குஜராத்தில் உள்ள மோர்பி அருகே உள்ள கான்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்த ஹஸ்முக்கின் தாய் ஜிங்கியை, தந்தை ரெம்லா படுகொலை செய்தார். இதனைத் தொடர்ந்து தாயின் இறந்த உடலை சொந்த ஊரான சோட்டா உதேபூருக்கு எடுத்துச் செல்ல ரேம்லா குடும்பத்தினர் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து 410 கிலோமீட்டர் தூரம் காரில் பயணித்த ஹஸ்முக், சொந்த ஊருக்கு செல்லாமல் தாயின் சடலத்தை சோட்டா உதேபூர் அருகே உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தாயின் சடலத்துடன் 410 கி.மீ பயணித்த மகன்… என்ன காரணம்…..???
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more