லாரி மீது பயங்கரமாக மோதிய பள்ளி ஷேர் ஆட்டோ…. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ….!!!

ஆந்திராவில் பள்ளி குழந்தைகள் சென்ற ஷேர் ஆட்டோ, லாரி மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் சங்கம் சரத் தியேட்டர் அருகே வந்து கொண்டிருந்த லாரி மீது எங்கிருந்தோ புயல் வேகத்தில் வந்த ஷேர் ஆட்டோ…

Read more

காருக்குள் பிணமாக கிடந்த பிரபல நடிகர்….. அதிர்ச்சி சம்பவம்…!!!!

ஐயப்பனும் கோஷியும், நாதொலி ஒரு சிறிய மீனல்ல உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமான நடிகர் தான் வினோத் தாமஸ். இவர் நேற்று இரவு பிணமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். கோட்டையம் பம்படி…

Read more

ரயில் கட்டணம் திடீர் உயர்வு….. பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!

பீகார், உத்திரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ரயில் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சுவிதா விரைவு ரயில் அடிப்படைக் கட்டணம் 2950 என இருந்த நிலையில் பண்டிகை…

Read more

புகைப் பழக்கத்தால் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!

உலகம் முழுவதும் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து லான்செட் மருத்துவ ஆய்விதழ் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சிகரெட், மதுபானம், உடல் பருமன் மற்றும் HIF ஆகியவற்றால் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியா, சீனா, பிரிட்டன், பிரேசில்,…

Read more

தாத்தாவின் கவனக்குறைவால் ஒன்றரை வயது குழந்தை பலி…. காரில் சிக்கி துடிதுடித்த சிசிடிவி வீடியோ….!!!

கேரள மாநிலம் காசர்கோடு அருகே உப்பெல்லாவில் வீட்டில் வரண்டாவில் ஒன்றரை வயது குழந்தை ஜீசன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தையின் தாத்தா காரை பார்க்கிங் செய்து கொண்டிருந்தார். கார் முன்பாக நின்று கொண்டிருந்த குழந்தையை கவனிக்காத அவர் குழந்தை மீது…

Read more

breaking: தீபாவளிக்கு ஊருக்கு சென்ற 4 பேர் பேருந்து விபத்தில் மரணம்… 20 பேர் படுகாயம்… சோகம்…!!!

வாணியம்பாடி அருகே சென்னை மற்றும் பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து தனியார் பேருந்து மீது மோதியதில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த…

Read more

தாயின் சடலத்துடன் 410 கி.மீ பயணித்த மகன்… என்ன காரணம்…..???

குஜராத்தில் உள்ள மோர்பி அருகே உள்ள கான்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்த ஹஸ்முக்கின் தாய் ஜிங்கியை, தந்தை ரெம்லா படுகொலை செய்தார். இதனைத் தொடர்ந்து தாயின் இறந்த உடலை சொந்த ஊரான சோட்டா உதேபூருக்கு எடுத்துச் செல்ல ரேம்லா குடும்பத்தினர்…

Read more

பிரபல Food Vlogger திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

கேரளாவில் பிரபல Food Vlogger ராகுல் என் குட்டி தனது வீட்டில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். கொச்சியை சேர்ந்த இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், Eat Kochi Eat பக்கம் மூலம் உணவு பிரியர்களுக்கு பரிச்சயமான நபராக இருந்து வந்தார். இறுதியாக கடந்த புதன்கிழமை…

Read more

பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சாதிய கொடூரம்…. தற்கொலை…. அதிர்ச்சி….!!!!

புதுக்கோட்டை அருகே கந்தர்வகோட்டை சேர்ந்தவர் சிறுவன் விஷ்ணுகுமார். 11ஆம் வகுப்பு படித்து வரும் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த விஷ்ணுகுமாரை வகுப்பறையில் மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவிகளுடன் பேசக்கூடாது என சக மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். பத்தாம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. அடுத்த மாதம் முதல் சேவை நிறுத்தம்?…. அதிர்ச்சி தகவல்….!!!

அகில இந்திய நியாய விலைக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பு ரேஷன் கடை ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை மேற்கு வங்க மாநில அரசிடம் வலியுறுத்தி வரும் நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் முதல் ரேஷன்…

Read more

BREAKING: இந்திய அணியில் இருந்து விலகல்…. அதிர்ச்சி….!!!

