TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு…. சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் முறைகேடு நடந்திருப்பதாக பல புகார்கள் இருந்த நிலையில் தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

Read more

Other Story