OMG: மாணவர்கள் குடித்த தண்ணீரில் விஷம்?… 21 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!

உத்தரப்பிரதேசம் மெயின்புரியிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அசுத்தமான தண்ணீரை குடித்த 21 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மெயின்புரியிலுள்ள பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதுகுறித்து மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி…

Read more

Fail-ஆன யுகேஜி படிக்கும் குழந்தை…. கேள்வி கேட்ட தந்தை…. பள்ளி தலைமையாசிரியர் சொன்ன பதில்….!!!!!

பெங்களூரு அனேகலில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்று, தன் பள்ளியல் யுகேஜி படிக்கும் குழந்தையை ஃபெயில் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த குழந்தையின் தந்தை பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமையிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. ஒரு குழந்தைக்காக…

Read more

“ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட நம்பருக்கு ஓடிபி நம்பர் வரவில்லையா”?… உடனே இதை செய்யுங்கள்…!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு ஆவணம் ஆகும். ஆதார் அட்டை அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா அத்தியாவசியமான தேவைகளுக்கு முக்கியமான ஒரு ஆவணமாக மாறிவிட்டது. அதன் பிறகு நீங்கள் ஆதார்…

Read more

“காவல்துறையில் புதிதாக 6,000 பணியிடங்கள்”…. பெண்களுக்கு தான் முக்கியத்துவம்…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

டெல்லியில் எல்ஜி விகே சக்சேனா தலைமையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது காவல்துறையை மேம்படுத்துவதற்கு 3,000 பெண்கள் உட்பட 6,000 பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு காவல்துறையை மேம்படுத்த பெண்…

Read more

அட!… ரேஷன் கார்டு இல்லாமலேயே ரேஷன் பொருட்கள்…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

இனிமேல் ரேஷன் அட்டை இன்றி சர்க்கரை, கோதுமை, அரிசி போன்றவற்றை ஈஸியாக பெற்றுக்கொள்ளலாம். அதாவது, உத்தரபிரதேச யோகி அரசாங்கம் குடும்பங்கள் அரசு திட்டங்களை அணுகுவதை எளிதாக்குவதற்காக “குடும்ப ஐடி – ஏக் பரிவார் ஏக் பெஹ்சான்” எனும் ஆன்லைன் போர்ட்டலை துவங்கியுள்ளது.…

Read more

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் திடீர் அனுமதி…. வெளியான தகவல்..!!!

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஷிபு சோரன் (79) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஞ்சியில் நேற்று மதியம் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டுக்…

Read more

“இந்திய அளவில் சிறுபான்மையினரிடமிருந்து பெறப்பட்ட மொத்த புகார்கள்”… தமிழ்நாட்டில் எத்தனை தெரியுமா…? மத்திய மந்திரி தகவல்…!!

நாடாளுமன்ற மக்களவையில் தேசிய சிறுபான்மையினர் அலுவலகத்திற்கு வரும் புகார்கள் தொடர்பாக எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார். அவர் கூறியதாவது, தேசிய சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடப்பாண்டில் கடந்த மாதம்…

Read more

“கிரிக்கெட் வீரரை கட்டாயப்படுத்தி மசாஜ் செய்ய வைத்த பயிற்சியாளர்”…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள டியோரியா மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் அப்துல் அஹத் என்பவர் கிரிக்கெட் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் இளம் வீரர்களுக்கு ரவீந்திர கிஷோர் சாகி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து பயிற்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில் பயிற்சியாளர் அப்துல் ஒரு…

Read more

“காதலர் தினத்தில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்க”… கல்லூரி மாணவர்களுக்கு புதிய அதிரடி கட்டுப்பாடு…!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு என்ஐடி அமைந்துள்ளது. காதலர் தினம் வருவதை முன்னிட்டு என்ஐடி வளாகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்ஐடி அதிகாரிகள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் கல்லூரி வளாகத்துக்குள் அன்பை வெளிப்படுத்தும் விதமான…

Read more

இனி இவர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை…. மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்…

Read more

BREAKING: இந்தியாவில் லித்தியம்…. முதல்முறையாக இன்பதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு….!!!!

