தனியார் நிறுவனத்தில் வசூல் பணம் மோசடி…. ஊழியர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பர நகரில் சஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்பீக் நகரில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக தூத்துக்குடி 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த டைமன்ராஜ் என்பவரும், ஊரணி ஒத்த…
Read more