ஐசிசி உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர்  ஹர்திக் பாண்டியா விலக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. BAN க்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகி அவர் அரை இறுதிக்கு முன்பு அணியில்…

Read more

சித்தூரில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து…. 22 பேர் காயம்…. பரபரப்பு….!!!!

சித்தூர் மாவட்டத்தில் இன்று காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. குடிபாலா மண்டலம் கொல்லமடுகு திருப்பதியில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் 22 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு…

Read more

81 கோடி இந்தியர்களின் தரவுகள் கசிவு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் ஆதார் விவரங்கள் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில் இருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி…

Read more

நீட் தேர்வு: மீண்டும் ஒரு மாணவி தற்கொலை…. அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் பைரவி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த நீட்…

Read more

தறிகெட்டு ஓடிய சொகுசு கார் – 7 பேர் படுகாயம்…. பரபரப்பு…!!!!

சென்னை பல்லாவரம் அருகே அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி மோதியதில் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். திரிசூலம் சிக்னலில் இருந்து புறப்பட்டபோது ஓட்டுநர் காரை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகின்றது. இதனால் அசுர வேகத்தில் ஓடிய…

Read more

ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.520 உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக்….!!!

ஆபரண தங்கத்தின் விலை 46 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரித்து வந்த 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து…

Read more

நடிகை பாபிலோனாவின் சகோதரர் மர்ம மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!!

சென்னை சாலிகிராமம் புஷ்பா காலணியை சேர்ந்த பிரபல நடிகை பாபிலோனாவின் தம்பி தான் விக்னேஷ் குமார். 40 வயதாகும் விக்னேஷ் குமார் மீது போலீஸ் ஐ தாக்கியது உட்பட பல குற்ற வழக்குகள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. தசரதபுரம்…

Read more

BREAKING: காய்கறிகளின் விலை உயர்ந்தது…. ஷாக் நியூஸ்…..!!!

தமிழகத்தில் காய்கறிகள் வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சின்ன வெங்காயம் நேற்று கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி பதினைந்து ரூபாய் உயர்ந்து மொத்த விற்பனையில்…

Read more

ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!

கேரள மாநிலம் கொச்சியில் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான ராகுல் மாவேலிபுரத்தில் உள்ள உணவகத்தில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி சவர்மா சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

17 வயது மகளை கவுரவக் கொலை செய்த தந்தை…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் நடந்த மற்றொரு கௌரவ கொலை சற்றுமுன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தலித் இளைஞர் ஒருவருடன் காதலித்து ஓடியதற்காக தந்தை ஒருவர் தனது மகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். கர்நாடக மாநிலம் நாகநாதபுரத்தில் உள்ள டாக்டர் லே-அவுட் பகுதியில் இந்த சம்பவம்…

Read more

உயிருக்கு உத்தரவாதமின்றி 10 லட்சம் குழந்தைகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனமிடையே 13 வது நாளாக உச்சகட்ட போர் நடந்து வரும் நிலையில் இந்த போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை தற்போது நடத்தி வருகின்றது. இந்த நிலையில்…

Read more

இந்தியாவில் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் 40 வயதிற்கு உட்பட்ட பெண்களில் 25 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அப்பளம் நடத்திய ஆய்வின் மூலம் இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை காட்டிலும் இந்திய பெண்கள் இளம் வயதில்…

Read more

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை….. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தில் மூன்று வயது குழந்தையிடம் வட மாநில இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பெரும்பாவூரில் மூன்று வயது பெண் குழந்தையை அசாம் மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி…

Read more

கழுத்தில் புது தாலி நெற்றியில் குங்குமம்…. ரோபோ ஷங்கர் மகள் வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் தான் இந்திரஜா. இவர் தமிழ் சினிமாவில் பிகில் மற்றும் விருமன் உள்ளிட்ட  திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக…

