40,00,000 பேர் பாதிப்பு…! 8 ஹெலிகாப்டர் தான் இருக்கு…. இன்னும் ஹெலிகாப்டர் தேவை… ராஜ்நாத் சிங்-க்கு C.M ஸ்டாலின் உத்தரவு…!!
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எங்கும் வெள்ளம் என்கின்ற நிலை இருக்கின்ற சூழலில் அமைச்சர்கள் ஏற்கனவே அங்கு முகாமிட்டு இருக்கிறார்கள். தற்போது மீட்பு பணிகளை இன்னும் துரிதப்படுத்துவதற்காக கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல…
Read more