முதல்ல கேஸ் போட்டு அரெஸ்ட் பண்ணுனாங்க…! இப்போ அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க… DMK மீது எல்.முருகன் தாக்கு…!!

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் இல்லத்திற்கு முன்பு வைக்கப்பட்ட கொடி கம்பத்தை தமிழக அரசாங்கம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி காவல்துறை அதை அகற்ற முன்வந்தார்கள்.  அப்பொழுது எங்களுடைய பாரதிய ஜனதா கட்சியினுடைய…

Read more

24 இல்ல… 48 இல்ல….”84 மணி நேரம் உண்ணாவிரதம்” காவேரி விஷயத்தில் தூள் கிளப்பிய ஜெயலலிதா…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ஒவ்வொரு வீட்டுக்கும் ஏழை குடும்பங்களுக்கு  விலையில்லா மின்சாரம் அன்னைக்கே கொடுத்தவர் கொடுத்தவர் எம்ஜிஆர். அதிலே 100…

Read more

அரசு ஊழியர்கள் இனி இப்படி திருமணம் செய்யக்கூடாது…. மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

அசாம் மாநிலத்தில் பலதார திருமண முறை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் தவறான நன்னடத்தை மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கம் இதனால் ஏற்படுகின்றது. இதனை கருதி பலதார திருமணத்தை தடை செய்யும் நோக்கத்தில் அசாம் மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய…

Read more

இதுக்கெல்லாம் பயப்படுற ஆளு நாங்க இல்லை…! உயிரை கொடுத்து தமிழகத்துல கட்சி நடத்துறோம்… வானதி சீனிவாசன் பளார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் சொல்லிருக்காரு…  100 நாட்களுக்குள்ளாக 10,000 கொடி கம்பங்களை தமிழகம் முழுவதும் நடப்போகிறோம் என்று….  கோவையில் கூட ஒவ்வொரு தொகுதியிலும் என்ன எண்ணிக்கை மாநில தலைவர் சொல்லி இருக்கிறாரோ, …

Read more

விமானத்தில் இனிப்பு, லுங்கி, சேலை எடுத்துச் செல்ல தடை…. அதிரடி உத்தரவு…!!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இனிப்பு பலகாரங்களை கொண்டு செல்ல சுங்கத்துறை தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுகாதார சீர்கேட்டை தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு காரணங்களுக்காக இனிப்புகளுக்கு தடை என அதிகாரிகள் கூறுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இதனைப் போலவே…

Read more

அரசியலில் சூது, சூழ்ச்சி ரொம்ப இருக்கு…! யாரு என்ன பண்ணுவாங்கன்னு தெரில ?.. சிறுத்தைகளுக்கு பயிற்சி கொடுக்கும் திருமா…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், எவ்வளவு கடுமையான பயணம். காட்டாற்று வெள்ளம் என்று சொல்வார்களே… நெருப்பாறு என்று சொல்வார்களே அப்படிப்பட்ட நெருப்பாற்றிலே நீந்தி நாம் ஒரு இலக்கை சேர்ந்திருக்கிறோம், அடைந்திருக்கிறோம். எந்த பின்புலமும்…

Read more

UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் யுபிஎஸ்சி தேர்வாணையம் நடத்திய COMBINED DEFENCE SERVICES பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த வருடம் வெளியிடப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் தேர்வுகள்…

Read more

BJP, காங்கிரஸ் வேண்டாம்… அதை ஒழிச்சு கட்டணும்… உக்கார்ந்து பேசணும்… சீமான் சொன்ன புது ஐடியா…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,மத்தியில் கூட்டாட்சி எங்க இருக்குது ? கூட்டணி ஆட்சி  தான் நடக்குது. இப்படி ஒரு கேள்வி வைக்கிறீங்க நீங்க..  பாஜக தலைமையில் ஒரு கூட்டணி,  காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி.  இந்தியா…

Read more

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருகின்ற அக்டோபர் 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகங்களில் காலை 10 மணிக்கு தொடங்கும் கலந்தாய்வுக்கு தேவையான வசதிகளை ஏற்பாடு…

Read more

சந்திர கிரகணம்…. தமிழகத்தில் இன்று கோவில்களில் நடை அடைப்பு….!!!!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஸ்ரீரங்கம் மற்றும் மீனாட்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் இன்று மாலை 5.30 மணி முதல் கோவில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு வழக்கம் போல…

