புதுக்கோட்டை அருகே கந்தர்வகோட்டை சேர்ந்தவர் சிறுவன் விஷ்ணுகுமார். 11ஆம் வகுப்பு படித்து வரும் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த விஷ்ணுகுமாரை வகுப்பறையில் மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவிகளுடன் பேசக்கூடாது என சக மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். பத்தாம் வகுப்பு முதலில் ஜாதியை கொடுமை நடந்து வந்த நிலையில் இதனை தொடர்ந்து விஷ்ணுகுமாரை துன்புறுத்திய நிலையில் மனமுடைந்த அவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது