ஐசிசி உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. BAN க்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகி அவர் அரை இறுதிக்கு முன்பு அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் குணமாகாததால் தொடரில் இருந்து முழுமையாக விலகினார். மேலும் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
BREAKING: இந்திய அணியில் இருந்து விலகல்…. அதிர்ச்சி….!!!
Related Posts
IPL விதிகளில் முக்கிய மாற்றம் செய்த பிசிசிஐ…. திடீர் அறிவிப்பு…!!!
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் பிளே ஆப் சுற்றுக்கான விதிகளில் பிசிசிஐ சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு இந்த வருடம் முதல் 2 மணி நேரம் வரை…
Read moreLPL 2024: அதிக தொகைக்கு ஏலம்போன முதல் வீரர்… எல்பிஎல் வரலாற்றில் சாதனை படைத்த மதிஷா பத்திரனா…!!!
இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறுவது போன்று இலங்கையில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை பிரிமியர் லீக் என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்ற நிலையில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்…
Read more