3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை….. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!!
கேரள மாநிலத்தில் மூன்று வயது குழந்தையிடம் வட மாநில இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பெரும்பாவூரில் மூன்று வயது பெண் குழந்தையை அசாம் மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி…
Read more