வாக்காளர் அடையாள அட்டையை வைத்து போலி சிம் கார்டு.. ஒருத்தன் செஞ்ச கொலைக்கு இன்னொருத்தர் மாட்டிய சம்பவம்… அடக்கடவுளே இப்படி கூட நடக்குமா..?

பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் என்பவர் கடந்த 2024-ம் ஆண்டு ஒரு கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், கொலையாளிகள் பயன்படுத்திய சிம் கார்டு புனீத் என்பவரின் முகவரியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு…

Read more

உஷார்..! கல்லூரித் தோழிகளின் விபரீத முடிவு.. கூகுள் மற்றும் AI கொடுத்த ஐடியா இதானா..? சிக்கிய பகீர் ஆதாரம்‌‌.. அதிரவைக்கும் பின்னணி..!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் ரோஷ்னி (18) மற்றும் ஜோஸ்னா (20) ஆகியோர், சானியா கிராமத்தில் உள்ள ஒரு கோவில் குளியலறையில் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தனர். பள்ளிப் பருவத்திலிருந்தே நெருங்கிய தோழிகளான இவர்கள், கல்லூரிக்குச் சென்றவர்கள் வீடு…

Read more

“12-ம் வகுப்பு மாணவன்”…. காதலியின் ரகசிய உலகை வேவு பார்த்த அதிர்ச்சி..! சிசிடிவி அமைப்பையே ஹேக் செய்து நேரலை கண்காணிப்பு..!!!

அசாம் மாநிலம், ஸ்ரீபூமி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தனது காதலியின் வீட்டின் முழு சிசிடிவி அமைப்பையும் ஹேக் செய்து உளவு பார்த்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாணவன் தனது காதலி வசிக்கும்…

Read more

Other Story