புதுக்கோட்டை அருகே கந்தர்வகோட்டை சேர்ந்தவர் சிறுவன் விஷ்ணுகுமார். 11ஆம் வகுப்பு படித்து வரும் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த விஷ்ணுகுமாரை வகுப்பறையில் மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவிகளுடன் பேசக்கூடாது என சக மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். பத்தாம் வகுப்பு முதலில் ஜாதியை கொடுமை நடந்து வந்த நிலையில் இதனை தொடர்ந்து விஷ்ணுகுமாரை துன்புறுத்திய நிலையில் மனமுடைந்த அவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது
பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சாதிய கொடூரம்…. தற்கொலை…. அதிர்ச்சி….!!!!
Related Posts
BREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?… அதிகாரப்பூர்வ விளக்கம்…..!!!
தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும்…
Read moreஇனி அலைய வேண்டாம்… அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்… மின்வாரியம் அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய…
Read more