வாக்காளர் அடையாள அட்டையை வைத்து போலி சிம் கார்டு.. ஒருத்தன் செஞ்ச கொலைக்கு இன்னொருத்தர் மாட்டிய சம்பவம்… அடக்கடவுளே இப்படி கூட நடக்குமா..?
பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் என்பவர் கடந்த 2024-ம் ஆண்டு ஒரு கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், கொலையாளிகள் பயன்படுத்திய சிம் கார்டு புனீத் என்பவரின் முகவரியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு…
Read more