இனி ஆட்டோ ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டால்?…. வரப்போகும் புது வசதி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பெங்களூருவில் ஆட்டோவில் பயணம் மேற்கொள்ளும்போது ஓட்டுநர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர் தொடர்பாக புகார் அளிக்க க்யூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது, ஆட்டோ ஓட்டுநர் அதிகமான கட்டணம் வசூலித்தல், வண்டியை ஓட்ட மறுத்தல் (அ) தவறாக நடந்து கொண்டால்…

Read more

வயதான ஆசிரியரை நடுரோட்டில் வைத்து…. சரமாரியாக அடித்த பெண் காவலர்கள்…. இதுதான் காரணம்?…. பரபரப்பு வீடியோ…..!!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள கைமூர் மாவட்டம் பர்ஹுலி கிராமத்தில் வசித்து வரும் 60 வயதான நவல் கிஷோர் பாண்டே என்ற முதியவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே…

Read more

வீடியோ!… தொழிநுட்ப உதவியால் சமூக பாதிப்பு….. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!!

சமூகத்தில் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கக்கூடிய ஊடகங்களின் பணி அளவிட முடியாதது ஆகும். இருப்பினும் அவற்றின் உண்மை தன்மை குறித்து ஆராய்வதும் அவசியத்திற்குள்ளான ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலி வீடியோவால் ஏற்பகூடிய சமூக ஆபத்துகள் குறித்து…

Read more

வீடுகள், கட்டிடங்களில் விரிசல்கள்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…. ரூ.3.27 கோடி நிவாரணம் அறிவிப்பு….!!!!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புடைய ஜோஷிமத் நகரில் சென்ற சில வாரங்களாக அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. தரை பகுதியிலிருந்து 6,000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரானது நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை…

Read more

Amazon, Google, MicroSoft, Meta நிறுவனங்களில்…. தொடரும் பணிநீக்க நடவடிக்கை…. CEO அதிகாரிகள் விளக்கம்…..!!!!!

உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலையால் கடந்த வருடங்களில் முன்னணி ஐடி நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர். தற்போது 2023 ஆம் வருடம் துவங்கிய நிலையில், பணி நீக்கங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு தொடங்கி 1…

Read more

இனி சாலைகளில் வாகனங்கள் இப்படித்தான் செல்ல வேண்டும்…. வந்தது புது விதி…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

விரைவுச் சாலையாக இருந்தாலும் சரி, கிராம சாலைகளாக இருந்தாலும் சரி அனைத்து வித சாலைகளிலும் பயணம் செய்யக்கூடிய வாகனங்களுக்கான வேகத்தை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நாடு முழுவதும் இருக்கும் சாலைகளை…

Read more

குடியரசு தின அணிவகுப்பு டிக்கெட்டுகள்?…. ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ வழிமுறைகள்…..!!!!!

வரும் ஜன,.26 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா மாபெரும் அணி வகுப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளைக் காண பொதுமக்கள் தற்போது ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு செய்வதற்குரிய ஆன்லைன் போர்ட்டலை மத்திய அரசு துவங்கியுள்ளது.…

Read more

திருமணமான தம்பதியினர் மாதம் ரூ.18,500 பெறணுமா?…. இதோ அசத்தலான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!

மத்தியில் மோடி அரசால் பிரதான் மந்திரி வயவந்தனா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பங்களிப்பதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற்று பலன் அடையலாம். சென்ற 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி மத்திய அரசால் இந்த…

Read more

குஜராத் கலவர பிபிசி ஆவணப்படத்தால் வெடித்த சர்ச்சை…. மத்திய அரசு நடவடிக்கை…..!!!!!

