தனியார் நிறுவனத்தில் வசூல் பணம் மோசடி…. ஊழியர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பர நகரில் சஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்பீக் நகரில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக தூத்துக்குடி 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த டைமன்ராஜ் என்பவரும், ஊரணி ஒத்த…

Read more

“இந்த கோரிக்கை எல்லாம் நிறைவேத்துங்க”… ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…!!!!

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பாக முன்னாள் ஒன்றிய தலைவர் சம்பத் தலைமையில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில்…

Read more

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுதல்… அதிகாரி ஆய்வு..!!!

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட மேல்பாடியை அடுத்திருக்கும் விண்ணம்பள்ளி ஊராட்சியில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றவும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மானியம் விவசாயிகள்…

Read more

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு… உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…!!!

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு நகரமன்ற தலைவர் தலைமை…

Read more

மொபட் மீது மோதிய லாரி…. தாய்-மகன் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் எம்.ஜி.ஆர் நகரில் கூலி வேலை பார்க்கும் சீனிவாசன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜெகதேவி சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே இருக்கும் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக மொபட்டில் சென்றுள்ளார். அந்த சமயம் பர்கூர்…

Read more

அண்ணன் செய்கிற வேலையா இது….? 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 21 வயதில் மகன் இருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளி 2-வது திருமணம் செய்து கொண்டார். 2-வது மனைவிக்கு…

Read more

பேருந்தை துரத்தி வந்த ஒற்றை யானை…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநில நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். அருகே வனச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒற்றை யானை நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதனால் அச்சத்தில் பேருந்து…

Read more

158 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்…. பதறிய விமானி…. நடந்தது என்ன?….. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று, தினமும் இரவு 11.05 மணிக்கு புறப்பட்டு, காலை 6.55 மணியளவில் சென்னைக்கு வந்து சேரும். நேற்று முன்தினம் இரவு குவைத்தில் இருந்து சென்னைக்கு அந்த பயணிகள் விமானம்,…

Read more

மக்களே உஷார்…. ஏலச்சீட்டில் ரூ.2 கோடி மோசடி…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வியாபாரி மனு…!!!!

ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்தவர்  திருமூர்த்தி (62).  இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.  இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று கொடுத்திருந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, வியாபார அடிப்படையில் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார்.…

Read more

பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு…. திறன் மேம்பாட்டு பயிற்சி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தேனி மாவட்டம்  சின்னமனூர் அருகே பெண் தொழில் முனைவோர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சியானது  காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் அளிக்கப்பட உள்ளது. அதன்படி , வணிக ரீதியில் காய்கறி மற்றும் பழப்பொருட்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த…

Read more

அடேங்கப்பா….! பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா…?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் திருவிழா காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கடந்த மாதம் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் உண்டியல்…

Read more

போதை காளான்களை தேடி சென்ற வாலிபர்கள்…. அடர்ந்த வனப்பகுதியில் 3 நாட்களாக சிக்கி தவிப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியை சேர்ந்த 5 வாலிபர்கள் கடந்த 1- ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு காரில் வந்துள்ளனர். இந்நிலையில் பூண்டி பகுதிக்கு சென்ற வாலிபர்கள் தங்குவதற்கு அறை இல்லாததால் காரியிலேயே தங்கியுள்ளனர். அடுத்த நாளில்…

Read more

எவ்வாறு கற்று கொடுக்க வேண்டும்…? தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு…. “எண்ணும், எழுத்தும் பயிற்சி”….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 1 முதல் 3- ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆரோக்கியசாமி, ராஜு, உதவிய…

Read more

திருமணத்திற்கு பெண் பார்த்த பெற்றோர்…. விபத்தில் சிக்கி இன்ஜினியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோடியூர் கொல்லன் காடுவெட்டி விளை பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், அனுராஜ் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இதில் அனுராஜ் சிவில்…

Read more

நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி…. நிர்வாக இயக்குனர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்கு குண்டல் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் ராமவர்மபுரம் பகுதியில் செயல்பட்ட பூமா அக்ரோடெக் நிதி நிறுவனத்தில் 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் பணத்தை திரும்ப…

Read more

அது என்ன மாத்திரைகள்…? வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாந்தோணி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில்…

Read more

பாம்பன் ரெயில் பாலம் பராமரிப்பு பணி…. மானாமதுரையுடன் நிறுத்தப்படும் எக்ஸ்பிரஸ்…. வெளியான முக்கிய தகவல்…!!!

திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக ராமேசுவரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வாரம்  3 முறை இயக்கப்படும் நிலையில்,  பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ரெயிலின் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

“அரசாணையை வாபஸ் பெறுங்கள்”….. செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…. அரசு கோரிக்கையை நிறைவேற்றுமா?….!!!

