலா ஜெயலலிதாவை கொன்றுவிட்டார் என்பது அவருடைய கருத்து. அதனால் தர்மயுத்தம் நடத்தி,  ஒரு விசாரணை கமிஷன் போடுகிறார்கள். ஐந்தாண்டுகள் நடக்கிறது. கடைசியில் விசாரணை கமிஷன் போய்…

Read more

Breaking : மாணவர்களுக்கு Scholarship… சற்றுமுன் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் விண்வெளி துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். பொறியியல் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்…

Read more

தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய நடைமுறை அமல்… இனி இது கட்டாயம்… அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் போலியான ஆவணங்களை கொண்டு பலரும் பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பத்திரப்பதிவு துறையில் முறையான பத்திரங்களை பதிவு செய்ய அசல் சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே பத்திரம் பதிவு செய்யப்படும் என்று சமீபத்தில் பத்திர…

Read more

சும்மா போகமாட்டேன்…! எழுதி வச்சுட்டு தான் போவேன்… மேடையை அதிர வைத்த சீமான் பேச்சு..!!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை? தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை! என்று வருந்திப்பாடிய எங்கள் புரட்சி…

Read more

உங்கள் குழந்தைகள் இப்ப பள்ளிக்கு போய் சாப்பிடுகிறார்களா ? வீடியோவில் டக்குன்னு கேட்ட C.M ஸ்டாலின்..!!

”எல்லாருக்கும் எல்லாம்” என்ற கருப்பொருளை கொண்டு மையமாகக் கொண்டு இன்றைய தினம் தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதனை ஒட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பேசியிருக்கிறார்.  அதில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விரைவில் திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விரைவில் திருநங்கைகளும் மகளிர் உரிமைத் தொகையை பெரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து…

Read more

1 – 8 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வர மாட்டார்கள்…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க இடைநிலை ஆசிரியர்கள் முடிவு எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை பயிற்சி தொடங்க உள்ள நிலையில் கோரிக்கை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை அரசு…

Read more

433 நாளும் ஒன்னும் செய்யல…! 1st டைம் 138பேர் மீது FIR போட்ட ஸ்டாலின் அரசு… தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்..!!

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே சென்னைக்கு அடுத்தபடியே இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் ஏகனாபுரம் மக்கள் 400 நாட்களுக்கு மேலாக…

Read more

#BREAKING: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு…. போராட்டத்தில் ஈடுபட்ட 138 பேர் மீது வழக்கு….!!

ஐஐடி குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தபோது எதிர்ப்பு தெரிவித்து போராடிய 138 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே சென்னைக்கு அடுத்தபடியே இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் ஏகனாபுரம் மக்கள் 400 நாட்களுக்கு மேலாக…

Read more

பள்ளி, கல்லூரி மாணவர்களே WhatsAppஐ ஓபன் பண்ணுங்க…. முதல்வர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று பாராட்டு விழா நடைபெறுகின்றது. வீர முத்துவேல் உள்ளிட்டோருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவின் நேரலை இணைப்பு 58 லட்சம் பள்ளி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது… அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் இயங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும்…

Read more

மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள் தான். வீடியோ வெளியிட்ட C. M ஸ்டாலின்..!!

”எல்லாருக்கும் எல்லாம்” என்ற கருப்பொருளை கொண்டு மையமாகக் கொண்டு இன்றைய தினம் தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதனை ஒட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பேசியிருக்கிறார்.  அதில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி…

Read more

5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருது… தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருது வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் ஐந்து பேருக்கும் விருதுடன் சேர்த்து 40,000 ரூபாய் பரிசு தொகையும்…

Read more

BREAKING : தமிழகம் முழுவதும் சற்றுமுன் கிராம சபை கூட்டம் தொடங்கியது….!!!

தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி குறும்பட உரையின் மூலம் சற்று முன் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 12525 கிராமங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பருவமழை முன்னேற்பாடு, டெங்கு தடுப்பு நடவடிக்கை, மழைநீர் சேகரிப்பு மற்றும்…

Read more

பெண்கள் சொந்த காலில் நிற்கத்தான் கடனுதவி…. அமைச்சர் பேச்சு…!!!!

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், மகளிர் சுய உதவி குழுக்களை…

Read more

உலகிலேயே நாங்க தான் 1st..! Followers கிங் மோடி தான்… கெத்தாக பேசிய அண்ணாமலை…!!