குஜராத் மாநில கலவரம் குறித்து இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி 2 பகுதிகளாக ஆவணப் படங்களை தயாரித்து இருக்கிறது. சென்ற 17ஆம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. இவற்றில் பிரதமர் மோடி பற்றி எதிர்மறையான கருத்துகள் இருப்பதோடு, கலவரத்துடன் பிரதமரை…

Read more

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு…. 24 மணி நேரமும் “z” பிரிவு பாதுகாப்பு…. வெளியான தகவல்….!!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இன்று முதல் “Z” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 24 மணி நேரமும் சிஆர்பிஎஃப் கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். மேலும் இந்தியா முழுவதும் அவா் எங்கு சென்றாலும் பாதுகாப்பு வாகனமும் உடன் போகும்…

Read more

நீதிபதி வைத்திருந்த துப்பாக்கி…. டமால்னு கேட்ட சத்தம்…. நொடியில் நேர்ந்த பகீர் சம்பவம்…..!!!!!

உத்தரபிரதேசம் மிர்சாபூர் மாவட்டத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்து வருபவர் தலேவார் சிங். இவர் நீதிமன்றத்தில் உள்ள தன் அறையில் கருப்பு அங்கியை அணிந்து கொண்டு இருந்த நிலையில், அவரது இடுப்பு பகுதியில் இருந்த துப்பாக்கி தவறுதலாக தரையில் விழுந்து சுட்டது. அப்போது…

Read more

போஸ்ட் ஆபிஸின் சூப்பர் பாலிசி திட்டம்…. ரூ.299 பிரீமியம் செலுத்தினால் லட்சக்கணக்கில் காப்பீட்டுத் தொகை….!!!!

நாட்டின் அரசு மற்றும் பெரிய நிறுவனங்களில் ஒன்றாகிய தபால் அலுவலகத்தின் காப்பீட்டு திட்டத்தில் உங்களுக்கு பெரிய அளவிலான காப்பீட்டுத்தொகை வழங்கப்படுகிறது. அவற்றில் சேருவதன் வாயிலாக உங்களது சிகிச்சையை இலவசமாக பெறலாம். இத்திட்டத்தின் பெயர் ஆக்சிடென்டல் க்ரூப் பாலிசி ஆகும். இந்த திட்டத்தில்…

Read more

அச்சச்சோ!… காதலிக்காக அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண்ணுக்கு…. காத்திருந்த அதிர்ச்சி….!!!!!

உத்தரப்பிரதேசம் ஜான்சி நகரில் வசித்து வருபவர்கள் சனாகான் மற்றும் சோனா ஸ்ரீவத்சவா. பெண்களான இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து காதலிக்காக ஆணாக மாறும் முடிவை சனாகான் எடுத்திருக்கிறார். அந்த வகையில் ஆஸ்பத்திரியில் அறுவைசிகிச்சை செய்து சனாகான் ஆணாக…

Read more

உஷார்!… சுவரில் சிறுநீர் கழிக்காதீங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் பதிலடி கிடைக்கும்….!!!!!

லண்டனில் பொதுயிடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல முக்கிய பகுதிகள் மற்றும் சுற்றுலா நகரங்களில் பொதுமக்கள் நுழைய முடியாத அளவில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் நவீன பெயின்டை…

Read more

உச்சக்கட்ட பயங்கரம்!…. 5 மாதங்களாக மாணவி அனுபவித்த டார்ச்சர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…..!!!!

டெல்லி நொய்டாவில் வசித்து வரக்கூடிய 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், சென்ற 5 மாதங்களாக தன் நண்பர்கள் 3 பேரால் பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அதோடு அதனை வீடியோவாக பதிவுசெய்த மாணவியின் நண்பர்கள், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால்…

Read more

விமான நிலையம்: அமெரிக்கர் உடைமைகளுக்குள் செயற்கைகோள் செல்போன்…. போலீசார் எடுத்த நடவடிக்கை…..!!!!