Read more

தமிழகத்தில் அரிசி விலை திடீர் உயர்வு…. சாமானிய மக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நெல் அதிக அளவு பயிரிடப்படும் நிலையில் நடப்பு ஆண்டு காவிரி அணையில் இருந்து போதிய அளவு நீர் கிடைக்காததால் குருவை சாகுபடி வெகுவாக குறைந்தது. அதே சமயம் கர்நாடகாவில் இருந்து…

Read more

ஆண்களே உஷார்…. டேட்டிங் ஆப் மூலம் மோசடி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது டேட்டிங் ஆப் மூலம் ஆண்களை ஏமாற்றி வந்த பெண் ஒருவரை குருகிராம் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட சுரபி குப்தா என்ற…

Read more

தமிழகத்தில் ஆற்று மணல் விலை கடும் உயர்வு…. ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கட்டடங்கள் கட்ட பயன்படும் ஆற்று மணலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி முதல் மணல் குவாரிகள் மற்றும் அது தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகின்றது. இதனால் 7000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு…

Read more

லியோ படம் பார்க்க சுவர் ஏறி குதித்த…. விஜய் ரசிகருக்கு கால் முறிவு….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் கிருஷ்ணகிரியில் லியோ திரைப்படத்திற்கு…

Read more

வீடு எடுத்து ரூ.854 கோடியை திருடிய 2 பட்டதாரிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரில் 854…

Read more

ரோகிணி திரையரங்கில் ‘லியோ’ படம் திரையிடப்படாது…. திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் விஜயின் லியோ திரைப்படம் திரையிடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கு மொத்தம் ஐந்து காட்சிகளை…

Read more

அரசியலில் இருந்து விலகும் பிரபல தமிழக தலைவர்…. வெளியான தகவல்….!!!

உடல் நல குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவிற்கு இருதய சிகிச்சை செய்யப்பட்டது. அவர் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில் இதனை கருதி தற்காலிகமாக அவர் அரசியலில்…

Read more

3 நாட்களாக மகள் பிணத்துடன் வாழ்ந்த தாய்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னை மணலி புதுநகர் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கு மனநிலை சரி இல்லாததால் மகிழ் ஷீலா இவரை கவனித்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக இவர்கள் வீடு பூட்டி கிடந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி…

Read more

செல்போனால் தாயை கொலை செய்த சைக்கோ மகன்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!

கேரளாவில் செல்போன் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று தாய் கூறியதால் அவரை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கினிச்சிரா கிராமத்தில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. செல்போன் அதிகமாக பயன்படுத்தியதற்காக தாயை இளைஞர்…

Read more

இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

குறிப்பிட்ட மாடல் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு போன்களில் whatsapp செயலியின் பயன்பாடு காலாவதியாக உள்ளது. மெட்டா நிறுவனம் சில பழைய ஃபோன்களில் whatsapp தன்னுடைய சேவைகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி மேம்பட்ட தொலைபேசிகள் மற்றும் மென்பொருள்களில் வேலை செய்யும் புதிய தனி…

Read more

சின்ன வெங்காயம் விலை ஒரே நாளில் கிடுகிடு உயர்வு…. எவ்வளவு தெரியுமா….???

சின்ன வெங்காயம் நேற்று 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் விலை அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்துக்கு ஏற்ப விலைகளில் தினசரி மாற்றம் ஏற்படும் விலையில் சின்ன வெங்காயம்…

Read more

திடீரென கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி நிறுவனம்…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!

உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனம் platform fee என்று சொல்லப்படும் கட்டணத்தை இரண்டு ரூபாயில் இருந்து மூன்று ரூபாயாக உயர்த்தியுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான zomato கட்டணத்தை உயர்த்திய நிலையில் அதனை தொடர்ந்து ஸ்விக்கி நிறுவனமும் உயர்த்தி…

Read more

சைபர் தாக்குதல்களில் முதல் 5 இடங்களில் இந்தியா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சைபர் தாக்குதல்களில் முதல் ஐந்து இடங்களில் இந்தியாவும் இருப்பதாக சர்வதேச செய்திகள் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் குறுகிய காலத்தில்…

Read more

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை…. தொடங்கிய இரண்டாவது நாளே ரத்து… அதிர்ச்சி…!!!!

