மகளைக் கொன்றது பேய் அல்ல, தாயின் மூடநம்பிக்கை… 2026-லும் தொடரும் பேயோட்டும் சடங்குகள்… நீதிமன்றம் தாய்க்கு வழங்கிய அதிரடி தீர்ப்பு…!!!
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பேயோட்டும் சடங்கு என்ற பெயரில் தனது சொந்த மகளையே தற்செயலாகக் கொன்ற தாய்க்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. நீண்ட காலமாக உடல்நலம் மற்றும் மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த தனது மகளுக்குப் பேய் பிடித்துள்ளதாக…
Read more