மேற்கு வங்க மாநிலம் பாக்டோக்ரா விமான நிலையத்துக்கு வந்த அமெரிக்க நாட்டவரை மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்த அமெரிக்கர் தன் உடைமைகளுக்குள் செயற்கைகோள் செல்போனை வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. தீவிரவாத, உளவு உள்ளிட்ட ரகசிய பணிகளில்…

Read more

உஷார்!…. ஒரே ஒரு வீடியோ காலால்…. இளைஞருக்கு வந்த சோதனை…. மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு, சமூக வலைதளம் வாயிலாக அங்கிதா சர்மா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இளைஞர், இளம் பெண்ணிடம் தன் ரகசியங்களை கூறியுள்ளார். அதன்பின் ஒருநாள் இளைஞருடன் வீடியோ காலில் பெண் அரை நிர்வாணமாக…

Read more

“விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்”…. டிஜிசிஏ எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!!

கடந்த வருடம் நவ,.26 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இருந்து தில்லி வந்த ஏா் இந்தியா விமானத்தில், 70 வயதான மூதாட்டி மீது சக ஆண் பயணி மது போதையில் சிறுநீா் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தில்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு…

Read more

சூப்பர் குட் நியூஸ்!…. இனி கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் லீவு…. மாநில அரசு மாஸ் அறிவிப்பு….!!!!!

கல்லூரி, பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறையை கேரள அரசானது கட்டாயமாக்கியிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது. அந்த வகையில் மாநில உயா்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து பல்கலைகளிலும் பயின்று வரும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை…

Read more

ஆதாரில் குடும்ப உறுப்பினர்களின் முகவரி மாற்ற…. இனி அந்த ஆவணம் தேவையில்லை…. வெளியான புது அப்டேட்….!!!!!

UIDAI ஆதார் கார்டு குறித்த புதுப்பிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆதார் கார்டு பயனர்களுக்கு எவ்விதமான சிரமங்களையும் தவிர்க்க பல வசதிகளை வழங்குகிறது. தற்போது நீங்கள் ஆதார் கார்டில் உங்களது குடும்ப உறுப்பினர்களின் முகவரியை ஈஸியாக புதுப்பிக்கலாம். அதன்படி,  ஆதார் கார்டின்…

Read more

NRI பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை?…. இதோ உங்களுக்கான ஈஸியான வழிமுறைகள்…..!!!!

வெளிநாடுவாழ் இந்தியர்(NRI) ஒருவர் நம் நாட்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனில், அவரிடம் பான்கார்டு இருக்க வேண்டும். அதன்படி, இந்தியாவில் வரி விதிக்கக்கூடிய வருமானம் வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவருக்கு இருப்பின், அவர் பான்கார்டு வைத்திருக்க வேண்டும். தற்போது…

Read more

இனி அந்த வாகனங்களின் உரிமம் ரத்து…. போக்குவரத்து அமைச்சகம் எடுத்த திடீர் அதிரடி முடிவு….. இதுதான் காரணம்?….!!!!

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன சட்டம் சம்மந்தப்பட்ட முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 15 வருடங்களுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களுக்கும் ஸ்கிராப்பைஜ் கொள்கையை நடைமுறைபடுத்த மத்திய அரசானது முடிவெடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. பழைய…

Read more

பான் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு!… ரூ.10,000 அபராதம் செலுத்தும் அபாயம்…. மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நிரந்தர கணக்கு எண் (அ) பான்கார்டானது அனைத்து வித நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய ஆவணமாக விளங்குகிறது. ஒரு தனி நபர் (அ) நிறுவனத்தின் வரியையும் பான்கார்டு வாயிலாக வருமானவரி ஆணையம் கண்காணிக்கிறது. அதோடு உங்களின் பான்கார்டை தொலைத்துவிட்டால் ரூபாய்.10,000 அபராத தொகை…

Read more

SBI வாடிக்கையாளர்களே!…. உங்க அக்கவுண்டில் இருந்து ரூ.147 கழிக்கப்பட்டதா?…. காரணம் என்ன?… இதோ விபரம்…..!!!!