Read more

கூட்டணி இப்படி தான் இருக்கு…! நீங்க போய் வேலையை செய்யுங்க… உத்தரவு போட்டு அனுப்பிய டிடிவி…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சங்கரன்கோவில்ல எடப்பாடி கூட்டத்துல வெற்று சேர் இருந்துச்சு. தலைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து கூட்டி வந்த கூட்டம் எல்லாம் கால் சீட்டுக்கு வந்த மாதிரி…

Read more

தமிழகத்தில் இன்று அரைநாள் பள்ளிகள் செயல்படும்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த வாரம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் வகையில் இன்று அரை நாள் பள்ளிகள் இயங்கும் என்று பல தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. வழக்கமான பாட வேலையைப்…

Read more

தொலைத்தொடர்பு துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தொலைத்தொடர்புத் துறை (DOT) ஆனது தற்போது Assistant Director மற்றும் Junior Telecom Officer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.12.2023 வரை வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் பெயர்: தொலைத்தொடர்பு துறை பதவி பெயர்: Assistant Director மற்றும் Junior…

Read more

அரசுப் பணியாளர்கள் கூடுதல் கல்வி தகுதிக்கு ஊக்கத்தொகை… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முனைவர் பட்டம் பெற்றால் 25 ஆயிரம், பட்டம் மேற்படிப்பு மற்றும் அதற்கு சமமான படிப்பு படித்தோருக்கு 20000, பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு படித்திருந்தால் பத்தாயிரம்…

Read more

மலையாள கலை இயக்குனர் காலமானார்… பெரும் சோகம்… திரையுலகினர் இரங்கல்….!!!!

மலையாள கலை இயக்குனரும் திரைப்பட கலை ஆராய்ச்சியாளருமான சாபு பிரவதாஸ் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். ராஜாவின்டே மகனான…

Read more

இப்போ கலைஞர் இருந்தா…! OK சொல்லி, கண்டிப்பா செஞ்சி இருப்பாரு….! அன்புமணி நம்பிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், 13 கோடி மக்கள் இருக்கின்ற பீகார் மாநிலத்தில் 45 நாட்களிலே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தாங்க. இது ஜாதி வாரிய கணக்கெடுப்பு எண்ணிக்கை மட்டும் கிடையாது.  ஒவ்வொரு சமுதாயமும்…..  ஒவ்வொரு ஜாதியும்…

Read more

தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3000… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!

மின்வாரியம், போக்குவரத்து கழகம் மற்றும் நுகர் பொருள் வாணிப கழகத்தின் ஊழியர்களுக்கு மிக ஊதியம் 8. 33 சதவீதம், கருணைத்தொகை 11.67% என மொத்தம் 20 சதவீதம் ஊதியம் வழங்கப்படும் என்று தான் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீட்டு வசதி, குடிநீர் வளங்கள்…

Read more

SecretOfMyEnergy; உடன் பிறப்புகளை பார்க்கணும்…! நினைச்சாலே எனர்ஜி  வந்துடுது.. எனர்ஜிட்டிக்காக பேசிய C.M ஸ்டாலின்…!! 

திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  ஒரு வாரம் முழுக்க ஓய்வில்லாமல் உழைத்தாலும் அடுத்த நாள் கழக  உடன்பிறப்புகளோடு இருக்கப் போகிறோம் என்கின்ற எண்ணம் வந்து விட்டாலே புதிதாக ஒரு எனர்ஜி வந்து விடும்.…

Read more

யாருகிட்ட மோதுறீங்க…! பெரிய பட்டியலே போட்ட எடப்பாடி…! லிஸ்ட் ரொம்ப பெருசு போல… திணறி போன DMK…!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா  பொதுக்கூட்டம் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சங்கரன்கோவில் தொகுதியிலே… பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றோம். அதில் சிலவற்றை குறிப்பிடுகின்றேன். ஒன்றை கோடியில் எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம் துவங்கப்பட்டது.  2.70 கோடியில…

Read more

ஓ ! அக்கா வந்துடாங்க… ரொம்ப சந்தோஷம்…. சங்கீதா அக்காக்கு 100 ஆயுசு…. பாராட்டி தள்ளிய அண்ணாமலை…!!