இந்தியாவில் முதல்முறையாக லித்தியம் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் அளவுக்கு லித்தியம் படிமங்கள் பூமிக்கு அடியில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலோகமான லித்தியம்,செல்போன்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு பயன்படுத்தும் பேட்டரி தயாரிப்புகளில்…

Read more

காஷ்மீர் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து; மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை!

காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆபத்து ஏற்படும் மாவட்டங்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள் உள்ளன. இதனால் சாலைகளில் பனி படர்ந்து போக்குவரத்து பாதிப்பு அவ்வபோது ஏற்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில்…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்?…. குழந்தை இல்லாததால் ரூ.2 இரண்டு கோடி சொத்துக்களை தானம் செய்த ஆசிரியை….!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் குராலா சர்ஜோஜனமா. இவருக்கு குழந்தைகள் இல்லாததால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் ஆசிரியர் நல அமைப்புகளுக்கு எழுதி வைத்துள்ளார். ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் எதுவும் இல்லாததால்…

Read more

தினமும் 72 கிலோ பால் தரும் அரிய பசு..!!!

தினமும் 72 கிலோ பால் தரும் அரிய இன பசு விவசாயிகளின் வயிற்றில் பால்வார்க்க தொடங்கியுள்ளது. ஹரியானா மாநிலம் குருஷேத்திர நகரில் உள்ள இந்த பசு தான் தற்போது இணையத்தில் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் இரண்டு சகோதரர்கள் ஹோல்ஸ்டீன்…

Read more

நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில்…. 1 லட்சம் காலிப்பணியிடங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!

நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 13.9 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதாக மத்திய மகளிர்…

Read more

பெட்ரோல் டீசல் விலை விரைவில் குறையப்போகுது …. மத்திய அமைச்சர் மகிழ்ச்சி தகவல்…!!!

பெட்ரோல், டீசல் விலை பல நாட்களாக மாற்றமின்றி உள்ள நிலையில், விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை விரைவில் குறையும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். உலகில்…

Read more

பஞ்சு மிட்டாய் தின்றால் ஆபத்து.. மக்களே உஷார்..!!

பஞ்சு மிட்டாய் தின்றால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். குழந்தைகளும் சிறார்களும் விரும்பி தின்னும் பஞ்சுமிட்டாய் தற்போது ஆபத்தான தின்பண்டமாக மாறியுள்ளது. பல வண்ணங்களில் விற்கப்படும் பஞ்சுமிட்டாயை பார்த்ததும் சட்டென கவனத்தை ஈர்த்து நாவில் உமிழ்நீர்…

Read more

“20 கோடி மதிப்புள்ள வீடு, சொத்து” தானமாக கொடுத்த ஆசிரியை… காரணம் என்ன தெரியுமா…??

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான குராலா சர்ஜோஜனமா. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லையாம். ஆனால் இவருக்கு சொத்துக்கள் அதிகமாக இருந்துள்ளது. இதனால் தனது சொத்துக்கள் அனைத்தையும் ஆசிரியர் நல அமைப்புகளுக்கு எழுதி வைத்துள்ளார். ஓய்வு பெற்ற ஊழியர்கள்…

Read more

அப்பாடா…! ப்ரிமியம் தொகையாக மட்டும் 1.12 லட்சம் கோடி…. Lic பயனர்களுக்கு நிம்மதி…!!

இந்தியாவின் முக்கியமான பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.  இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் மூன்றாவது காலாண்டு லாபம் மட்டும் 8,334.2 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் இது வெறும்…

Read more

விவசாயிகளே இன்றே(பிப்.,10) கடைசி நாள்…. உடனே இதை செய்யுங்க…. இல்லனா பணத்திற்கு ஆபத்து…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

பிஎம் கிசான்…. விவசாயிகள் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

புகழ்பெற்ற சமையல் கலை வல்லுநர் ஈடனுடன் ரொட்டி சுடும் பில்கேட்ஸ்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற சமையல் கலை வல்லுனரான ஈடன் பெர்நாத் உடன் சேர்ந்து ரொட்டிகளை சமைத்துள்ளார். இதுகுறித்து பில்கேட்ஸ் இணையத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது, “எனக்கு மிகவும் பிடித்த சமையல் கலைஞரான ஐடனுடன் சேர்ந்து இந்திய…

Read more

பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ஆபத்து!! ஆலைக்கு சீல் வைத்த அதிர்ச்சி!

