ஐசிசி உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. BAN க்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகி அவர் அரை இறுதிக்கு முன்பு அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் குணமாகாததால் தொடரில் இருந்து முழுமையாக விலகினார். மேலும் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
BREAKING: இந்திய அணியில் இருந்து விலகல்…. அதிர்ச்சி….!!!
Related Posts
“யார் இந்த மனுஷன், 15 வயசு பையனுக்குப் பின்னாடி இப்படியொரு தூணா?”… சாம்பியன் வைபவ்வைச் செதுக்கிய ரோமி பிந்தர்.. பேபி பாஸ்’ வீட்டிற்குக் கூடச் சென்றார்… நெகிழ்ச்சி பின்னணி..!!
“நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் 15 வயதே ஆன பீகார் சிங்கம் வைபவ் சூர்யவன்ஷி! ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களம் இறங்கி 16 போட்டிகளில் 237.30 என்ற அசாத்திய…
Read more“அவர் வெறும் டி20 கேப்டன் மட்டும் இல்லை..!” டி20ஐ கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், அதுகுறித்த ஜெய் ஷாவின் பழைய வீடியோ மீண்டும் வெளியாகியுள்ளது.
“இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஐசிசி தலைவர் ஜெய் ஷாவின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் மீண்டும் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகிறது. வரவிருக்கும் அயர்லாந்து…
Read more