அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்… 33,028 சிம் கார்டுகளை முடக்கிய சைபர் கிரைம்…!!!

சைபர் குற்றங்களை தடுப்பதற்காக தெலுங்கானா சைபர் செக்யூரிட்டி பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக 33028 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியகம் நிறுவப்பட்ட குறுகிய காலத்திற்குள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான சிம்களை முடக்கியுள்ளது. இவற்றுடன் 3768 ஐ எம்…

Read more

Other Story