கேரளாவில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டிருந்ததால் பஞ்சு மிட்டாய் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கேரளாவில் பஞ்சு மிட்டாய் அமோகமாக விற்பனையாகி வருகின்றது. இதனை வாங்கி சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் கொல்லம்…

Read more

மனைவியின் சடலத்தை தோளில் தூக்கி திரிந்த கணவன்… ஓடி வந்து உதவிய போலீசார்… நடந்தது என்ன…??

ஒடிசா மாநிலம் கோரா பூத் மாவட்டத்தில் சமலு- ஈது குரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஈது குரு கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இவர்கள் இரண்டு பேரும் ஒரு வேலையாக சென்றபோது…

Read more

அவங்களுக்கு ரூ.200-க்கு சிலிண்டர் கொடுங்க?…. திமுக எம்பி கலாநிதி வீராசாமி வலியுறுத்தல்….!!!!

உத்வாலா திட்டத்தின் கீழ் நாட்டில் 25 கோடி கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் பெருமிதம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து திமுக எம்பி கலாநிதி வீராசாமி நாடாளுமன்றத்தில் பேசினார். அவர் பேசியதாவது, வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும்…

Read more

OMG: ஆசையாக வளர்த்த நாய் மரணம்… இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் சேர்ந்த ரிச்சா சோந்தியா(20) என்னும் இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் நாய்க்குட்டி ஒன்றினை மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளார். இது குறித்து அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர், அனைவரிடமும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.…

Read more

துருக்கியை தொடர்ந்து அடுத்த நிலநடுக்கம் இந்தியாவிலா…? நெதர்லாந்து ஆய்வாளர் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை…!!!!

கடந்த 6-ம் தேதி அதிகாலை துருக்கி, சிரியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்  அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் போது துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து…

Read more

நேரு பெயரை வைத்துக்கொள்ள அவமானமா?…. பிரதமர் மோடி கேள்வி…..!!!!!!

சொந்த லாபத்திற்காக நேரு பெயரை பயன்படுத்திக் கொண்டவர்கள் குடும்பப் பெயரில் நேருவின் பெயரை மறந்தது ஏன்? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இது குறித்து அவர், முன்பு 600-க்கும் மேற்பட்ட அரசு திட்டங்களின் பெயர்கள் காந்தி, நேரு பெயர்களில் இருந்தன.…

Read more

பாஜக தலைவர்களே!… “நீங்க தான் கேள்வி கேட்கணும்”…. கனிமொழி எம்பி டுவிட்….!!!!!

மக்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சியாக எங்கள் கடமை. அதற்கு பதிலளிக்க வேண்டியது பிரதமரின் பொறுப்பு என்று கனிமொழி எம்பி டுவிட் செய்துள்ளார். பாஜக தலைவர்களே, அதானியுடனான உறவு மற்றும் மோசமான நிதி நிலைமைக்கு காரணமான மத்திய அரசின் முடிவு…

Read more

“டுவிட்டர் புளூ டிக் வசதி”…. மாதம் எவ்வளவு கட்டணம்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கடந்த வருடம் அக்டோபர் இறுதியில் தன்வசப்படுத்தினார். எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரான பிறகு தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இப்போது  அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர்…

Read more

சிறுமியின் உள்ளாடையை கழட்டிய நபர்…. இதுவும் அதற்கு இணையான குற்றம்தான்?…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் சென்ற 2007 ஆம் வருடம் மே மாதம் 7 ஆம் தேதி சாலையில் சிறுமி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது ராபி ராய் என்ற இளைஞர் சிறுமியின் வாயை மூடிவிட்டு, அவரின் உள்ளாடை உட்பட உடைகள்…

