நடவடிக்கை எடுக்காதது ஏன்…? நகராட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் புதுப்பேட்டை பகுதியில் ஜலால்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் நாச்சியார் பேட்டையில் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்து தர கோரி ஜலால்தீன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். ஆனால்…

Read more

Other Story