SBIல் கணக்கு வைத்திருபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. அதன்படி, தற்போது உங்களது கணக்கில் நீங்கள் எந்தவொரு டிரான்ஸாக்ஷனும் செய்யாத நிலையில், வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.147.50 கழிக்கப்பட்டதாக உங்களுக்கு செய்தி வந்திருந்தால் அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய தேவையில்லை.…

Read more

பாஜகவில் இணையாவிட்டால் வீட்டை இடிப்போம்?…. அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா சர்ச்சை பேச்சு….!!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் இறுதியில் ஆட்சிக் காலம் முடியவுள்ள நிலையில், தற்போதே தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் அம்மாநிலத்தின் பஞ்சாயத்து அமைச்சரான மகேந்திர சிங் சிசோடியா அங்குள்ள…

Read more

இது அல்லவா அதிர்ஷ்டம்!…. ஒரே நாளில் கோடீஸ்வரரான 88 வயது முதியவர்….!!!!

பஞ்சாப் மொகாலி மாவட்டத்திலுள்ள தேராபஸ்ஸி பகுதியில் வசித்து வருபவர் துவாரகா தாஸ்(88). இவர் மகா சங்கராந்தியை முன்னிட்டு நடைபெற்ற பம்பர் குலுக்கலில் லாட்டரி வாங்கி இருக்கிறார். அப்போது அவருக்கு ரூ.5 கோடி பரிசு விழுந்து உள்ளது. இதையடுத்து பரிசு தொகையில் வரிபிடித்தம்…

Read more

SHOCK: பான் வைத்திருப்போர் கவனத்திற்கு!…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தற்போது பான்கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பான் கார்டு அனைத்து வகை நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இவ்வளவு முக்கியமான ஒரு ஆவணத்தை நீங்கள் எங்காவது தொலைந்து விட்டால் பெரும் பின் விளைவுகளை சந்திக்கும்படி ஆகிவிடும்.…

Read more

ஊடக விதிகளில் அதிரடி திருத்தம்! போலி செய்தியை தடுக்க சட்டம்..!!!

போலி செய்திகளை பற்றிய ஐடி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் முன் மத்திய அரசு பத்திரிக்கை துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. போலி செய்திகளை ஊடகங்களில் வெளிவராமல் தடுக்கும் வகையில் மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021…

Read more

72 மணிநேர கெடு.! நிரூபித்தால் தூக்கில் தொங்குவோம் மல்யுத்த கூட்டமைப்பு அதிரடி..!!!

வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து 72 மணி நேரத்தில் பதில் அளிக்க மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் திடீரென நேற்று மதியம் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மல்யுத்த கூட்டமைப்பின்…

Read more

கல்லூரியில் அசைவ உணவுக்கு திடீர் தடை! கொதித்தெழுந்த மாணவர்கள்..!!!

டெல்லி கல்லூரியில் அசைவ உணவுக்கு தடை விதிக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த உத்தரவால் விடுதி உணவகம்…

Read more

கவலை வேண்டாம்! வந்தது ‘108 பைக் ஆம்புலன்ஸ்’ இனி வீட்டிற்கே வந்து முதலுதவி..!!!

மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பைக் ஆம்புலன்ஸ் சேவை மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சில இடங்களில் பெரும்பாலும் பழங்குடியின மக்களே வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் நோயாளிகளை கட்டிலில் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் அவல…

Read more

SSC தேர்வை தமிழில் எழுதலாம்! மத்திய அரசு உத்தரவு..!!!

SSC தேர்வை தமிழில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டி தேர்வுகளை நடத்தி பணியமர்த்தி வருகின்றது. இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும்…

Read more

மகளிர் ஆணைய தலைவிக்கு பாலியல் தொல்லை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் தன் டுவிட் பக்கத்தில் அதிர்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவற்றில் “இரவு நேரத்தில் டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தேன். அப்போது கார் ஓட்டுநர் ஒருவர் மது போதையில்…

Read more

மர்மம்: இரத்த நிறமாக ஓடும் கூனி நதி! மனிதர்களை உள்ளிழுத்து கொல்வது உண்மையா?