என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நீங்கள் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியோடு இருக்க வேண்டும். உங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் கையில் எடுத்துக் கொண்டு சரி செய்து கொண்டு இருக்கின்றோம். மாநில அரசு…

Read more

யப்பா..! சான்ஸே இல்ல… பேச்சின்னா இப்படி இருக்கணும்… கேட்டால் இரத்தமே கொதிச்சிடும்… ”1957யை” நினைவூட்டிய துரை முருகன்…!!

வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், வாழ்நாள் முழுவதும் கொள்கையை கடைபிடிப்பதற்கு… முதல் முதலாக இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றதும் இந்த  திருவண்ணாமலை மாவட்டத்தில் தான்… 1957 சரியாக சொல்ல வேண்டுமானால் ? 23.09.1957 அந்த மாநாட்டில் அருணகிரி அவர்கள்…

Read more

தாத்தா… அப்பா… பேரன்.. கொள்ளு பேரன்… பேத்தி.. பொண்ணு; இதெல்லாம் ADMKவில் கிடையாது; DMK மீது சீறிய சிவி சண்முகம்…!!

விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  இது குடும்ப கட்சி அல்ல. திமுகவை போன்ற  காங்கிரசை போன்று…  இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு கட்சிகளைப் போன்று.. இது குடும்ப…

Read more

வாக்காளர் பட்டியலில் எப்படி பெயர் சேர்ப்பது?… தமிழக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு….!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர் பதிவு அலுவலகத்தில் படிவம் 6ஐ சமர்ப்பிப்பதன் மூலமாக அல்லது https://voters.eci.gov.in என்ற…

Read more

”ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்”  – ஓநாய்கள் கூட்டம் தான் DMK ;   வெளுத்து வாங்கிய ஜெயக்குமார்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியாருடைய உத்தரவுக்கு இணங்க தமிழ்நாடு முழுவதும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை, மகளிர் குழு…  அது மட்டுமல்லாமல் பூத் கமிட்டி…  இது அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, தமிழ்நாடு…

Read more

கபடி வீரர்களுடன் தள்ளுமுள்ளு : பஞ்சாப் போலீஸ் மரணம்…. ரூ2,00,00,000 இழப்பீடு அறிவிப்பு….!!

பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில், பில் செலுத்துவதில் வீரர்களுக்கும் உணவகத்தின் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தீர்க்க அவரும் அவரது போலீஸ் குழுவும் முயன்றபோது, போலீஸ் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கபடி வீரர்களின் பில்…

Read more

Youtubeல பாருங்க..! நான் பேசுனது நிறையா இருக்கும்… Neet எதிர்ப்பில் DMKவை மிஞ்சிய ADMK… கெத்தாக சொன்ன சி.விஜயபாஸ்கர்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்னைக்கு youtubeல என்னோட அசெம்ப்ளி ஸ்பீச் எவ்வளவு இருக்கு. நீட் அப்படிக்கின்ற ( National Eligibility cum Entrance Test) அப்படி என்ற ஒரு வார்த்தையே  தமிழகத்துக்கு தெரியாதே.. தெரியாத ஒரு வார்த்தையை…. …

Read more

தெரு நாய் தாக்குதல் : கண்டுகொள்ளாத தந்தை ….. 15 நாளில் 8 வயது சிறுமி மரணம்….!!

இந்தியாவின் ஆக்ரா மாவட்டத்தில் தெருநாய்களின் தாக்குதல்கள் தொடர்பான துயர சம்பவங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தெருநாய்களால் தாக்கப்பட்ட 8 வயது சிறுமி:     – ஆக்ரா மாவட்டத்தின் பாஹ் பிளாக்கில் 8 வயது சிறுமி அருகில் உள்ள மளிகைக் கடைக்கு சென்று…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அறிவிப்பு….!!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதி தென் மாவட்டங்களில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக்…

Read more

என்ன தப்பு பண்ணாங்க…. 8 இந்திய கடற்படையினருக்கான கத்தார் தீர்ப்பு…. மணீஷ் திவாரி காட்டம்….!!

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உளவு பார்த்த குற்றத்திற்காக அவர்களுக்கு இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியர்களை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

BREAKING BAD பாணியில்….. “போதை பொருள் சப்ளை” கெமிக்கல் என்ஜினீயர் கைது…!!