பாரதிய ஜனதா கட்சி சோசியல் மீடியாவை தவறாக பயன்படுத்துகிறது என்று முதலமைச்சர் சொல்லியுள்ளார். சமூக வலைதளங்களை சரியான பாதைக்கு கொண்டு போகாமல் வெறும் அவதுறை பரப்புவது பிஜேபி வேலையா இருக்கிறது என தெரிவித்துள்ளார். அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக…

Read more

கேப்டன் செஞ்ச மாறி செய்யுங்க…! P.M மோடியை பார்க்க கூப்பிட்ட்டு போங்க… ஸ்டாலினுக்கு பிரேமலதா வேண்டுகோள்..!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கர்நாடகாவில் உடனே எல்லாரும் ஒன்று சேர்ந்து,  ஒற்றுமையாக போராட்டம் நடத்துகிறார்கள். அந்த உணர்வு ஏன் நமது தமிழக அரசுக்கு இல்லை ? அப்படிங்கிற கேள்வியை நிருபர்கள் ஆகிய நீங்கள் எழுப்பியது மூலம், நானும் கேட்கின்றேன்.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று (அக்டோபர் 2) கிராம சபை கூட்டம்…. மக்களே மறக்காம போங்க…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்களின் குறைகளை கேட்டறிய 6 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் இன்று அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற…

Read more

தமிழ்நாட்டை மறந்துவிட வேண்டியது தான்; சீமான் வேதனை!!

திராவிட கட்சிகள்  தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மறந்து விட வேண்டியது தான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், என்கிட்ட இல்லாதது பணபலம். அதற்குப் பிறகு  பெரிய ஊடக ஆதரவு…

Read more

சீமான் செய்யும் அரசியல் சகிக்க முடியல; ஒரு மாசம் தமிழக மக்கள் வாழ்வு போச்சு… பழ. கருப்பையா காட்டம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, சீமான் நடத்துகின்ற அரசியல் சகிக்க கூட முடியவில்லை… அவர் நோக்கத்திற்கு…. அவருடைய வாழ்க்கையே ஒரு மாதம் தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கையாக ஆகிவிட்டது. ஆகவே இந்த நிலையில் எளிமை, நேர்மை, செம்மை. இவற்றை அடிப்படையாகக் கொண்டு…. …

Read more

499 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை…!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

கர்நாடகம்vதமிழகம்….! சண்டை மூட்டும் பாஜக… ”100 பாய்ண்ட்” பட்டியல் போட்ட கம்யூனிஸ்ட்..!!

செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நான் என்ன கேட்கிறேன்…  இப்ப கூட நான் சொல்ல விரும்புவது.. அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து விலகி இருப்பது அண்ணாமலை பேசிய பேச்சை மட்டுமே மையமாக வைத்து விலகி…

Read more

மீசா வீரன்… மாவீரன்…  C M ஸ்டாலினுக்கு ”அதை பேச” அருகதை இல்லை; சீறிய கே.பி முனுசாமி..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி, இன்று திராவிட இயக்கத்தினுடைய மாடல் என்று சொல்லக்கூடிய திரு.ஸ்டாலின் அவர்கள்,  இந்த திராவிட இயக்கத்தை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா பெருந்தகை அவர்கள். எவ்வளவு அவமானங்களுக்கு இடையே… எவ்வளவோ சோதனைகளுக்கு இடையே……

Read more

1இல்ல… 2இல்ல… 6 வருஷம் ADMK ஆட்சியில் 1st இடம்… 4th-க்கு சறுக்கிய DMK ஆட்சி…..! சி.விஜயபாஸ்கர் வேதனை..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஏற்கனவே உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. ஆறு ஆண்டுகள் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில்  ஃபஸ்ட் பிரைஸ். இந்தியாவில் முதலிடம் வாங்குன  ஒரே மாநிலம் தமிழ்நாடு. ஆறு ஆண்டுகள்…

Read more

மத்திய அரசு பணம் கொடுக்குது…! தமிழக அரசு சரியா Use பண்ணனும்… திமுக அரசுக்கு அண்ணாமலை அட்வைஸ்..!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசிடம் இருந்து  பணம் வருகின்றது. முறையாக பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டியிலும் பார்த்தீர்கள் என்றால் ? ”ஸ்வச் பாரத்”திற்கான அடட் ஸ்கிம் கூடவே வருகிறது.  ஏரிகளை சுத்தப்படுத்துவது, குளங்களை சுத்தப்படுத்துவது,…

Read more

தட்டி கேட்டாலும் பலனில்லை… சுட்டி காட்டினாலும் பலன் இல்லை.. சி.விஜயபாஸ்கர் வேதனை..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உயிர் காக்கின்ற துறை…. அந்த நோயாளியுடைய சிகிச்சைக்கு…. ஏற்படுகின்ற பாதிப்புக்கு…. இந்த அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். நீண்ட விவாதங்களையும்,  நீண்ட விளக்கங்களை எல்லாம் சொல்வதை தவிர்த்து,  கள …

Read more

அரசியலில் இருந்தே பிஜேபியை குளோஸ் பண்ணனும்; கே.பாலகிருஷ்ணன் காட்டம்..!!

