ஐசிசி உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர்  ஹர்திக் பாண்டியா விலக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. BAN க்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகி அவர் அரை இறுதிக்கு முன்பு அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் குணமாகாததால் தொடரில் இருந்து முழுமையாக விலகினார். மேலும் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.