சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி சந்திரா ஓஜா நீச்சலில் புதிய சாதனை படைத்துள்ளார். குளம் ஒன்றில் எட்டு மணி நேரம் இடைவிடாமல் நீந்தி கோல்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கோல்டன் உலக சாதனை புத்தக ஆசிய தலைவர் மனிஷ் பிஷ்னோய் சிறுமியின் சாதனையை உறுதி செய்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தேசிய ஜூனியர் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை அந்த சிறுமி மூன்று தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கோல்டன் உலக சாதனை படைத்த 15 வயது சிறுமி…. குவியும் வாழ்த்துக்கள்….!!!
Related Posts
600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் மாணவி தற்கொலை….. வெளியான அதிர்ச்சி காரணம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் பண்டேபூர் பகுதியில் 10ம் வகுப்பில் பொது தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் பள்ளியளவில் முதலிடம் வரமுடியாத விரக்தியால் சாஷி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலிடம் பிடித்தவருக்கும் சாக்ஷிக்கும் 3…
Read moreசிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு….. அதிர்ச்சி சம்பவம்…!!!
மும்பையின் மகாராஷ்டிரா நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 19 வயதான பிரதமேஷ் போக்சே என்ற இளைஞர் கெட்டுப்போன சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டதால் உயிரிழந்தார். அவரது மாமா ஹமீத் அப்பாஸ் சையத் (40) உடன் மே 3 ஆம் தேதி சிக்கன்…
Read more