“இறந்தவர்களின் ஆதார் கார்டுகளை என்ன செய்வார்கள்”… இதைப் பற்றி யோசிச்சி பார்த்திருக்கீங்களா….!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணம் ஆகும். இந்த ஆதார் அட்டை வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், ரேஷன் கார்டு, மின் கட்டண பில் போன்ற பல முக்கிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.…

Read more

“இந்த டிக்கெட் இல்லாமல் ரயில்வே நிலையத்திற்குள் செல்லக்கூடாது”… மீறினால் கடும் அபராதம்….!!!

இந்திய ரயில்வே விதிகளின் படி ரயில் நிலையத்திற்கு செல்லும் போது நடைமேடை டிக்கெட் எடுக்க வேண்டும். பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் சென்றால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படும். நீங்கள் ரயிலில் உறவினர்கள் நல்லது நண்பர்களை ஏற்றி விடுவதற்காக செல்லும்போது அல்லது யாரையாவது…

Read more

பயணிகள் கவனத்திற்கு… ரயில்களில் போனை சார்ஜ் செய்யக்கூடாது… வெளியான முக்கிய உத்தரவு…!!

இந்தியாவில் ரயில் போக்குவரத்தில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு வசதிகள் அதிகம் என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். இதனால் இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக புதுப்புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வருவதோடு சில கட்டுப்பாடுகளையும் விதித்து…

Read more

“ஒப்புதல் அளித்தாலும் போராட்டம் நடந்தே தீரும்”…. 12-ம் தேதி சம்பவத்திற்கு தயாரான திமுக… சிக்கலில் ஆளுநர் ரவி…!!!

தமிழகத்தில் ஆளும் கட்சி அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்குகள் என்பது அதிகரித்து வருகிறது. ஆளுநர் ரவி பேசும் ஒவ்வொரு கருத்துகளும் தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தும் நிலையில் தமிழக அரசியலில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு தமிழக அரசு…

Read more

“சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவை”… ஏப்ரலில் மொத்தமாக விற்று தீர்ந்த டிக்கெட்…. வெளியான தகவல்…!!!

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் சேவையில் கட்டணம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டில் எழுந்த  நிலையில் டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகிறதா என்ற ஒரு கேள்வியும் எழுந்தது. ஆனால்…

Read more

வெறும் 15 நிமிடங்களில் ரூ. 400 கோடி சம்பாதித்த பிரபல பெண் தொழிலதிபர்…. எப்படி தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க…!!!

பிரபலமான பெண் தொழிலதிபர் ரேகா ஜுன்ஜுன்வாலா. இவர் வெறும் 15 நிமிடங்களில் 400 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இன்று அவர் போர்ட் போலியோவில் உள்ள டைட்டன் மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் மூலம் லாபமடைந்துள்ளார். அதன்படி டைட்டனின் பங்கு விலை இன்று…

Read more

மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்கிய ஓபிஎஸ்…. டிடிவி தினகரன், சசிகலாவுக்கு அழைப்பு…!!!

திருச்சியில் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் மாநாடு வருகின்ற 24-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இந்த முப்பெரும் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது, நாம் தொடங்கிய தர்மயுத்தம் எந்த வித பிசிறும்…

Read more

கொரோனா பரவல் அதிகரிப்பதற்கான காரணங்கள் இதுதான்?…. இந்திய மருத்துவ கூட்டமைப்பு திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த…. உச்சநீதிமன்றம் அனுமதி…!!!!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை…

Read more

ஆட்சி மாறினாலும் இது தொடர வேண்டும்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒரு ஆட்சியில் இருந்து மற்றொரு ஆட்சி அமரும்போது கடந்த ஆட்சியை கொண்டுவரப்பட்ட திட்டங்கள் சில ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்கள் தற்போது திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் நல…

Read more

BIG ALERT: இன்று முதல் 4 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. அதனால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. என்னிடையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு உட்பட…

Read more

“ஆன்லைன் விளையாட்டுகள்”…. ஆண்களை விட பெண்களே அதிக நேரம் செலவிடுறாங்களா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!!

ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு செல்கின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.…

Read more

SBI வாடிக்கையாளர்களே!… உங்க பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.147 வசூலிக்கப்பட்டதா?…. மிக முக்கிய தகவல்….!!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு டெபிட் கார்டுகளை வழங்குகிறது. அதாவது, கிளாசிக், ஸ்டாண்டர்ட், பிளாட்டினம், கோல்டுக்கு மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டு வகைகளை வழங்குகிறது. பதிவுக்கட்டணம் மற்றும் செயல்படுத்தல், உறுப்பினர், சில்வர், குளோபல், டெபிட் கார்டு பயன்பாட்டிற்கு…

Read more

அமைச்சர் கயல்விழி மருத்துவமனையில் அனுமதி…. காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ். சற்று முன் காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதிப்பதற்காக அவரது ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தற்போது அவரது உடல்நிலை குறித்து…

Read more

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் கடந்த வாரம் புனித வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என வங்கிகள்…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று முதல் தடை…. ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அரசிதழ் வெளியீடு….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதில் இனி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அல்லது இரண்டும்…

Read more

EPFO பயனாளிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 படிவங்கள்…. கண்டிப்பா பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஊழியர்களுக்கு பிஎஃப் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. உலகில் உள்ள மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிறுவனங்களில் இபிஎஃப்ஓ நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் இந்தியர்களின் ரிட்டயர்மெண்ட் நிதி, பிஎஃப், பென்ஷன்…

Read more

புதிய ஏடிஎம் கார்டு வேணுமா…? இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்… எப்படி தெரியுமா…? முழு விவரம் இதோ…!!

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உங்களுக்கு ஆன்லைன் கணக்கு இருந்தால் நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்லாமல் இணையதளம் மூலமாகவே ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த புதிய ஏடிஎம்…

Read more

இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெறும் ரூ.500-க்கு LPG சிலிண்டர்…. மாநில அரசு தடாலடி…..!!!!!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு அம்மாநில மக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் அடிப்படையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி LPG சிலிண்டருக்கு அரசாங்கத்தால் இப்போது மானியமானது…

Read more

EPFO பயனர்களே!…. முதலில் இந்த 6 க்ளைம் படிவங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO), அதன் உறுப்பினர்களுக்கு 3 சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்குகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி(EPF), ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஆகும். 1952-ன் EPF திட்டம், 1995-ன் ஓய்வூதிய முறை(EPS) மற்றும் 1976-ன்…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 3 மதிப்பெண்?….. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடைபாண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி…

Read more

தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

தமிழகத்தின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த நரேஷ் குப்தா தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக ஏழு வருடங்களுக்கு மேல் பணியாற்றினார்.…

Read more

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…. ரூ.200 கோடி கருப்பு பணம் வெளியே வரப் போகுது…. லஞ்ச ஒழிப்புத்துறை அலர்ட் ஆகுங்க….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் இபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாங்கள்தான் உண்மையான…

Read more

ஏப்ரல் 24-ல் தமிழகமே அதிர போகுது…. ஓபிஎஸ் மாநாட்டில் 3 லட்சம் தொண்டர்கள்…. வெளியான அறிவிப்பு….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் இபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாங்கள்தான் உண்மையான…

Read more

பிளஸ் 2 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்…. தேர்வுத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்நிலையில் வேதியியல் வினாத்தாளில் 33வது கேள்வியில் நிறைவடைய என்ற வார்த்தைக்கு பதில் நிறை உடைய என தவறாக…

Read more

ஏடிஎம்மில் பணம் எடுக்க போறீங்களா?…. அப்போ கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க…. இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து….!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பலரும் டெபிட் கார்டுகளை வாங்குகிறார்கள். இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்காக வங்கிக்கு செல்ல வேண்டாம். ஆனால்…

Read more

இந்தியாவில் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்…. எங்கு தெரியுமா….????

இந்தியாவில் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ திட்டம் மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது மேற்கு…

Read more

பிஎம் கிசான் திட்டத்தில் உங்களுக்கும் ரூ.2000 பணம் வேண்டுமா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் என்ன சொல்கிறது?…. தண்டனைகள் என்ன?…. இதோ முழு விவரம்…!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் இதுவரை 49 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதனால் இதை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளும் இருந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட மசோதா…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக ரேஷன் கடைகளில் அரசு வைபை குறைந்த செலவில் மக்களுக்கு வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.…

Read more

CEUT UG தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான CUET தேர்வுக்கு விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்படுகின்றன. CEUT UG தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்…

Read more

”புதிய பதவியை எதிர்பார்க்கும் ஆளுநர்”…. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

9,394 காலி பணியிடங்கள்…. LIC ADO தேர்வு முடிவுகள் வெளியானது….!!!!

