ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஷிபு சோரன் (79) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஞ்சியில் நேற்று மதியம் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் திடீர் அனுமதி…. வெளியான தகவல்..!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more