நாகை மற்றும் இலங்கை பயணிகள் கப்பல் சேவை தொடக்க நாளில் மட்டும் பயண கட்டணத்தில் 75 சதவீதம் சிறப்பு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டது. சிறிய பாணி என்ற நாகை மற்றும் இலங்கை இடையேயான கடல் போக்குவரத்து சேவை அக்டோபர் 14ஆம் தேதி…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இன்று வராதா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய்…

Read more

BREAKING: லியோ பட ரசிகர்களுக்கு அதிர்ச்சி….. தமிழக அரசு புதிய கட்டுப்பாடு…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. திரைப்படத்தில் நான்கு வருடங்களுக்கு பிறகு விஜயுடன் திரிஷா ஜோடி சேர்ந்துள்ள நிலையில் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட…

Read more

டாக்டர் அதிர்ச்சி…. சிறுவனின் சுவாசக் குழாயில் பந்து…. திடுக்கிடும் சம்பவம்…!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது நித்யா ரஜத் என்ற சிறுவன் தலையில் காயங்களுடன் உள்ளோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக மார்பு பகுதி எக்ஸ்ரே எடுக்கப்பட்ட நிலையில் அப்போது வலது நுரையீரலில்…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து… ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் கீழப்பவலூர் அருகே வீரகாலூரில் நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்… 1100க்கும் மேற்பட்டோர் பலி…. 3வது நாளாக தொடரும் போர்….!!!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடும் போர் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இரண்டு நாடுகளிலும் இதுவரை 1100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 700க்கும் மேற்பட்டோர்…

Read more

உச்சக்கட்ட கொடூரம்…. 34-க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொலை…. பரபரப்பு சம்பவம்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் 35 க்கும் மேற்பட்ட குரங்குகளை விஷம் வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பெத்த பள்ளி மாவட்டம் சுல்தானா பாத் மண்டலத்தில் நடந்த இந்த சம்பவம் உள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாவட்டத்தில் குரங்குகள் கொல்லப்பட்டு அவற்றின்…

Read more

இளைஞர் தலையில் பாய்ந்த 61 பெல்லட் குண்டுகள்… அதிர்ச்சி புகைப்படம்…!!!

மணிப்பூர் மாநிலத்தில் ஐந்து மாதங்களாக மைதி மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பாதுகாப்பு படையினர் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பெல்லட் துப்பாக்கியால் போராட்டக்காரர்கள்…

Read more

பட்டாசு குடோன் வெடி விபத்து…. உயிரிழப்புக்கு காரணம் இதுதானா?…. பரபரப்பு தகவல்…!!!!

ஓசூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் விபத்து குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் பட்டாசு கடையின் பின்புறம் மற்றும் பின்புறம் என இரண்டு வழிகள் உள்ளது. இந்த நிலையில் கடையின்…

Read more

சென்னை தீவுத்திடலில் ராட்டினத்தில் சிக்கி உடல் நசுங்கிய இளைஞர்…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை தீவு திடலில் தனியார் சார்பில் பொருட்காட்சி மற்றும் மீன்கள் கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்த பொருட்காட்சியில் இருந்த ராட்டினத்தில் பழுது ஏற்பட்ட நிலையில் ராட்டினத்திற்கு இடையே சுழலும் இணைப்பு சக்கரத்தை நிறுத்தாமல் அதில் ஏறி நின்று ராம்குமார் என்பவர் பழுது…

Read more

பெட்டியில் கிடந்த 3 குழந்தைகள் சடலம்… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் மாயமான நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப்பிற்கு புலம்பெயர்ந்த குடும்பம் கான்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் இருந்த நிலையில்…

Read more

2 குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பாடகி சின்மயி… அதிர்ச்சி…!!!

பிரபல பாடகி சின்மயி நேற்று மாலை விபத்தில் சிக்கியதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரது குழந்தைகளுடன் பாடகி சின்மயி காரில் சென்று கொண்டிருந்தபோது குடிபோதையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வந்து மோதி விட்டதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

BREAKING: குன்னூர் கோர விபத்து….. உயரும் உயிரிழப்பு…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

நீலகிரி குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. நேற்று இரவு முதல் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஏற்கனவே எட்டு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். தற்போது பேருந்தி நதியில்…

Read more

Other Story