இந்தியாவில் முதல்முறையாக லித்தியம் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் அளவுக்கு லித்தியம் படிமங்கள் பூமிக்கு அடியில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலோகமான லித்தியம்,செல்போன்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு பயன்படுத்தும் பேட்டரி தயாரிப்புகளில் லித்தியம் முக்கிய பங்காற்றுகிறது. லித்தியம் கிடைத்திருப்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். இந்த அறிவிப்பை சற்று முன் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
BREAKING: இந்தியாவில் லித்தியம்…. முதல்முறையாக இன்பதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு….!!!!
Related Posts
ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…
Read moreவேட்பு மனு தாக்கலுக்கு முன் கங்கையில் நீராடியது ஏன்…? உண்மையை சொன்ன பிரதமர் மோடி….!!
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி கங்கையில் நீராடியது கவனம் ஈர்த்தது. இது குறித்த பேசிய அவர், தான் கங்கை மாதாவின் தத்துப்பிள்ளை என்றார். தன்னுடைய தாயாரின் மறைவுக்குப் பின்னர், கங்கை மாதா தனக்கு நெருக்கமாக…
Read more