மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றிருக்கிறார்கள். குடியரசு தினம் தொடர்பான விழாக்கள் அனைத்தும் இன்றுடன் முடிவடைகின்றன. பிற…

Read more

10 ரூபாய் நாணயங்கள் செல்லும்…. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் இருந்து வருகிறது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டாலும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் தொடர்ந்து…

Read more

144 தடை உத்தரவு அமல்…. போலீசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது புதுச்சேரி மாநிலம்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஜி 20 மாநாடு ஜனவரி 31 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் ஐந்து இடங்களில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், விழா அரங்கு மற்றும் வெளிநாடு பிரதிநிதிகள் தங்கும் ஹோட்டல்கள்…

Read more

முதியோர் உதவித்தொகை இனி வீடு தேடி வழங்கப்படும்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு உதவித்தொகை வழங்கி வருகின்றது. அதன் மூலம் அறுபது வயதை கடந்த முதியோர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் கடந்த…

Read more

போஸ்ட் ஆபிஸின் சேமிப்பு திட்டங்கள்… அதுவும் வரி விலக்கு உண்டு…. இதோ முழு விபரம்…..!!!!

மக்கள் மத்தியில் நீண்டகால சேமிப்பை ஊக்குப்படுத்தும் நோக்கில் வரிசலுகைகளோடு கூடிய பல்வேறு அஞ்சல்துறைத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சிறந்த முறையில் எதிர்காலத்துக்கான சேமிப்பு திட்டங்களை வரிவிலக்குகளுடன் போஸ்ட் ஆபிஸ் வழங்குகிறது. அதுகுறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். பொது வருங்கால வைப்புநிதி(PPF)…

Read more

“69 வயசுலயும்‌ கெத்து காட்டும் முதல்வர்”…. ஜிம்மில் வெறித்தனமான ஒர்க் அவுட்…. தீ தளபதினு நிரூபிச்சிட்டாருப்பா….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் வாக்கிங் செல்வது வழக்கம். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு தற்போது 69 வயது ஆன நிலையிலும் தினமும் உடற்பயிற்சியும் செய்வார். முதல்வர் ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் கூட அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

“இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் இது மட்டுமே”…. அமைச்சர் பிடிஆர் அட்வைஸ்…!!!

மதுரை எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான பாரதியார் தின குடியரசு தின விழா ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளை அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்கள். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் பிடிஆர் பேசினார்.…

Read more

“அடிமேல் அடி வாங்கும் அதிமுக”…. தூக்கத்தை தொலைத்த எடப்பாடி?… மெகா ஆப்ரேஷனில் இறங்கிய திமுக….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலம்…

Read more

“தமிழ் நாயுடுவா”…. மத்தியில் ஆளும் பாஜக உடனே தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கணும்…. கொதித்தெழுந்த சீமான்….!!!

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகள் கலந்து கொண்டது. இதில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியும் கலந்து கொண்ட நிலையில், எந்த அலங்கார ஊர்தி  மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தது என்று கருத்துக்கணிப்பு நடத்துவதற்காக மத்திய…

Read more

“தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை”…. வந்தது சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருட்கள் விநியோகம் செய்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி கரீப் கல்யாண யோஜனா…

Read more

இரட்டை இலை தீர்ப்பு…. நாளை(ஜன,.30) வெளியாகிறது…. எதிர்பார்ப்பில் அரசியல் ஆர்வலர்கள்…..!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என கூறியுள்ளனர். இதனால் சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சின்னம் தொடர்பாக இபிஎஸ்…

Read more

இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அடுத்த வருடம் விசா…. அமெரிக்க தூதரகம் அறிவிப்பு…!!!

அமெரிக்க விசா சுற்றுலா, வணிகம், படிப்பு, மற்றும் வேலை என பல வகைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தூதரகம் இந்த ஆண்டு இந்தியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் இந்தியர்களுக்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும் கூடுதல் அதிகாரிகளை நியமித்தும்,…

Read more

பட்ஜெட்டில் வரி விகிதங்களை எளிமைப்படுத்த வேண்டும்… அமெரிக்க – இந்திய கூட்டமைப்பு குழு பரிந்துரை…!!!!

