சென்னை மணலி புதுநகர் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கு மனநிலை சரி இல்லாததால் மகிழ் ஷீலா இவரை கவனித்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக இவர்கள் வீடு பூட்டி கிடந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்து உடனே தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது ஷீலா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். தாயார் ஜாஸ்மின் தன்மகள் இறந்தது கூட தெரியாமல் மூன்று நாட்கள் அவருடன் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 நாட்களாக மகள் பிணத்துடன் வாழ்ந்த தாய்…. அதிர்ச்சி சம்பவம்….!!!
Related Posts
100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது…. தமிழக அரசு விளக்கம்…!!
100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை…
Read moreBREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?…. தமிழக அரசு புதிய விளக்கம்….!!!
தமிழகத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டுக்கு…
Read more