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டதை கண்டித்தும்,  அரசாணையை  திரும்பப் பெற்று  தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், கடந்த 3 நாட்களாக  செவிலியர்கள் சேலத்தில் ஒன்றுதிரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4-வது நாளாக நேற்று விழுப்புரம்…

Read more

தலைக்கேறிய போதை…. நடனமாடிய தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் அறிவழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அறிவழகன் வழக்கம்போல அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகே…

Read more

மாநில அளவிலான கலை திருவிழா…. அரசு பள்ளி மாணவி சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலையாம்பாளையத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி மாணவி கலைச்செல்வி நுண்கலை…

Read more

நடவடிக்கை எடுக்காதது ஏன்…? நகராட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் புதுப்பேட்டை பகுதியில் ஜலால்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் நாச்சியார் பேட்டையில் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்து தர கோரி ஜலால்தீன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். ஆனால்…

Read more

மின் இணைப்பில் பெயர் மாற்ற லஞ்சம்…. உதவி மின் பொறியாளர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்ணியம் பேட்டை பகுதியில் எலக்ட்ரீசியனான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பாதிரிப்புலியூரில் இருக்கும் 2 கடைகள் மற்றும் 2 வீடுகளில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வீடுகள் மற்றும் கடைகளின்…

Read more

மது போதையில் தகராறு…. தொழிலாளியின் அவசர முடிவால்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ரேகடஅள்ளி அண்ணாநகர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அளவுக்கு அதிகமாக…

Read more

நிர்வாண நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீடம்பள்ளி காடுகுட்டை பகுதியில் இருக்கும் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கம்பிவேலி அருகே நிர்வாண நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக…. கிராம உதவியாளருக்கு வழங்கப்பட்ட தண்டனை…. பாதுகாப்பை உறுதி செய்யும் தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மேட்டு காலனியில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வேல்முருகன்(39) விருதாச்சலம் கிராம உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுஜாதா(36) என்ற தங்கை உள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட…

Read more

டியூஷனுக்கு சென்று வந்த மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் புவன்சங்கர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காலை 8 மணிக்கு டியூஷன் சென்று விட்டு வீட்டிற்கு வந்த…

Read more

பல்லவர் கால சிற்பம் கண்டுபிடிப்பு…. சிவனின் 28-வது அவதாரம்…. வரலாற்று ஆய்வாளர்களின் தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முன்னூர் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் களப்பணியில் ஈடுபட்டு பல்லவர் காலத்தைச் சேர்ந்த லகுலீசர் சிற்பத்தை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது, சோழர் கால சைவ, வைணவ கோவில்கள் இந்த கிராமத்தில்…

Read more

தேர்வில் குறைவான மதிப்பெண்…. 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கூனாண்டியூர் மாயவன் தெருவில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் 2-வது மகள் தீபிகா அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபிகா கடந்த…

Read more

மக்களே உஷார்….! வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பி ரூ. 23 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டியில் வசிக்கும் கோதை என்பவரது whatsapp எண்ணிற்கு கடந்த மாதம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு கொடுப்பதாகவும், அதிக பணம் சம்பாதிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. இதனை நம்பி கோதை அதிலிருந்த லிங்கை…

Read more

கணவரை தாக்கி கொலை மிரட்டல்…. மனைவிக்கு சிறை தண்டனை…. நெல்லை நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் பீர்முகமது(59) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு வேலம்மாளும் அதே பகுதியில் வசிக்கும் சிவன் என்பவரும் பீர்முகமதுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பீர்முகமது…

Read more

“விமானப்படையில் வேலை ரெடியா இருக்கு”…. ரூ.62 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் விலாங்காடி கோவில் பகுதியை சேர்ந்த தனசேகரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் சேக்காடு மேட்டு தெருவில் சேர்ந்த வேலு என்பவர் இந்திய விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி தனசேகரன் 17 லட்ச ரூபாய்…

Read more

திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை…. மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் ஜி.கே.எம் காலணியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் தனியார் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி வேலை முடிந்து சாதிக் பாஷா மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று…

Read more

இன்றைய (6.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

கிராம உதவியாளர் பணி… நேர்முகத் தேர்வு தொடக்கம்..!!!

கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வானது தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஏழு கிராம உதவியாளர் பணி உள்ளது. இந்த காலிப்பணியிடத்திற்காக ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளார்கள். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்ற புதன் கிழமை தாலுகா அலுவலகத்தில் ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சிக்கு…

Read more

திருட்டு நகையை ஒப்படைக்க மறுத்த மேலாளர்… அதிரடியாக கைது செய்த போலீசார்..!!!

திருட்டு நகையை ஒப்படைக்க மறுத்த தனியார் அடகு கடை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் மேல ஆழ்வார்கனி. சந்திரசேகர் என்பவரின் மனைவி செந்தூர்கனி . இவர் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் ரோட்டில் நடந்து சென்றிருந்தபோது…

Read more

“மருத்துவத் துறையை எப்படி மேம்படுத்துவது..?” ஆட்சியர் அலுவலகத்தில் பேரவை கூட்டம்..!!!