செய்தியாளர்களிடம்  பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், எங்களை பொறுத்தவரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜகவை முற்றாக அரசியலில் இருந்து ஒழிச்சுக்கட்டினால் நல்லது. அப்படிப்பட்ட நடவடிக்கைக்கு உதவி செய்கிற எந்த நடவடிக்கையும் நல்ல நடவடிக்கை என தான்…

Read more

நாங்க 6,7 பேருக்கும் 10KG…! ஒரே கிழவிக்கும் 10 KGஆ ? இதுலாம் தப்பு… அப்படி செய்யாதீங்க… சீமான் அட்வைஸ்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உரிய பிரதிநிதித்துவம் கொடு. யாருதை எடுத்து கொடுக்குற ? எண்ணி கொடு….  நீ ஏன் அள்ளி  கொடுக்குற ?  கூறு வைத்து விக்கிற மாதிரி… யாரு…

Read more

50 பேருக்கு 5 பேருக்கு சாப்பாடு…!   5 பேருக்கு 50 பேருக்கு சாப்பாடு அனுப்புற … சீறிய சீமான் ”காரணமே வேற”…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஐயா கே.எஸ் அழகிரி குடிவாரி கணக்கு நடத்த வலியுறுத்துறார். ஐயா ராகுல் சொல்கிறார் அல்லவா… கூட்டணி வச்சிருக்குற திமுகவிடம் நான் அழுத்தம் குடுக்குறேன்ல…. நீங்களும் கொடுங்க… ரொம்ப கஷ்டம் வேணாம்….…

Read more

ராகுல் காந்தியை சொல்ல சொல்லுங்க…! இங்க வர சொல்லி எழுதி வாங்குங்க… ஸ்டாலினுக்கு சீமான் டிமாண்ட்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், அம்மையார் ஜெயலலிதா 2014இல் 37 இடங்கள் தனிச்சு வென்றாங்க.  யாரோடும்  கூட்டணி இல்லாமல்… நாங்க கூட  காங்கிரஸ் –  திமுகவை ஒழிக்கணும் என்பதற்காக அவங்கள ஆதரிச்சோம். 37 இடம் வென்றாங்க, …

Read more

ஆளுநர் ஆர்.என் ரவியுடன் சந்திப்பு…! டிடைல் பெட்டிஷனோடு போன தேமுதிக…!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் செய்தியாளரிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், என்எல்சி பிரச்சனை பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. என்எல்சியில் நமது தொழிலாளர்கள் நிலத்தை கொடுத்துட்டு வேலையில்லாமல், ஊதியம் இல்லாமல், பணி நிரந்தரம் இல்லாமல், எத்தனையோ…

Read more

மனசை தொட்டு  சொல்லுங்க…!  நான் ஆனைமுத்து புள்ள…! எனக்கு பேச தகுதி இருக்கு… கெத்தாக பேசிய சீமான்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜாதி வாரி கணக்கெடுப்பு பத்தி பேசுவதற்கு எனக்கு உரிமை,  தகுதி இருக்கு. என்னா… நான் ஆனைமுத்து ஐயாவுடைய புள்ள… நான் பேசலாம்.  இந்த நாட்ல குடிவாரி கணக்கெடுப்பு வலியுறுத்தி,  அந்த…

Read more

டெங்கு உச்சத்துல இருக்கு… மொபைல் யூனிட் எங்க ? வீடு தேடி மருத்துவம்.. டக்குன்னு அப்செட் ஆன விஜயபாஸ்கர்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உயிர் காக்கின்ற துறை…. அந்த நோயாளியுடைய சிகிச்சைக்கு…. ஏற்படுகின்ற பாதிப்புக்கு…. இந்த அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். நீண்ட விவாதங்களையும்,  நீண்ட விளக்கங்களை எல்லாம் சொல்வதை தவிர்த்து,  கள …

