குடிமைப்பணித் தேர்வுகளை எழுதுவதற்கான வயதுவரம்பை தளர்த்த வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

கோவிட் பெருந்தொற்று காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்திடக் கோரி மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு…

Read more

Other Story