இவ்வளவு அலட்சியமா?.. மருத்துவமனையில் நடந்த குளறுபடி… உயிருடன் இருந்த நோயாளியை இறந்து விட்டதாக கூறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிர்வாகம்….!!
கான்பூரில் உள்ள லாலா லஜ்பத் ராய் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்துவிட்டதாகத் தவறாகச் சான்றிதழ் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை மாலை இந்தத் தவறு வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து…
Read more