உலகம் முழுவதும் பல வினோதமான மர்மம் நிறைந்த இடங்கள் இருக்கவே செய்கின்றன. விசித்திரமான தோற்றம் கொண்ட இதுபோன்ற பகுதிகள் அவற்றைப்பற்றி கூறப்படும் சுவாரஸ்யமான பின் கதைகள் தற்செயலாக உறுதிப்படுத்தும் வகையில் அமைவதும் வாடிக்கைதான். டெல்லியின் பெர்முடா முக்கோணம் அல்லது குருதி ஆறு…

Read more

15 லட்சம் பணத்துடன் சட்டசபையில் இது லஞ்ச பணம் என மிரட்டிய MLA..!!!

கையில் பணத்துடன் சட்டசபைக்கு வந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அரசு மருத்துவமனையில் பணி நியமனத்தில் ஊழல் நடைபெறுவதாக பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். டெல்லி சட்டசபையில் நடந்து வரும் குளிர்கால கூட்டத் தொடரில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்…

Read more

வருமான வரியில் கூடுதல் விலக்கு பெற என்ன செய்ய வேண்டும்?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்…. பாலோ பண்ணுங்க….!!!!!

2022-2023 நிதி ஆண்டு முடிவடைய இன்னும் சில காலங்களே இருப்பதால் FY23-க்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும்போது கூடுதல் விலக்குகளை பெறுவதற்கான பயனுள்ள வழிகளை தெரிந்துக்கொள்வோம். வீட்டுவாடகை அலவன்ஸ் (ஹெச்ஆர்ஏ) என்பது ஊழியர்களுக்குரிய பொதுவான சம்பளக் கூறு ஆகும். இதற்கு முற்றிலும்…

Read more

இந்தியாவில் என்ஆர்ஐ வீட்டுக்கடன் பெறுவது எப்படி தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நம் நாட்டில் வீடுகட்ட, வீட்டுக் கடன் வாங்க விரும்பினால் அதற்குரிய செயல்முறை என்ன.?, அவர்கள் எந்தெந்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்?, கடனை விரைவாக பெறுவது எப்படி? ஆகியவற்றிற்கான பதில்களை இப்பதிவில் காணலாம். இந்தியாவில் வீடுகட்ட (அ) வாங்க,…

Read more

பல நாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான்!…. நண்பருக்கு பரிசாக கொடுத்த போன்…. மாட்டி கொண்ட பலே திருடர்கள்…. நடந்தது என்ன?…..!!!!!

நாடு முழுவதும் சுமார் 50 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டும் சாமர்த்தியமாக தப்பி வந்த திருடர்கள், நண்பருக்கு அளித்த பிறந்தநாள் பரிசால் மாட்டிக்கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. திட்டமிட்டு காய்நகர்த்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் செய்த பெரிய தவறால்…

Read more

இனி அந்த வானங்களை இயக்க முடியாதா?…. மத்திய அரசு எடுத்த திடீர் அதிரடி முடிவு….!!!!

15 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டிலுள்ள மத்திய-மாநில அரசுகளின் வாகனங்களை இனிமேல் இயக்க முடியாதென மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 வருடங்களுக்கு…

Read more

video: நைசாக வந்த வங்கி கொள்ளையர்கள்…. உஷாரான பெண் காவலர்கள்…. அப்புறம் நடந்த ட்விஸ்டை நீங்களே பாருங்க…..!!!!!

பீகார் ஹாஜிபூரில் உத்தர பீகார் கிராமின் வங்கி அமைந்து இருக்கிறது. இந்த வங்கியில் பாதுகாப்பு பணிக்காக சாந்திகுமாரி, ஜூஹி குமாரி எனும் இரண்டு பெண் காவலர்கள் இருந்து உள்ளனர். அப்போது வங்கி முன்பு இருசக்கர வாகனங்களில் 4 பேர் வந்து இறங்கி…

Read more

ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு!…. EPFO அறிமுகம் செய்துள்ள புது சேவை….. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) மைக்ரோ பிளாக்கிங் தளமான டுவிட்டரில் தன் உறுப்பினர்களின் நலனுக்காக சில ஆன்லைன் சேவைகளை துவங்குவதாக அறிவித்து உள்ளது. இந்த ஆன்லைன் சேவைகள் வாயிலாக வாடிக்கையாளர்கள் அவர்களது வீட்டில் இருந்தவாறு சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதோடு இந்த…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு லாட்டரி…. குளறுபடிகள் குறைய வாய்ப்பு…. மத்திய அரசு அதிரடி…..!!!!

