மாநில அளவிலான கலை திருவிழா…. அரசு பள்ளி மாணவி சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலையாம்பாளையத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி மாணவி கலைச்செல்வி நுண்கலை…
Read more