“தாய் மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர் பெரிய விஷயம்”… டைரக்டர் சீனு ராமசாமி டுவிட்….!!!!
இந்தியர்களுக்கு சென்ற 1947ம் வருடம் சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் அடிப்படையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. புது பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் இந்த செங்கோலானது நிறுவப்பட்டது. இந்த…
Read more