செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை கூடுதல் நீதிமன்றம் உத்தரவு.!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை கூடுதல்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை 31 வது முறையாக நீட்டித்தது சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம். செந்தில்…

Read more

Other Story