2023- 2024 -ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசு நிதிநிலை அறிக்கை வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமெரிக்க இந்திய கூட்டமைப்பு குழு அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நேரடி…

Read more

“இதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் கிடைக்காது”…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள முத்தமிழ் பேரவையில் மருத்துவ அறிவியல் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்தார். இதையடுத்து மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “மருத்துவ அறிவியல் மாநாடு முதல் முறையாக முத்தமிழ் பேரவையில் தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. முத்தமிழ் பேரவையில்…

Read more

BREAKING: ஒடிசா அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு…. பரபரப்பு….!!!

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜர்சுகுடா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற நிலையில், காரில் இருந்து இறங்கியபோது போலீஸ் ஏட்டு ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நெஞ்சில்…

Read more

“ஏ” சான்றிதழ் படங்களை சிறுவர்கள் பார்க்க கூடாது?… நீதிபதிகள் போட்ட உத்தரவு…..!!!!!

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரஷ்ணேவ் தாக்கல் செய்திருக்கும் பொதுநல வழக்கில் “தமிழகத்தில் தயாரிக்கப்படும் படங்கள் திரையிடப்படுவதற்கு முன்னதாக தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெறப்படுகிறது. “யு” என்ற சான்றிதழ் பொதுவான அனைத்து வயதினரும் கண்டுகளிக்கலாம், “ஏ” என்ற சான்றிதழ் வயது வந்தவா்களுக்கு மட்டும்,…

Read more

“4808 காலி பணியிடங்கள்”… நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது- அமைச்சர் மா.சு

4808 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை நடந்து வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 20 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கான அடுக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம்…

Read more

நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞரை வெளியேற்ற நீதிபதி உத்தரவு… நடந்தது என்ன…??

அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள ஐகோர்ட்டுக்கு மகாஜன் என்ற வக்கீல் ஒருவர் நேற்று ஜாமின் மனு விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளார். அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு வந்துள்ளார். இதை பார்த்த நீதிபதி கல்யாணராய் சுரானா அதிருப்தி அடைந்து உடனடியாக போலீசை…

Read more

“உன் கணவன் சரியானவன் அல்ல”… நடிகையிடம் மண்டியிட்டு கெஞ்சிய சுகேஷ் சந்திரசேகர்… வெளியான புதிய தகவல்…!!!!!

டெல்லி திகார் சிறையில் இருந்தபடியே ரூபாய் 200 கோடி மோசடி செய்து பெரும் மோசடி மன்னனாக அறியப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். ஏற்கனவே இவருடன் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி போன்றோர்  பேசப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நடிகைகள்…

Read more

பரபரப்பு!… பாய் பிரண்டுடன் தான் காலேஜுக்கு வரணும்…. வெளியான நோட்டீஸ்…. கல்லூரி நிர்வாகம் விளக்கம்….!!!!!

ஒடிசா மாநிலத்தில் காதலர் தினம் அன்று பாய்பிரண்டுடன் வராவிட்டால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை என தனியார் கல்லூரி நிர்வாகம் ஒட்டியதாக சமூகவலைதளங்களில் வெளியான நோட்டீஸ் தற்போது வைரலாக பரவி வருகிறது. நபராங்பூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரி தகவல் பலகையில் நோட்டீஸ்…

Read more

மீண்டும் லீக்கான வினாத்தாள்…. அரசு போட்டித் தேர்வு திடீரென ரத்து…. மாநில அரசு தகவல்….!!!!

குஜராத் மாநிலத்தில் இளநிலை எழுத்தர் ஆட்சேர்ப்புக்குரிய போட்டித் தேர்வு இன்று (ஜன,.29) நடைப்பெறயிருந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 1,181 பணி இடங்களுக்காக 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் 2,995 மையங்களில் தேர்வு துவங்குவதற்கு சில மணி…

Read more

திருப்பதி பக்தர்களே!… புது மொபைல் செயலி அறிமுகம்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ உடனே பாருங்க….!!!!

