“மாடலிங் ஆசையால் நேர்ந்த கொடூரம்!”.. இளம்பெண்ணைத் துபாயில் பாலியல் கும்பலிடம் விற்ற 2 பெண்கள்.. அதிர்ச்சித் தகவல்..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட சிந்து மற்றும் அலினா என்ற இரண்டு பெண்கள், தங்களுக்கு மாடலிங் துறையில் நல்ல செல்வாக்கு இருப்பதாகக் கூறி…

Read more

“பொண்ணு கிடைக்காமல் தள்ளாடும் ஆண்கள்”… வெளிநாட்டு மனைவிகளை மட்டும் வாங்காதீங்க… சீன அரசு போட்ட முக்கிய உத்தரவு… ஏன் தெரியுமா..?

உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், கடந்த காலத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த “ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை” என்ற கடுமையான சட்டம் நடைமுறையில் இருந்தது. இதனால், பெரும்பாலான தம்பதிகள் ஆண் குழந்தையை விரும்பினர். இது, பெண்களின்…

Read more

சர்வதேச மனித கடத்தல் : 39 வயது இளைஞர் கைது….. தேனி அருகே பரபரப்பு…!!

பெங்களூரில் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமறைவு கண்காணிப்பு குழு (ஏடிடி) மூலம் முகமது இம்ரான் கான் என்ற 39 வயது நபர் கைது செய்யப்பட்டதை இந்த செய்தி அறிக்கை விவரிக்கிறது.  கண்காணிப்பு மற்றும் பிடிப்பு: தேசிய புலனாய்வு அமைப்பு NIA…

Read more

Other Story