ஐசிசி உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. BAN க்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகி அவர் அரை இறுதிக்கு முன்பு அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் குணமாகாததால் தொடரில் இருந்து முழுமையாக விலகினார். மேலும் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
BREAKING: இந்திய அணியில் இருந்து விலகல்…. அதிர்ச்சி….!!!
Related Posts
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்!”.. இங்கிலாந்து டி20 தொடரின் நேரத்தில் அதிரடி மாற்றம்.. எந்த சேனலில் பார்க்கலாம் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான டி.வி. பார்வையாளர்களைக் கவர்வதற்காகப் போட்டிகள் தொடங்கும் நேரத்தை இங்கிலாந்து…
Read moreஅவன்கிட்ட பயம்னா கிலோ என்ன விலைன்னு கேப்பான் போல… “மைதானத்தோட எல்லா பக்கமும் சிக்ஸர் மழைதான்..” – ஷேன் வாட்சன் கொடுத்த சர்டிபிகேட்..!!
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் வெறும் 15 வயதிலேயே இடம்பிடித்து உலகையே வியக்க வைத்துள்ள இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷிக்கு, சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களின் பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி…
Read more