“என் பாட்டன் ராவணனை அவமானப்படுத்துவதா”…? உடனே அந்த விழாவை ரத்து பண்ணுங்க… சீமான் காட்டம்…!!

ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள சிட்னி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகரங்களில் வருகிற 27ஆம் தேதி ராவண வதம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது குறித்து…

Read more

“நான் மேடையில் பேசிய கருத்துகள் வேட்டையன் படத்தின் மூலம் திரைக்கு வந்துள்ளது”… சீமான் நெகிழ்ச்சி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன்  என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பற்றி வருகிறது. இந்நிலையில் தற்போது வேட்டையன் திரைப்படம் குறித்து…

Read more

“தாலியை வச்சு கட்சி நடத்துனீங்களா”…? “திருப்தி இல்லனா வேற எங்கையாவது போய் சேரட்டும்”… சீமான் பரபரப்பு பேச்சு…!!!

நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் சமீபத்தில் விலகிய நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கட்சியிலிருந்து விலகினார். இப்படி அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாம் தமிழர் கட்சி…

Read more

Breaking: நாதக கட்சியிலிருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்…. சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

நாம் தமிழர் கட்சியில் இருந்து அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகிய நிலையில் தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் தனக்கு கட்சியில் உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். அதோடு…

Read more

“பெருமாளுக்காக அல்ல”…. உடல் எடையை குறைக்க தான் பவன் கல்யாண் விரதம் இருக்கிறார்… சீமான் பரபர…!!

பவன் கல்யாண், திருப்பதி லட்டில் ஏற்பட்ட சர்ச்சையை மையமாகக் கொண்டு 11 நாள் விரதம் இருக்கிறார். இது லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க நடந்த நடவடிக்கையாகும். தற்போது, இந்த விவகாரம் பற்றி நடிகர் கார்த்தி கிண்டலாக பதிலளிக்கிறார், இதற்கு பவன் கல்யாண்…

Read more

“திமுக போட்ட வழக்கில் தான் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார்”… தியாகம் செய்து செல்லவில்லை… சீமான் தாக்கு…!!!

செந்தில் பாலாஜிக்கு அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்பட்ட ஜாமீன் குறித்து தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கீகாரம் தெரிவித்துள்ளார். அவர் செந்தில் பாலாஜியின் தியாகத்தை ஒட்டியதாக கூறியுள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுக்கான இதுவரை நடந்து கொண்ட விசாரணைகளுக்கு…

Read more

லட்டுவால் பெருமாள் மாசடைந்து விடுவாரா…? புனிதம் கெட்டுவிடுமா…? “நீங்க மதிக்கிறீங்களா இல்லனா கேவல படுத்துறீங்களா”… சீமான்..!!

திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சீமான் பேசியுள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது, லட்டுவில் என்ன சனாதனம் இருக்கிறது. தவறு செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால் பிரச்சனை முடிந்து…

Read more

“மாட்டு மூத்திரம் குடித்தால் மேல் ஜாதி”…. அதுவே மாட்டுக்கறி சாப்பிட்டால் கீழ் ஜாதியா..? சீமான் பரபரப்பு பேட்டி.‌.!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலந்தது குறித்து கருத்து தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, திருப்பதி லட்டு விவகாரத்தில் யாரிடம் ஒப்பந்தம் கொடுத்துள்ளார்களோ அதை கண்டுபிடித்து…

Read more

“அண்ணன் செய்றது சரின்னு தம்பி விஜய் ஏத்துக்கணும்”… அப்படி செஞ்சா தான் கூட்டணி…. சீமான்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் விஜயின் அரசியல் வருகையால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. மற்ற அரசியல் கட்சிகளுக்கு தான் பிரச்சனை. பெரியாருக்கு விஜய் மரியாதை செலுத்தியது போன்று…

Read more

“என் பாதை, என் பயணம்”… எப்போதும் நான் தனித்து தான் போட்டியிடுவேன்… சீமான் அதிரடி…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் உடன் கூட்டணி அமைப்பதாக இல்லை எனக் கூறினார். சீமான் நான் தனித்துப்…

Read more

திமுகவின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு…. திருமாவளவனின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன்… சீமான் அதிரடி…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறிய பழைய வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ பதிவிடப்பட்ட சிறிது நேரத்தில் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் பகிரப்பட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் அந்த…

