ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஷிபு சோரன் (79) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஞ்சியில் நேற்று மதியம் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் திடீர் அனுமதி…. வெளியான தகவல்..!!!
Related Posts
ரூ.2 லட்சத்தை எட்டப் போகும் தங்கத்தின் விலை…? நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்…!!
கடந்த 9 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 1987ம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.2,570 ஆக இருந்தது. இன்று அதே 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாயாக உள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம்…
Read moreஇளம் பெண்ணின் உயிரைப் பறித்த அரளிப்பூ…. செல்போன் பேசியபோது நேர்ந்த சோகம்…!!!
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஹரிப்பாடு பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண்ணின் உயிர் பறிபோக அரளிப்பூ காரணமாகியுள்ளது. சம்பவத்தன்று மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லவிருந்த சூர்யா, மொபைலில் பேசிக் கொண்டே வீட்டின் அருகே இருந்த அரளிச்செடியின் இலை, பூவை…
Read more