LIC நிறுவனத்தில் apprentice development office (ADO) பணிகளுக்காக நடத்தப்பட்ட preliminary தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது. 9,394காலி பணியிடங்கள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு மார்ச் 12ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது…

Read more

கோல்டன் உலக சாதனை படைத்த 15 வயது சிறுமி…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி சந்திரா ஓஜா நீச்சலில் புதிய சாதனை படைத்துள்ளார். குளம் ஒன்றில் எட்டு மணி நேரம் இடைவிடாமல் நீந்தி கோல்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கோல்டன் உலக சாதனை புத்தக ஆசிய…

Read more

சிறைவாசிகளுக்கு இனி வீடியோ கால் பேசும் வசதி…. சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய அமைச்சர் ரகுபதி, சிறைவாசிகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களிடம்…

Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமானது…. ரூ.5000 அபராதம், 3 மாதம் சிறை தண்டனை…. தமிழக அரசு….!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் இதுவரை 49 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதனால் இதை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளும் இருந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட மசோதா…

Read more

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை…. மரணங்களுக்கு முடிவு கட்டிய அரசு…. ஆளுநர் ஒப்புதல்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் இதுவரை 49 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதனால் இதை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளும் இருந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட மசோதா…

Read more

“நடுவானில் ஊழியர்கள் மீது தாக்குதல்”… டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்…. பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லி விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் விமான ஊழியர்களை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக விமானிக்கு…

Read more

“நண்பராக இருக்க ஆளுநர் தயாராக இல்லை”…. சிலரின் ஊதுகுழலாக இருக்கிறார்…. முதல்வர் ஸ்டாலின் கடும் சாடல்…!!!

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆளுநர் தொடர்பாக எதுவும் விவாதிக்க கூடாது என்பதற்கான தீர்மானத்தை தளர்த்தி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 144 பேர் சம்மதம் தெரிவித்தனர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?…. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

கொரோன எதிரொலி!…. “மாஸ்க் அணிவதை இயல்பாக்க வேண்டும்”…. -அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

“ஒரு நிமிடம் கூட ஆளுநர் பதவியில் நீடிக்கக் கூடாது”…. பொங்கி எழுந்த ஜவாஹிருல்லா….!!!!!

சட்டசபையில் ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “வகுப்புவாத சக்திகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஊதுகுழலாக செயல்படுகிறார். அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகளை கைத்தட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். ஆளுநர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள்…

Read more

ராகுல் காந்தி எங்கு போகிறார்?…. “எனக்கு எல்லாம் தெரியும்”…. குலாம் நபி ஆசாத் ஸ்பீச்….!!!!!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

இந்த வயசுல இப்படியா…? சிறுவனுக்கு லிப் லாக் கொடுத்த தலாய்லாமா…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இந்தியாவில் வசிக்கும் திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா. இவர் இந்தியாவை சேர்ந்த சிறுவன் ஒருவரை உதட்டில் முத்தமிடும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உதட்டில் தலாய்லாமா முத்தம் கொடுத்த நிலையில் பின்…

Read more

மக்கள் ஏமாளிகள் அல்ல…. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்…..!!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

ஆளுநர் ரவிக்கு எதிராக தனி தீர்மானம்…. 144 பேர் ஆதரவு…. தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்…!!

தமிழகத்தில் ஆளும் கட்சி அரசுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு நிறைவேற்றும் பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இதன் காரணமாக இன்று சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக…

Read more

மீண்டும் எகிறிய கொரோனா… தினசரி பாதிப்பு 5,880 ஆக உயர்வு…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி 6000 என்ற அளவில் பாதிப்பு இருந்த நிலையில் நேற்று சற்று குறைந்தது. அதன்படி நேற்று கொரோனா பாதிப்பு 5357 என்ற அளவில் பதிவான நிலையில் இன்று சற்று…

Read more

#justin: ஓபிஎஸ் வழக்கு நாளை மறுநாள் விசாரணை…. ஐகோர்ட் அறிவிப்பு ….!!!!

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் செயல்பட தடை கோரிய வழக்கு ஏப்ரல் 20-ல் நடைபெறுவதாக இருந்த நிலையில், நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு முறையீட்டை ஏற்று நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இந்த வழக்கை…

Read more

“இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்”…. கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்த ராமையா செய்தியாளர்களை…

Read more

இரவு நேர மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்… அதிமுக செயலாளர் கோரிக்கை…!!!

புதுச்சேரியில் இரவு முழுவதும் செயல்படும் மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக கட்சியின் செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்பழகன் கூறியதாவது, புதுச்சேரியில் இரவு முழுவதும் மதுபான விடுதிகள் செயல்படுகிறது. இரவு நேரத்தில்…

Read more

Other Story