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் தரிசனம், தங்கும் இடம் முன் பதிவு, நன்கொடைகள் ஆகிய சேவைகளை ஒருங்கிணைக்கும் புது மொபைல் செயலியை திருப்பதி தேவஸ்தானமானது அறிமுகப்படுத்தி உள்ளது. திருமலை கோயிலின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய நிகழ்நேர அறிவிப்புகள் உட்பட பல அம்சங்களை…

Read more

“மாதாந்திர வருமான திட்டம்”…. SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

2023 ஜனவரி மாதம் முதல் வட்டி விகிதங்களை அண்மையில் திருத்திய அலுவலக மாத வருமான திட்டம் பற்றி ஏராளமான மக்கள் அறிந்திருக்கின்றனர். இத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் வருடத்திற்கு 7.1% எனும் அளவில் வட்டியை பெறுகின்றனர். எனினும் SBI வழங்கும் மற்றொரு மாத வருமான…

Read more

Work From Home : பட்ஜெட்டில் வருகிறது சூப்பர் அறிவிப்பு…? காத்திருக்கும் ஊழியர்கள்…!!!

2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. நாட்டின் இறுதி முழு பட்ஜெட்டை இன்னும் 3 நாளில் நிர்மலா சீதாராமன்…

Read more

SBI வாடிக்கையாளர்களே!… 2 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (யுஎஃப்பியு), ஜன,. 30, 31 ஆகிய தேதிகளில் வங்கிகளை 2 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது, பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த 2 நாட்கள்…

Read more

BIG ALERT: ஆதார் பதிவு செய்தால் மாதம் ரூ.500…. மக்களே அலர்ட்….!!!

சமீப காலமாக பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால் ஆன்லைன் மூலமாகவும் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்  முதியவர்களை குறிவைத்து புது மோசடி அரங்கேறியுள்ளது. ஆம்! சேலத்தில் மூதாட்டியிடம் இளம்பெண் ஒருவர் ஆதார்…

Read more

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் தேர்வு…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு…

Read more

50,000 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வானில் அதிசயம்…. மக்களே மறக்காம பாருங்க….!!!!

50 வருடங்களுக்குப் பிறகு இன்று பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு அருகே வால் நட்சத்திரம் வருகின்றது. இன்று மாலை சூரிய மறைவிற்குப் பிறகு அடி வானத்தின் வடக்கு திசையில் வால் நட்சத்திரம் தென்படத் தொடங்கும். இந்த வால் நட்சத்திரம் பிப்ரவரி 1ஆம் தேதி…

Read more

“இனி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இது கட்டாயம்”… மாநில அரசின் புதிய அதிரடி உத்தரவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளது. இதனால் மாணவர் சேர்க்கைகளில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கொள்ள இருப்பதாக அம் மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதோடு உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி பிவி ஹரிதாஸ் தலைமையில் குழு…

Read more

“இனி வீடுகளில் இத்தனை நாய்கள் மட்டும் தான் வளர்க்க வேண்டும்”… புதிய வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்ட மாநில அரசு….!!

கேரளாவில் கடந்த சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெரு நாய் கடியால் ஒரு மாதத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அரசு உரிய…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு…!!

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கரூர் வைசியா வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் 5 லட்சத்திற்கு உட்பட்ட தொகைக்கு 2.25 சதவீதமும், 5 லட்சம்…

Read more

“Daily 15 லிட்டர் பால், 3 கிலோ ஆப்பிள்” ஆச்சர்ய பட வைத்த எருமை மாடு…? செல்பி எடுக்க குவிந்த மக்கள்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரில் வருடம் தோறும் விவசாய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 180 அங்காடிகள் விவசாய திருவிழாவில் திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் பயன்படுத்தும் விவசாயம் சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்டவை அங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஒரு அங்காடி மட்டும் திருவிழாவுக்கு வந்த…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது…

Read more

மணமாகாத பெண்களே சீக்கிரமா திருமணம் பண்ணுங்க…! கர்ப்பத்திற்கு இதுதான் சரியான வயது: அசாம் முதல்வர் கருத்து…!!!

குவாகாத்தியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, திருமணம் ஆகாத பெண்கள் உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தாய்மை அடைவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. ஒரு பெண் தாய்மை…

Read more

மார்ச் 25ஆம் தேதி டான்செட் நுழைவுத் தேர்வு…. பிப்ரவரி 1 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

முதுநிலை படிப்புகளுக்கான டான்செட்நுழைவுத் தேர்வு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த தேர்வுக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை…

Read more

பிப்ரவரி 1 முதல் மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் பட்டப்படிப்பு தகுதியிலான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ள நிலையில் பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்துவதற்கு அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொழில் சார்…