Read more

முதல்ல அதை நிறுத்துங்கப்பா… இல்லனா தமிழ்நாடும் வயநாடு மாதிரி ஆகிடும்… எச்சரிக்கும் சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு தற்போது ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் செறுகோள் பகுதி உள்ளது. இங்கு ஒரு நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக மலை குன்றுவை உடைப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான அனுமதியை…

Read more

என்னை ஆபீஸில் வைத்து கதற கதற சீரழிச்சார்… சீமானிடமிருந்து பெண்களை காப்பாத்துங்க… நடிகை விஜயலட்சுமி பகீர்….!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திரைத்துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற தான் செய்கிறது என்று கூறியிருந்தார். இதற்கு தற்போது நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, முதலில் பெண்களை…

Read more

2026 தேர்தல்…. விஜயுடன் கூட்டணி உறுதியா…? இறுதி முடிவை திட்டவட்டமாக அறிவித்த சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காது. தற்போது 60…

Read more

நான் தனிநாடு கேட்கவில்லை…. இந்த நாடே என்னுடையதுதான்… சீமான் பரபரப்பு பேட்டி…!!!

சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கார் பந்தயம் நடத்துவதன் மூலம் முதலீடு வரும் என்றால் எதற்காக அமெரிக்காவிற்கு செல்ல…

Read more

Breaking: சீமான் மீது வழக்குப்பதிவு…. எஸ்சி, எஸ்டி ஆணையம் அதிரடி உத்தரவு….!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய மாநில எஸ்சி மற்றும் எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது சண்டாளன் என்ற பெயரை சீமான் பயன்படுத்தியுள்ளார். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை வசை சொல்லாக பயன்படுத்தியதாக சீமான்…

Read more

இபிஎஸ்-க்கு திடீர் புகழாரம்…. சீமானா இப்படி சொன்னார்…. அப்போ மலர்கிறதா புதிய கூட்டணி..‌? எதிர்பாரா ட்விஸ்ட்….!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்குறி என்று விமர்சனம் செய்திருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

Read more

துணை முதல்வர் பதவிக்கு சரியான ஆள் அவர்தான்.. எடப்பாடி பழனிச்சாமி அதிபுத்திசாலி.. சீமான் பேச்சு..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் திருச்சியில் வைத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி முதலீடு வந்ததாகவும் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாகவும் தொழில்துறை அமைச்சர் கூறுகிறார். இது நம்பும்படி இருக்கிறதா? அப்படி நடந்ததற்கான தெரிகிறதா?…

Read more

எங்கள சீண்டாதீங்க… “நான் எந்த எல்லைக்கும் போவேன்” சீமான்…!!

எஸ் பி அருண் குமார் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கும் இடையே சில நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. அது குறித்து தற்போது சீமான் அவர்கள் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் அதில், நீங்கள் ஆட்சியாளர்களை மகிழ்விக்க வேண்டும்…

Read more

அரசையே எதிர்ப்பவன் நான்… நீங்கள் 1 புள்ளி கூட கிடையாது – சீமான்…!!

எஸ் பி அருண் குமார் அவர்களுடன் ஆன மோதல் குறித்து நேர்காணல் ஒன்றில் சீமான் இவ்வாறு தெரிவித்தார். அதில், எத்தனையோ ஐபிஎஸ் அதகாரிகள் இருக்கிறார்கள் எத்தனையோ காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள் அவர்களோடு நட்புடன் தான் நாங்கள் பழகுகிறோம். எஸ் பி வருண்குமார்…

Read more

“பிச்சை எடுத்து வந்த பதவி அல்ல”…. ரத்தமும் கண்ணீரும் சிந்தி கஷ்டப்பட்டு படித்ததால் கிடைச்சது…. சீமானுக்கு எஸ்.பி வருண்குமார் பதிலடி…‌!!!

தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய தவறாக பாடல் பாடியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு திருச்சி எஸ்.பி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடையே…

Read more

நீங்க எப்ஐஆர் போடுங்க ‌… நான் அதைக் கிழித்து குப்பையில் போடுகிறேன்…. மீண்டும் திருச்சி எஸ்பிஐ சீண்டிய சீமான்… வெடித்தது மோதல்…!!!

திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரவிய நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.…

Read more

தவெக-நாதக கூட்டணி…. செப்டம்பரில் வெளியாகும் அறிவிப்பு…. உறுதி செய்த சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதில் உள்ள யானை தொடர்பாக எழும் சர்ச்சைகள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, யானை சின்னத்தை வைத்துக்கொள்ள…

Read more

எனக்காக பேச யாரும் இல்லை… ஆனால் என் தம்பிக்காக பேச அண்ணன் நான் இருக்கிறேன்…. சீமான் உருக்கம்..!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சி கொடியினை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அவர் கட்சி கொடியில் யானை சின்னம் இருப்பதால் ஒருவர் அதனை நீக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதேபோன்று தேசிய…

Read more

படிச்சிருந்தா வரலாறு தெரிந்திருக்கும்… ஸ்பெயினில் மட்டும்தான் யானை இருக்கிறதா…? எங்க ஊர்ல இல்லையா…? சீமான் ஆவேசம்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக வெற்றி கழகத்தின் கொடி சர்ச்சையில் சிக்கி இருப்பது தொடர்பாக பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது, ஏன் ஸ்பெயினில் மட்டும்தான் யானை இருக்கிறதா.? எங்கள் ஊரில்…

Read more

“சிவராமன் மரணம்”…. கொலையா..? தற்கொலையா…? சந்தேகம் கிளப்பும் இபிஎஸ், அண்ணாமலை… திட்டவட்டமாக மறுத்த சீமான்..!!!

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதாவது தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு…

Read more

திருச்சி எஸ்பி விவகாரம்….. சேவியர் பெலிக்ஸ் கட்சியிலிருந்து நீக்கம்….. சீமான் உத்தரவு.‌..!!!

நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேவியர் பெலிக்சை கட்சியிலிருந்து நீக்கி சீமான் உத்தரவிட்டுள்ளார். அதாவது தன்னை பற்றி அவதூறாக பேசியதாக குறி திருச்சி எஸ் பி வருண் குமார் விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு சாட்டை துரைமுருகன் கொடுத்த தகவலின்படி…

Read more

“திருச்சி எஸ்பி மீதான அவதூறு”…. எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…. சீமான்…!!!

திருச்சி எஸ்பி வருண் குமார் மீது அவதூறு புகார்கள் தொடர்பாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் 22 பேர் மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…

Read more

“உதயநிதி துணை முதல்வரானால்”… நாங்கள் வாழ்த்தி வரவேற்போம்… பல்டி அடித்த சீமான்…. கடைசில இப்படி சொல்லிட்டாரே…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வந்தால் நாங்கள் வாழ்த்தி வரவேற்போம். அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டிய…

Read more

Breaking: திருச்சி டிஎஸ்பி பற்றி அவதூறு… சீமான், சாட்டை துரைமுருகன் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு..!!

திருச்சி மாவட்ட டிஎஸ்பி வருண்குமார். இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உட்பட 22 பேர் மீது தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…

Read more

இதை மட்டும் செய்தால்…. ” நான் கட்சியை கலைக்க தயார்”… அதிரடியாக அறிவித்த சீமான்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கோவையில் உள்ள அரசு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இது தொடர்பாக தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது தன் கருத்தினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தர்மபுரி…

Read more

“15 வருஷமா நடந்த ஒரு சம்பவம்”…. இதனால எனக்கு பெண் பாலோயர்ஸ் அதிகமாகிட்டாங்க… சீமான் பரபரப்பு பேச்சு…!!

சென்னையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது சீமான் பேசியதாவது, கடந்த 15 வருடங்களாக என்னை ஒரு பெண்ணை வைத்து அவமானப்படுத்த முயற்சித்தார்கள். ஆனால் தற்போது…

Read more

சீமான் சொன்ன ஒத்த வார்த்தை…. கொந்தளித்த திருச்சி எஸ்.பி…. பறந்தது வக்கீல் நோட்டீஸ்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கண்டித்து நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவர் பேசிய விஷயங்கள் இணையதளத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் அவருக்கு தற்போது திருச்சி எஸ்.பி வருண்குமார் ஐபிஎஸ் கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.…

Read more

“எங்கும் ஊழல்”…. எதிலும் ஊழல்”…. திமுக, அதிமுக ரெண்டுமே ஒன்னு தான்…. சீமான் கடும் தாக்கு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டுவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. இந்த ஊழல் பல வருடங்களாக நடைபெற்று…

Read more

25 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்புவது எப்போது?…. நாதக சீமான் கேள்வி…???

தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறையின்…

Read more

செம ட்விஸ்ட்…! சீமானை கட்டியணைத்து சிரித்து பேசிய பாஜக அண்ணாமலை…. அட என்னப்பா இப்படி மாறிட்டாங்களே….!!!