விழுப்புரத்தில் மருத்துவத் துறையை மேம்படுத்துவது பற்றி சுகாதார பேரவை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையை மேம்படுத்துவது குறித்த பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த…

Read more

மொபட் மீது மோதிய கார்…. இளம்பெண்-சிறுமி பலி…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கேசவனேரி கிராமத்தில் சின்னராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மதியம் கார்த்திகாவும், சின்னராசின் அண்ணன் மகள் சாய் தன்யாவும் மொபட்டில் வள்ளியூரில் இருந்து கேசவனேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…. கடும் எச்சரிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. பெண்கள் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்கு பதிவு….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலால் கிராமத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாலமுருகனின் தாய் வாசுகி,…

Read more

அட்டூழியம் செய்த காட்டு யானைகள்…. களமிறங்கிய வனத்துறையினர்…. அச்சத்தில் பொதுமக்கள் ….!!!!

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில்  பலா மரங்கள் ஊடுபயிராக பயிரிடப்பட்டு உள்ளன. இந்நிலையில் சமவெளி பகுதிகளில் இருந்து பலா பழ சீசன் காலங்களில் பலா பழங்களை சாப்பிட  காட்டு யானைகள் முகாமிடுவது வழக்கமாக உள்ளது.…

Read more

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு… குடியாத்தத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்…!!!!

வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி குடியாத்தம் தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 642 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 355 பெண் வாக்காளர்களும்…

Read more

இதனை செய்யுங்க… உதவி ஆட்சியர் அலுவலகத்தில்… போராட்டத்தில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்கள்..!!!!

கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு உதவி ஆட்சியரின் தொடர் ஊழியர் விரோத போக்கை எதிர்த்தும் வட்ட கிளை உறுப்பினர் பச்சையப்பினை எந்தவித உகாந்தினமும் இல்லாமல் பணியிட மாறுதல் செய்ததற்கும் அதனை ரத்து…

Read more

அப்படிப்போடு..! “கஞ்சா விற்றால் சொத்துகள் முடக்கம்”…. புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை….!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பகலவன் பணியாற்றி வந்துள்ளார்.  அதன் பின் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து மதுரை இணை கமிஷனராக பணியாற்றி வந்த மோகன்ராஜ் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக, நியமிக்கப்பட்டார். அதன் பின்,…

Read more

மலைப்பகுதிக்கு கடத்தி சென்ற கும்பல்…. என்ஜினீயர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!!!

குமரி மாவட்டம் மஞ்சாலுமூடு நாரகத்தின் குழி பகுதியை சேர்ந்தவர்கள் ஜிஸ்னு (26), சுர்ஜித் (22). இவர்கள் இருவரும் என்ஜினீயர்களாக, பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில்  பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் புத்தாண்டையொட்டி விடுமுறையில் ஊருக்கு வந்தனர். கடந்த 2-ஆம் தேதி அவர்கள் ஊரில்…

Read more

“எனது நேரத்தை வீணடித்து விட்டாய்”…. மூதாட்டியை அடித்து உதைத்த திருடன்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் ரெட்டி தெருவில் சரோஜம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் மூதாட்டி காற்றுக்காக கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி உள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த திருடன் பீரோவை திறந்து நகை, பணம் இருக்கிறதா என…

Read more

லாரி மீது மோதிய வேன்…. படுகாயமடைந்த 13 பக்தர்கள்….. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டம் உள்ள மேல்மருவத்தூர் கோவிலில் இருந்து 20 பக்தர்கள் கும்மிடிப்பூண்டி நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வண்டலூர் வெளிவட்ட சாலை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பலமாக மோதியது. இந்த…

Read more

கோபித்து சென்ற காதல் மனைவி…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரில் நவீன்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். பின்னர் நவீன் நதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்…

Read more

மொபட்-கண்டெய்னர் லாரி மோதல்…. கால் துண்டாகி வங்கி அதிகாரி பலி; தோழி படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு அம்பாள் நகர் பகுதியில் நித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் தோழியான ரோகிணியும் அம்பத்தூரில் இருக்கும் தனியார் வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் நித்யா அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

செம ஜோர்…! புத்தக திருவிழாவில் களைகட்டிய கூட்டம்…. ரூ.1 கோடி புத்தகங்கள் விற்பனை…. கலெக்டர் தகவல்….!!!!

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில், அம்மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து,…

Read more

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு “எண்ணும், எழுத்தும் பயிற்சி”….. கல்வி அதிகாரியின் நேரடி ஆய்வு…!!

பள்ளி கல்வித்துறை சார்பில் 3- ஆம் பருவத்திற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ஒன்றியத்தில் இருக்கும் 92 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க…

Read more

Other Story