பீகார், உத்திரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ரயில் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சுவிதா விரைவு ரயில் அடிப்படைக் கட்டணம் 2950 என இருந்த நிலையில் பண்டிகை தினத்தை முன்னிட்டு 6,500 வரை வசூலிக்கப்படுவதாக புகார் இருந்துள்ளது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ரயில் கட்டணம் திடீர் உயர்வு….. பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!
Related Posts
“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more“வாய் பேச முடியாத மகனை கால்வாயில் வீசிய தாய்”… துடிக்க துடிக்க உயிருடன் கடித்துக்கொன்ற முதலைகள்….!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹலமாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ரவிக்குமார்- சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வினோத் (6) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் சிறுவன்…
Read more