சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி சந்திரா ஓஜா நீச்சலில் புதிய சாதனை படைத்துள்ளார். குளம் ஒன்றில் எட்டு மணி நேரம் இடைவிடாமல் நீந்தி கோல்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கோல்டன் உலக சாதனை புத்தக ஆசிய தலைவர் மனிஷ் பிஷ்னோய் சிறுமியின் சாதனையை உறுதி செய்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தேசிய ஜூனியர் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை அந்த சிறுமி மூன்று தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கோல்டன் உலக சாதனை படைத்த 15 வயது சிறுமி…. குவியும் வாழ்த்துக்கள்….!!!
Related Posts
பாலியல் புகார்: அர்ஜூனா விருது பெற்ற அதிகாரி டிஸ்மிஸ்…!!
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த சிஆர்பிஎப் அதிகாரிக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1986 ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளி வென்ற ககன்சிங், டிஐஜி அந்தஸ்து அதிகாரி ஆவார். சிஆர்பிஎப் விளையாட்டு பிரிவு தலைவராக மும்பையில் பணிபுரியும் அவர் மீதான குற்றச்சாட்டு…
Read moreமீண்டும் மணிப்பூரில் வெடித்த கலவரம்…. 2 CRPF வீரர்கள் பலி….!!!
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பிஷ்ணுபூர், நரன்சேனா பகுதியில் மத்திய ரிஜர்வ் போலீஸ் போர்ஸ் (CRPF) மீது குக்கி இன கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். நடு இரவில் இருந்து 2:15 மணி வரை நடந்த இந்த தாக்குதலில் 2 சிஆர்பிபிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.…
Read more