சந்திர கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஸ்ரீரங்கம் மற்றும் மீனாட்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் இன்று மாலை 5.30 மணி முதல் கோவில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு வழக்கம் போல நடை திறக்கப்பட்டு தரிசனம் நடைபெறும். அக்டோபர் 29ம் தேதி அதிகாலை நிலவும் சந்திர கிரகணத்தால் கோவில் நடை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திர கிரகணம்…. தமிழகத்தில் இன்று கோவில்களில் நடை அடைப்பு….!!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more