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ரசாயன பொறியாளர் கைது செய்யப்பட்டதை இந்த செய்தி தொகுப்பு  விவரிக்கிறது.  ரசாயனப் பொறியாளர் கைது: கைது செய்யப்பட்ட நபர் தொழில் ரீதியாக ஓர் இரசாயன பொறியாளர். அவர் ஒரு போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் மூளையாக இருப்பதாகவும்  சட்டவிரோத…

Read more

ஆத்தாடி…. புலி கூட வாக்கிங்கா….? வைரலான காணொளி…. அதிர்ச்சியில் நெட்டிசன்கள்….!!

பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் நாய்க்குட்டியை வாக்கிங் அழைத்து செல்வது போல் புலியை சங்கிலியால் கட்டி சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த புலி சாலையில் செல்லும் வாகனங்களை தாக்குவதற்காக குதிக்க முயற்சி செய்துள்ளது. ஆனால் அந்த நபர் சங்கிலியை…

Read more

மீட்டு கொடுத்த போலீஸ்….. கத்தியால் கொடூரமாக தாக்கிய தந்தை…. 17 வயது சிறுமி மரணம்….!!

பெங்களுருவில் கவுடா சமூகத்தைச் சேர்ந்த பல்லவி என்ற 17 வயது சிறுமி, அவரது தந்தை கணேசனால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சோகமான சம்பவத்தை இந்த செய்தி அறிக்கை விவரிக்கிறது.  திருமண முயற்சி மற்றும் போலீஸ் மீட்பு:  பல்லவி, என்பவர் சம்பவத்திற்கு இரண்டு…

Read more

ஆப்கான் தலைநகரில் குண்டுவெடிப்பு…. 4 பேர் பலி….!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நேற்று முன்தினம் மாலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் நான்கு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

Read more

சூலூர்பேட்டை மெமு ரயில் சேவையில் இன்று மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னை சென்ட்ரல் -கூடூர், சூலூர் பேட்டை மற்றும் தடா ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சூலூர் பேட்டை செல்லும் மெமு ரயில்கள் இன்று அக்டோபர் 28 மற்றும் அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என…

Read more

காணாமல் போன ரூ49,691…. ரூ84,691 ஆக மீட்டு கொடுத்த நீதிமன்றம்….. குஷியில் வாடிக்கையாளர்….!!

ஷாப்பிங் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கிரெடிட் கார்டில் ரிவார்டு பாயிண்ட்கள் மறுக்கப்பட்டது தொடர்பாக வாடிக்கையாளரான  ஆரோக்கியராஜ் மற்றும் தனியார் வங்கி இடையே நடந்த சட்டப் போராட்டத்தை இந்த செய்தி அறிக்கை விவரிக்கிறது.  பொருள் வாங்குதல் மற்றும் வெகுமதி புள்ளிகள்:  மார்ச் 2021 இல்,…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணி நேரம் மூடல்… இன்று இவர்களுக்கு தரிசனம் ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போது புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணி…

Read more

பையில் மறைத்து…. பிஞ்சு குழந்தை கடத்தல்…. மூன்று பெண்கள் கைது….!!

கர்நாடகா மாநில கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பூவரசன் – நந்தினி தம்பதி. நந்தினிக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் குறை மாசத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குழந்தையை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மூன்று பெண்கள் தனி…

Read more

சர்வதேச மனித கடத்தல் : 39 வயது இளைஞர் கைது….. தேனி அருகே பரபரப்பு…!!

பெங்களூரில் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமறைவு கண்காணிப்பு குழு (ஏடிடி) மூலம் முகமது இம்ரான் கான் என்ற 39 வயது நபர் கைது செய்யப்பட்டதை இந்த செய்தி அறிக்கை விவரிக்கிறது.  கண்காணிப்பு மற்றும் பிடிப்பு: தேசிய புலனாய்வு அமைப்பு NIA…

Read more

நிற்காமல் ஓடும் எக்ஸ்பிரஸ்….. குறுக்க வந்த எல்லோரும் காலி….. இந்தியாவை புகழ்ந்த Ex-பாக் வீரர்….!!

2023 ஐசிசி உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்திறன் மற்றும்  சமீபத்திய வெற்றியைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். ஐ.சி.சி உலகக் கோப்பை 2023: 2023 ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது, இது வரை…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வரும் நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் அய்யர்மலை…

Read more

“எம்.எல்.ஏ-க்கள் தான் டார்கெட்” வீடு வீடாக சென்ற போலி அதிகாரி…. கைது செய்த காவல்துறை…!!