Read more

கூகுளில் சூப்பர் அப்டேட்!…. பக்காவா பிளான் போடும் சிஇஓ சுந்தர் பிச்சை…. எதிர்பார்ப்பில் பயனர்கள்….!!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கூகுள் கொண்டுள்ளது. தற்போது கூகுள் நிறுவனமானது தன் அடுத்த வெர்ஷன் அப்டேட்டை அடுத்தவாரம் தொடங்கவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை. கூகுளின் போட்டி தேடு பொறியான மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பிங்(Bing)…

Read more

அடக்கடவுளே!…. வீடு கட்டும் பணத்துடன்…. காதலர்களுடன் ஓடிய பெண்கள்….!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 4 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முதல் கட்டமாக ரூபாய் 50,000 வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது. ஆனால் அதனை அந்த 4 பேரின் மனைவிகளும் எடுத்துக்கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடிவிட்டனர். 4 பெண்களின் கணவர்களும் ஏன்…

Read more

சூப்பர் குட் நியூஸ்!… இனி இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் போன் பே யூஸ் பண்ணலாம்?…. அதிரடி அறிவிப்பு….!!!!

ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மொரீஷியஸ், நேபாளம், பூடான் போன்ற நாடுகளுக்கு போகும்  இந்தியர்கள், அங்கேயுள்ள கடைகளில் போன் பே செயலி வாயிலாக பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவோர் தங்களின் வங்கி கணக்குகளை வெளி நாடுகளிலும்…

Read more

அடடே சூப்பர்!… வாட்ஸ்அப் மூலம் வீட்டுக்கடன் வாங்கலாமா?… எப்படி தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் தன் ஆன்லைன் வீட்டுக் கடன் விண்ணப்பத்தினை வாட்ஸ்அப்-ல் அறிமுகப்படுத்தி இருப்பதாக அறிவித்தது. அதாவது, ஏற்ற அளவுக்கு சம்பளம் வாங்குபவர்கள் ஒரு சில விவரங்களை சமர்ப்பிப்பதன் வாயிலாக எங்கிருந்தும், எந்நேரத்திலும் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். புது வீட்டுக்கடன் மற்றும் வீட்டுக்கடன்…

Read more

இனி பள்ளிகளில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என்று அழைக்கக்கூடாது என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள்…

Read more

“GST வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு”…. அதானி குழும நிறுவனங்களில் சோதனை…. வெளியான தகவல்….!!!!!

இமாசலப்பிரதேசத்தில் அதானி குழுமத்தின் கீழ் இயங்கக்கூடிய வில்மர் நிறுவனத்தின் மீது GST வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டின் கீழ் அருணாசலப்பிரதேசத்தின் வரி விதிப்புத் துறை, வில்மர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று(பிப்,.9) சோதனை மேற்கொண்டு வருகிறது. பங்குகளின்…

Read more

இறந்து போன மனைவி…. கணவரின் நெகிழ்ச்சியான செயல்…. ஓடோடி வந்து உதவிய போலீஸ்….!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் சங்கிவலசாவிலுள்ள மருத்துவமனையில் பங்கி என்பவர் தனது மனைவி குருவை உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். இதையடுத்து சிகிச்சையில் அவர் குணமடையாததால் மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறி விட்டனர். அதன்பின் பங்கி மருத்துவமனையிலிருந்து ஒரு ஆட்டோவில்…

Read more

பசுவை மீட்க வந்த பெண்… கட்டி வைத்து செருப்பால் அடித்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரீஷ் கும்பர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஷோபம்மா ஹரிஜன்  என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசு ஒன்று அம்ரிஷ் கும்பரின் நிலத்திற்கு சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த கும்பர்…

Read more

விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 24 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி… எங்கு தெரியுமா…!!!

ஆந்திர மாநிலம் கொத்தவலசா மாவட்டத்தில் பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் அசுத்தமான காலை உணவை சாப்பிட்ட 24 மாணவிகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவிகளுக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட…

Read more

ஆளில்லா லெவல் கிராசிங்குகள்… கடந்த 3 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் இல்லை… இந்தியன் ரயில்வே தகவல்…!!!!!

