50 வருடமாக உணவே இல்லாமல் வாழும் அதிசய மூதாட்டி…. கிராமமே வியந்து போன சம்பவம்….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் பெல்டிஹா என்ற கிராமத்தில் 76 வயதான அனிமா சக்கரவர்த்தி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் பல வீடுகளுக்கும் சென்று வீட்டு வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.…

Read more

Other Story