புதுச்சேரியில் அமலாக்க இயக்குனரகத்தைச் சேர்ந்த அதிகாரி போல் வேடமணிந்த ஒருவர், பல சட்டமன்ற உறுப்பினர்களின் (எம்.எல்.ஏ.க்கள்) வீடுகளுக்குச் சென்று அவர்களது  வருமானம் மற்றும் சொத்து விவரங்களைக் கேட்டறிந்ததன் காரணமாக கைது செய்யப்பட்ட சம்பவத்தை இந்தச் செய்தி விவரிக்கிறது. சம்பவம் பற்றிய விளக்கம்…

Read more

சட்டப் போராட்டம் நடத்துவோம்…. 8 இந்தியர்களும் விடுவிக்கப்படுவார்கள்…. கத்தார் தீர்ப்பு குறித்து பாஜக….!!

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உளவு பார்த்த குற்றத்திற்காக அவர்களுக்கு இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியர்களை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்…. இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு அக்டோபர் 28 இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஐப்பசி மாத பௌர்ணமிஇன்று  அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடையும். இந்த நேரத்தில் கிரிவலம்…

Read more

மீன ராசிக்கு…. நினைத்தது நடக்கும்…. மகிழ்ச்சிக்கு குறைவில்லை….!!

மீன ராசி அன்பர்களே, இந்த நாள் வாகனம் வாங்கும்  முயற்சி வெற்றியை கொடுக்கும். சிலர் உங்கள்  மீது கண்டிப்பாக நல்ல எண்ணங்கள் வைத்துக் கொள்வார்கள். அதனால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் புதுவித உற்சாகம் பிறக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல  லாபம் கிடைக்கும்.…

Read more

கும்ப ராசிக்கு…. தேவைகள் நிறைவேறும்…. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்….!@

கும்ப ராசி அன்பர்களே, இன்று மனம் குழப்பம் இன்றி தெளிவாக காணப்படுவீர்கள்.  தெளிவான சிந்தனை இருக்கும். எடுத்த காரியத்தில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். தொழில் வியாபாரம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புது புது விஷயங்களில்  ஆர்வம் செலுத்துவீர்கள். நம்பிக்கை பிறக்கும்…

Read more

மகர ராசிக்கு…. கடன் சுமை குறையும்…. பண நெருக்கடி சரியாகும்….!!

மகர ராசி அன்பர்களே இன்று துணிவுடன் செயல்படுவீர்கள். உங்கள் செயல்களினால் வெற்றி கிடைக்கும். எதிர்மறையாக பேசுபவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஆரவார தன்மையை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்ப உறுப்பினர் கூடுதல் பாசத்துடன்…

Read more

தனுசு ராசிக்கு…. முயற்சிகளில் வெற்றி…. மகிழ்ச்சியான நாள்….!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று நேர்பட பேசுவீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். அவசரப்பணிகள் உங்களுக்கு இருக்கும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். அனைவரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள். இந்த நாள் உங்களுக்கு இனிய கனவுகள் ஏற்படும். முன்னேற்றம் காண்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எடுக்கும்…

Read more

விருச்சிக ராசிக்கு…. பொருளாதாரம் உயரும்…. கருத்து வேறுபாடுகள் விலகும்….!!

விருச்சிக ராசி அன்பர்களே, இன்று கனவுகள் நினைவாகும் திட்டமிட்ட பணிகள் எளிமையாக நடந்து விடும். சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்க கற்றுக் கொள்வீர்கள். பொருளாதாரத்தை சிறப்பாக உயர்த்திக் கொள்வீர்கள். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்து காட்டுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகிச்…

Read more

துலாம் ராசிக்கு…. தொழிலில் வெற்றி…. செல்லும் இடமெல்லாம் சிறப்பு….!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று கடுமையான உழைப்புக்கு நல்ல பலன் தேடி வரும். திறமையால் வெற்றி பெறும் சூழல் உள்ளது. அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளும் வரக்கூடும். நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். பேச்சை குறைத்துக் கொண்டு பணியில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். அனைவரும்…

Read more

கன்னி ராசிக்கு…. இஷ்ட தெய்வத்தின் அருள் உண்டு…. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி….!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று தன வரவு சீராக இருக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். இஷ்ட தெய்வத்தின் அருளை இன்று பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகளில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். நிலுவை பணங்கள் வசூல் ஆகும். பொன் பொருள் சேர்க்கை…

Read more

Other Story