Read more

சென்னையில் ஜனவரி 30 முதல் இந்த வழித்தலத்தில் போக்குவரத்து மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் தினம் தோறும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆகும். இந்நிலையில் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை சிட்நகர் முதலாவது பிரதான சாலையாக நீட்டிப்பதற்காக சென்னை கிரேட்டர் போக்குவரத்து காவல்துறை திநகரில் போக்குவரத்தை…

Read more

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இப்போ கிடைக்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன்…

Read more

பிப்ரவரி 4 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம்….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதற்கான அறிவிப்புகள் முன்னரே வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது பிப்ரவரி நான்காம் தேதி சனிக்கிழமை…

Read more

1 வீட்டில் 2 நாய்களுக்கு மட்டுமே அனுமதி…. கூடுதலாக வளர்க்க லைசென்ஸ் கட்டாயம்…. மாநகராட்சி திட்டம்…!!!

நாய்கள் என்றாலே அனைவருக்கும் பயம் தான். ஒரு சிலருக்கோ நாய்களைப் பார்த்தால் உற்சாகமாக இருக்கும். அவர்கள் தங்களுடைய வீடுகளில் ஏராளமான நாய்களை வளர்த்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு தொல்லையாகவே இருக்கிறது. இந்த நிலையில்…

Read more

இனி மாணவர் சேர்க்கைகளில் இது கட்டாயம்…. மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பரிசீலனை மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதற்காக உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி ஹர்தாஸ் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு…

Read more

சென்னை மக்களே…. உடனே நிலுவையில் உள்ள சொத்து வரியை செலுத்துங்க…. மாநகராட்சி முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடைபாண்டில் ஏராளமானோர் சொத்து வரியை செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2022-23 ஆம் நிதியாண்டில் சிலர் சொத்து வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்களை மீதம்…

Read more

உஷார்..! கோவாவுக்கு trip போக போறீங்களா….? இதற்கெல்லாம் தடை…. அதிரடி அறிவிப்பு…!!!

கோவாவில் வெளிநாடு சுற்றுலா பயணிகளின் அனுமதியின்றி அவர்களை புகைப்படமோ, செல்ஃபியோ எடுக்கக் கூடாது என கோவா சுற்றுலாத்துறை தடை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், விபத்துகளை தவிர்ப்பதற்காக செங்குத்தான பாறைகள் மற்றும் கடல் பாறைகள் போன்ற ஆபத்தான இடங்களில் மக்கள் செல்பி…

Read more

கல்லூரி மாணவர்கள் இதனை பயன்படுத்த தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் chat GPT என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது. இது அமெரிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான Open AI இல் உருவாக்கப்பட்ட சாட்போட் ஆகும். இந்த மென்பொருள் பயனர்கள் உள்ளிடும் கேள்விகளுக்கு விரிவான…

Read more

கோடை விடுமுறை எதிரொலி…. விமான கட்டணம் ரூ.6000 வரை உயர்வு…. பயணிகள் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு விமான போக்குவரத்து எந்தவித சிக்கலும் இல்லாமல் வழக்கம் போல் நடைபெற்ற வருகின்றது. இன்னும் இரண்டு மாதங்களில் கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் இதனை முன்னிட்டு பொதுமக்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா தளங்கள் மற்றும் சொந்த…

Read more

பிப்ரவரி 1 முதல் விண்ணப்ப பதிவு…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்ப பதிவுகள் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி…

Read more

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட…. பொது மக்களுக்கு ஜனவரி 31 முதல் மார்ச் 26 வரை அனுமதி….!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பல்வேறு இடங்கள் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முக்கிய இடமான தோட்டம் செவ்வகம், நீளம், வட்டம் என மூன்று வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த தோட்டத்தில் பலவகையான பூக்கள் மற்றும்…

Read more

மூக்கு வழி செலுத்தும் மருந்து: இலவசமா கொடுங்க…. மத்திய அரசிடம் கேட்கும் தமிழக அரசு…!!!

உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தினர், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “பிபிவி 154” எனும் பெயரில் மூக்கு வழியே செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.…

Read more

நாளை(ஜனவரி 30) வழக்கம் போல வங்கிகள் இயங்கும்…. வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜன.30,…

Read more

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.,29)…. ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ்  டிரைவர்கள் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஓட்டுநருக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம்…

Read more

Other Story