அண்மையில் இலவச ரேஷன் திட்டத்தை ஓராண்டுக்கு அரசு நீட்டித்தது. மற்றொரு புறம் அரசின் முக்கிய திட்டமான “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து ரேஷன் கடைகள் அனைத்திலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட்ஆப் சேல் கருவிகள்…

Read more

பட்ஜெட்(2023): எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்…. வெளியாகுமா குட் நியூஸ்?….!!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த வருடம் நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக நாட்டு மக்களிடையே பல எதிர்பார்ப்புகள்…

Read more

கல்லூரி மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திய காதலன்…. இதுதான் காரணமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

பெங்களூரு எலகங்கா தாலுகா ராஜனகுண்டே அருகில் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் டிரைவர் மதுசந்திரா(26). இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இதேபோல் ராஜனகுண்டே அருகில் சானுபோகனஹள்ளியில் வசித்து வந்தவர் ராஷி(19). இவர் எலகங்காவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில்…

Read more

இது என்ன புதுசா இருக்கு?… நண்டு காணிக்கை செலுத்தி வழிபாடு…. வியக்க வைக்கும் பக்தர்களின் வினோத நம்பிக்கை…..!!!!!

சிவன் கோவிலில் நண்டு காணிக்கையை செலுத்தி வழிபாடு செய்தால் காது தொடர்பான பிரச்சனைகள் குணமடைவதாக மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குஜராத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவிலில் நண்டை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்வதன் மூலம் காது குறித்த பிரச்சனைகள் குணமடையும் என பக்தர்கள்…

Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: செல்ஃபி எடுக்க போறேன்னு சிக்கி தவித்த நபர்…. “அதற்கு வாய்ப்பில்லை ராஜா”…. வைரல் வீடியோ…..!!!!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்பி எடுக்க ஏறிய நபர், அது கிளம்புவதற்கு முன்னதாக தானியங்கி கதவுகள் மூடப்பட்டதால் உள்ளே சிக்கிக்கொண்டார். இதனால் என்ன செய்வதென தவித்த அந்நபர் வெளியேற முயற்சிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதோடு டிக்கெட்…

Read more

BREAKING: அதிகாலையில் நடந்த பயங்கர விபத்து: 9 பேர் பலி..!!

கோவா – மும்பை நெடுஞ்சாலையில் இன்று காலை 5 மணி அளவில் கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஒரு குழந்தை 3 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர்.…

Read more

அதிர்ச்சி முடிவு! ஷேர்சாட்டின் 20 % ஊழியர்கள் பணிநீக்கம்..!!

பொருளாதாரம் நெருக்கடி காரணமாக 20% ஊழியர்களை ஷேர் ஷர்ட் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. பெங்களூருவை தலைநகரமாகக் கொண்ட இந்திய சமூக ஊடக நிறுவனமான sharechat அதன் முதலீட்டாளர்களிடமிருந்து அழுத்தத்தை பெற்று வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் 20% ஊழியர்களை திடீரென…

Read more

ALERT: பெண்களே உஷார்! சமையல் எண்ணெயில் விலங்கு எலும்பு கொழுப்பு கலந்து விற்பனை..!!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துணி நகர ராமகிருஷ்ணா காலனியில் சிலர் விலங்குகளின் கொழுப்பு எலும்பு ஆகியவற்றிலிருந்து எண்ணெய் புழிந்து அவற்றை சமையல் எண்ணெயுடன் கலந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை…

Read more

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..!!!

மக்கள் தொகையை குறைக்க ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் மக்கள் தொகையைப் பெருக்க சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ள புதுமையான உத்தரவு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு…

Read more

Other Story