Read more

Right சைடு 12 கட்சி… Left சைடு 7,8 கட்சி…  நான் கட்சி ஆரம்பிக்க ரிசன் இதான்; பழ. கருப்பையா விளக்கம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, தமிழ்நாட்டில் இத்தனை கட்சியில் இருக்கும் நிலையில் நீங்கள் ஏன் புதிய கட்சி தொடங்குகிறீர்கள் என்று கேட்கின்றார்கள். அதற்கு நான் சரியான விடை சொல்கிறேன். இந்த பக்கம் 12 கட்சி…  அந்த பக்கம் ஒரு 7, 8…

Read more

போற இடமெல்லாம் அண்ணாமலை பெனாத்திக் கொண்டு வருகின்றார்; கம்யூனிஸ்ட் தாக்கு..!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சாதாரண ஏழை – எளிய மக்கள் வீடு மனைக்கு பட்டா  கேட்டா….  ரெண்டு செண்டு,  ஒன்றை செண்டு  பட்டா குடுங்கன்னு சொன்னா…. நூறு வருஷமா குடியிருந்தால் கூட, பட்டா கொடுக்குற…

Read more

உனக்கு தான் கை இருக்கா ? எனக்கு அடிக்க தெரியாதா ? கடும் கோபத்தில் சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், என் பிள்ளைகள் காரை  வந்து ஒட்டி வந்தா தடுத்து,  அடிக்கிறது… அது பண்றது… இது பண்றது…  ஏன் உனக்கு தான் கை இருக்குதா ?எனக்கு அடிக்க தெரியாதா ? அப்போ…

Read more

பாஜகவை அரசியலில் இருந்து ஒழிச்சு கட்டுவது நல்லது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!!

செய்தியாளர்களிடம்  பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், எங்களை பொறுத்தவரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜகவை முற்றாக அரசியலில் இருந்து ஒழிச்சுக்கட்டினால் நல்லது. அப்படிப்பட்ட நடவடிக்கைக்கு உதவி செய்கிற எந்த நடவடிக்கையும் நல்ல நடவடிக்கை என தான்…

Read more

அண்ணாமலையை மாத்தணும்ன்னு ADMK எப்போதும் சொல்லாது;  ஒரே போடாக போட்ட  கே.பி முனுசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பேரறிஞர் அண்ணா பெருந்தகையினுடைய திருஉருவத்தை உள்ளடக்கி,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால்1972 இல் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம்,  50 ஆண்டு காலம் தமிழகத்தினுடைய நலனில்….…

Read more

10 வருஷத்துல P.M மோடி 75,000… 1 வருஷத்துல C.M ஸ்டாலின்  50,000… மத்திய அரசை எகிறி அடித்த கே.பாலகிருஷ்ணன்..!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஒட்டுமொத்தமா விவசாயத்தை அழிச்சிட்டு…. ஒட்டுமொத்தமா சிறுகுறு தொழிலை அழிச்சிட்டு….  உங்களுக்கு தொழில் வளம்னா….  பெரிய அம்பானி, அதானியுடைய வளர்ச்சி தான் முக்கியமா இருக்கிறதே  தவிர,  ஒட்டுமொத்தமா உங்களுடைய வளர்ச்சி என்ன…

Read more

”D.K சிவகுமார், சித்தராமையா” வரச் சொல்லுங்க; சீமான் வச்ச சூப்பர் டிமாண்ட்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், அம்மையார் ஜெயலலிதா 2014இல் 37 இடங்கள் தனிச்சு வென்றாங்க.  யாரோடும்  கூட்டணி இல்லாமல்… நாங்க கூட  காங்கிரஸ் –  திமுகவை ஒழிக்கணும் என்பதற்காக அவங்கள ஆதரிச்சோம். 37 இடம் வென்றாங்க, …

Read more

சும்மா விளக்கம் கொடுக்காதீங்க…! பில்ட் எப்படி இருக்கு பாருங்க… மாசு-க்கு கிளாஸ் எடுத்த சி.வி!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,  மருத்துவமனையில் 24 ஹவர் டூட்டி என்று சொல்வோம். 24 மணி நேரம் டூட்டி முடிஞ்சா…  அடுத்த நாள் அவருக்கு ஆஃப்.  என்பது அவருக்கு கேப். அவர் அன்னைக்கு இல்லனா….  அந்த மருத்துவருக்கு போன் பண்ற…

Read more

மினிஸ்டர் துரைமுருகன் நக்கல் பண்ணுறாரு…! ஆளுநர்கிட்ட 1st சொன்னது இதான்; ப்ரீஸ் மீட்டில் சீறிய பிரேமலதா!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் செய்தியாளரிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  இன்னைக்கு ஆளுநரை நாம் சந்தித்தது எதற்காக அப்படின்னா..?  அதுல முதல் விஷயம். நமது காவேரியில் தமிழகத்திற்கு வேண்டிய உரிமையை பெற்று தருவதற்கு மத்திய அரசு…

Read more

DMK, AIADMK ரெண்டுமே ஒன்னு தான்; இருவருமே யோக்கியர்கள் இல்லை; கடுப்பான பழ. கருப்பையா..!!

செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, அதிமுக, திமுக இரண்டு பேரும் ஒரே மாதிரியான போக்குடையவர்கள் தான். அதிமுக மீதும் வழக்கு இருக்கும். திமுக மீதும் வழக்கு இருக்கும். ஒருவருக்கொருவர் நெருக்கடி கொடுத்துக் கொள்வதில்லை. எப்படி டாஸ்மாக்கில் டி.ஆர் பாலுக்கு ஒரு கம்பெனி…

Read more

 C.M ஸ்டாலினுக்கு உயிரோடு மாலை போடுறாங்க…! என்னால பொறுத்துக்க முடியாது… சீமான் பரபரப்பு பேச்சு..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், எத்தனை ஆண்டுகளாக இந்த விளையாட்டு நடக்குது.. ஆனாலும் மாறிமாறி வயல் வறண்டு போது… விவசாயி சாகுறான்… கஷ்டப்படுறோம்…. தண்ணி வாங்கி தர மாட்டேங்குறாங்க..   மறுபடியும் அவங்களுக்கே தான் வலிமை கொடுக்குறீங்க.. …

Read more

ஒரே நாடு…! ஒரே வெங்காயம்… இதெல்லாம் முட்டாள்தனம்… டக்குன்னு கடுப்பான மன்சூர் அலிகான்!!

காவேரி விஷயத்தில் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நான் வந்தது நடிகர் திலகம்,  உலகப் பெரும் புகழ் சிவாஜி கணேசன் அவர்களின் 95வது அகவை நினைவு கூறும் நாளுக்கு வந்துள்ளேன்.  தண்ணிங்கிறது உலகப் பொதுமறை…

Read more

ராஜ்பவன் போயிட்டு வாங்க … நச்சின்னு 4 பாய்ண்ட்…! சொல்லி அனுப்பிய கேப்டன்…!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் செய்தியாளரிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  ஆளுநர் அவர்களை கேப்டன் ஆணைக்கிணங்க தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக சந்திக்க வந்திருக்கின்றோம். ஆளுநரை எதற்காக சந்தித்தோம் அப்படிங்கறது ? முதல்ல உங்ககிட்ட…

Read more

யாரோ 4 பேரு பந்த் நடத்துனா…! உடனே கேட்பீர்களா ? பாஜக, காங்கிரசை தும்சம் செஞ்ச கம்யூனிஸ்ட்..!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் ஆதாயத்திற்காக பாஜக. கர்நாடகா அரசு ஏற்கனவே தண்ணீர் கொடுக்கணுமா ? இல்லையா ? என்று தடுமாறிட்டு இருக்கு. அந்த நேரத்துல தண்ணியே கொடுக்க கூடாதுன்னு அரசியல் ஆதாயத்திற்காக நீங்க…

Read more

”இதை செஞ்சிடு” அப்பறம் இந்த ஜாதி கருமாந்திரம் எதுக்கு ? கழட்டி விட்டு போயிருவாங்க… சீமான் நறுக் ஐடியா..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உரிய பிரதிநிதித்துவம் கொடு. யாருதை எடுத்து கொடுக்குற ? எண்ணி கொடு….  நீ ஏன் அள்ளி  கொடுக்குற ?  கூறு வைத்து விக்கிற மாதிரி… யாரு…

Read more

நான் நேற்று சொன்னேன்…!  டக்குன்னு  செஞ்சுட்டிங்களே…. மீடியாகளுக்கு Thanks சொன்ன பிரேமலதா…!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் செய்தியாளரிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  ஆளுநர் அவர்களை கேப்டன் ஆணைக்கிணங்க தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக சந்திக்க வந்திருக்கின்றோம். ஆளுநரை எதற்காக சந்தித்தோம் அப்படிங்கறது ? முதல்ல உங்ககிட்ட…

Read more

கர்நாடகா தண்ணீர் கொடுக்கணும்…! டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்… நாங்களும் பந்த் அறிவிப்போம் … தமிழக கம்யூனிஸ்ட் அதிரடி!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஒரு மாநில அரசு ஏதோ கந்துவட்டி நடத்துற மாதிரி சூட்சத்தை செய்வது என்ன அரசியல் நாகரீகம் ? ஒரு மாநில அரசு இப்படி செய்யலாமா ? காவேரி மேலாண்மை ஆணையம்…

Read more

Other Story