ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா அருகே எண்ணெய் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் உள்ள ஆயில் டேங்கை தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது 7 தொழிலாளிகள் திடீரென மூச்சுத்திணறி பரிதாபமாக உள்ளனர். மேலும் டேங்கில் உள்ள கசடுகளை சுத்தம் செய்த போது தொழிலாளிகள் மூச்சு திணறி உயிரிழந்த நிலையில் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Breaking: ஆயில் டேங்கை சுத்தம் செய்த போது 7 தொழிலாளிகள் மூச்சு திணறி பரிதாப பலி…!!
Related Posts
ஆதார் மட்டும் இருந்தால் போதும்…. 6000 ரூபாய் அக்கவுண்டில் வரும்…. விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!
மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படுகிறது.…
Read moreஇனி எல்லாமே ஈசி…! பென்சன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!
ஓய்வூதியம் பெறுவோர் உடைய வசதிக்காக state bank of india வங்கியோடு இணைந்து “ஒருங்கிணைந்த ஓய்வுதியதார் போர்டல்” என்ற புதிய ஆன்லைன் போரட்டலை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. கட்டண சேவைகள் மற்றும் ஓய்வூதிய செயல்முறைகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில்…
Read more