கோயம்புத்தூரில் உள்ள நீலாம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நேற்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,…

Read more

இந்த பட்ஜெட் ஒட்டுமொத்த மக்களுக்கானதா…? இல்லனா ஆட்சியை தக்க வைப்பதற்காகவா….? சீமான் ஆவேசம்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பட்ஜெட் தாக்கல் குறித்து தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது நேற்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பீகார் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏராளமான அளவில் நிதி ஒதுக்கப்பட்ட…

Read more

“திருவேங்கடம் என்கவுண்டர்”…. இது குற்றவாளிகளை தப்ப வைக்க திமுக அரசின் நாடகம்… சீமான் பளீர்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும்…

Read more

“சண்டாளன்” என்ற வார்த்தையை பயன்படுத்தியது ஏன்..? நாதக சீமான் விளக்கம்…!!

சண்டாளன் என்ற வார்த்தையை கிராமங்களில் இயல்பாக பயன்படுத்தப்படும் வார்த்தை என நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியார்களை சந்தித்து பேசிய அவர்,  சண்டாளன் எனும் வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதி. சண்டாளன் என்று ஒரு சமூகம் இருப்பது எனக்கு…

Read more

கூட்டணி என்றால் அது இவர்களுடன் மட்டுமே… சீமான் பளீச்…..!!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ள நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், கூட்டணி என்பதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை, எங்கள் கனவை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் எங்கள் கொள்கைக்கு உடன்படும் கட்சியுடன் கூட்டணி அமைக்க…

Read more

சீமானின் வாய்க்கொழுப்பு சீக்கிரம் அடக்கப்படும்….. அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேச்சு..!!

விழுப்புரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் இருவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்கள். இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ” முன்னாள்…

Read more

சீமானின் உருவப்படம் எரிப்பு…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்…!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உருவப்படத்தை திமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் சாட்டை துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் கலைஞரை அவதூறாக பேசியதாக கூறி நேற்று அவரை கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த…

Read more

நாதக கட்சி அதிமுகவுடன் கூட்டணியா…? டுவிஸ்ட் வைத்து பேசிய சீமான்…!!

நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி வைப்பதற்கு அதிமுகவினர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இதற்கு சீமான் விளக்கமளித்துள்ளார்.  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2007க்கு முன்பாக திமுகவில் இருந்தவன் நான். ஆனால் என் கண் முன்பாக காங்கிரஸ் உடன் சேர்ந்து திமுக…

Read more

நீங்க பேசினால் கருத்துரிமை… அதுவே நாங்க பேசினால் அவதூறா…? கொந்தளித்த சீமான்… திமுக அரசுக்கு கடும் கண்டனம்…!!

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் முன்னாள் மறைந்த முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதற்காக கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, கள்ளச்சாராயம்…

Read more

கருப்பா, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை யாரும் கேட்பதில்லை…. சீமான் வேதனை…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பதில்லை என்றுவேதனையுடன் தெரிவித்துள்ளார். நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள். மேலும், 60 ஆண்டுகால…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடந்துள்ளது … சீமான் பரபரப்பு பேட்டி…!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் பெரம்பூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு காலை முதல் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.…

Read more

தமிழ்நாட்டில் சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா…? கொந்தளித்த சீமான்…!!

பிஎஸ்பி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நேற்று கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள். அந்தவகையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கைவெளியிட்டுள்ளார் . அதில், திமுக ஆட்சியில்…

Read more

“சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு”… முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்…? கொந்தளித்த முக்கிய தலைவர்கள்… திமுக அரசுக்கு சரமாரி கேள்வி..!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல்…

Read more

சாகித்ய அகாடமி விருதுக்கு ரூ. 25,000, கள்ளச்சாராயத்துக்கு ரூ.10,00,000… இதுல யாரு உயர்ந்தவங்க…? சீமான் சரமாரி கேள்வி…!!!

தமிழகத்தில் விக்ரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மைக் சின்னத்தில் போட்டுயிடும் டாக்டர் அபிநயாவுக்கு ஆதரவு தெரிவித்து சீமான் திருவாமத்தூர் பகுதியில்…

Read more

ஐயா கருணாநிதி அவருடைய மகனை படிக்க வைக்கவில்லையே…. கடுமையாக சாடிய சீமான்…!!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற மருத்துவர் அபிநயாவை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இராதாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சீமான் தலைமையில்…

Read more

Other Story