JUST IN: காலையிலேயே கோர விபத்து மரணம்…. கவலைக்கிடம்…. பெரும் அதிர்ச்சி….!!!!
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே திருச்சி மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுங்காயங்களுடன் 30…
Read more