ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா அருகே எண்ணெய் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் உள்ள ஆயில் டேங்கை தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது 7 தொழிலாளிகள் திடீரென மூச்சுத்திணறி பரிதாபமாக உள்ளனர். மேலும் டேங்கில் உள்ள கசடுகளை சுத்தம் செய்த போது தொழிலாளிகள் மூச்சு திணறி உயிரிழந்த நிலையில் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Breaking: ஆயில் டேங்கை சுத்தம் செய்த போது 7 தொழிலாளிகள் மூச்சு திணறி பரிதாப பலி…!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more