ஆளில்லா லெவல் கிராசிங்களில், கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர் ரயில் விபத்துக்கள் நிகழவில்லை என இந்தியன் ரயில்வே கூறியுள்ளது. இது குறித்து இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஜனவரி 1 2019-க்குள் இந்தியன் ரயில்வேயில் அகலப்பாதை நெட்வொர்க்கில் உள்ள அனைத்து…

Read more

Justin: பிப். 18-ல் மதுரைக்கு வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!!

இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி ஏற்ற நிலையில் முதல் முறையாக தமிழகம் வருகிறார். இவர் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் இரு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வர இருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது…

Read more

இந்தியாவில் டுவிட்டர் ப்ளூ டிக் சந்தா அறிமுகம்… கட்டணத்தால் ஷாக்கான பயனர்கள்….!!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் டுவிட்டர் ப்ளூ டிக் சந்தா …

Read more

Breaking: அதானி விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை…!!!

அதானி குழுமம் மீது ஹிண்டன் பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிவடைந்தது. அதானி பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அதானி விவகாரம் தொடர்பாக…

Read more

“LIC-யில் ரூ. 10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.‌ 91 லட்சம் கிடைக்கும்”…. உங்களுக்கான அருமையான திட்டம் இதோ…!!!

எல்ஐசி நிறுவனத்தில் பொது மக்களுக்கு பயனளிக்கும் விதமான பல்வேறு பாலிசிகள் இருக்கிறது. அந்த வகையில் தற்போது 10 லட்சம் முதலீடு செய்தால் 93 லட்சம் லாபம் கிடைக்கும் ஒரு பாலிசி திட்டம் குறித்து பார்க்கலாம். அதாவது எல்ஐசி நிறுவனத்தில் உள்ள தன்…

Read more

“நாடு முழுதும் 1 மில்லியன் மாணவர்கள் இடைநிற்றல்”…. தமிழ்நாட்டில் எத்தனை பேர் தெரியுமா…? மத்திய கல்வி அமைச்சகம் தகவல்…!!!

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இடைநிற்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவுக்கு இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து இடை நின்றதாக மத்திய கல்வித் துறை…

Read more

Breaking: ஆயில் டேங்கை சுத்தம் செய்த போது 7 தொழிலாளிகள் மூச்சு திணறி பரிதாப பலி…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா அருகே எண்ணெய் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் உள்ள ஆயில் டேங்கை தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது 7 தொழிலாளிகள் திடீரென மூச்சுத்திணறி பரிதாபமாக உள்ளனர். மேலும் டேங்கில் உள்ள கசடுகளை சுத்தம் செய்த போது தொழிலாளிகள்…

Read more

“ஆண் பாலியல் தொழிலாளி வேலை வாங்கித் தருவதாக கூறி 4000 பேரிடம் பண மோசடி”…. குற்றவாளிகள் சிக்கியது எப்படி…?

டெல்லியில் ஜிகலோ செயலி மூலம் ஆண் பாலியல் தொழிலாளி வேலை வாங்கி தருவதாக கூறின 4000 பேரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரூ. 40,000 இழந்த ஒரு வாலிபர் டெல்லி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்…

Read more

பிளஸ்-1 மாணவனை…. சரமாரியாக குத்தி கொன்ற சக மாணவர்கள்…. பின்னணி என்ன?…. திடுக்கிடும் உண்மை….!!!!

ஹரியானா மாநிலம் பரிதாபாதில் வசித்த 16 வயது மாணவன், இங்கு உள்ள பள்ளியில் 11 ஆம்  வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பின், தன் நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது அவர்களை…

Read more

இனி பணி நேரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை…. காவலர்களுக்கு வந்தது ஆப்பு…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் துறையானது  சமூக ஊடக கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி காவலர்கள் முதல் ஐபிஎஸ் வரை உள்ள அதிகாரிகள்அனைவரும்  பணியின் போது சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி போலீஸ் சீருடையில் இன்ஸ்டா ரீல்கள் பதிவிடுவது, பணி நேரத்தில்…

Read more

Other Story